பரந்தனில் வாலிபர் வெட்டி கொலை

Spread the love

பரந்தனில் வாலிபர் வெட்டி கொலை

பரந்தன் பகுதியில் தற்காலிக கொட்டகை அமைத்து வசித்து வந்த வாலிபர் ஒருவர் பலத்த வெட்டு

காயங்களுக்கு உள்ளான நிலையில் சடலமாக மீட்க பட்டுள்ளார்


இவரை கொலை செய்தவர்கள் யார் என்பது இதுவரை தெரியவரவில்லை

போலீசார் தொடர் விசாரணைகளை மேற்கொண்ட வண்ணம் உள்ளனர்

தமிழர் பகுதிகளில் வாள்வெட்டு குழுக்கள் அடாவடிகள் அதிகரித்து காணப்படுகின்றமை

குறிப்பிட தக்கது

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *