Tag: விமானங்கள்
இஸ்ரேல் விமானங்கள் ஈரானிடம் இஸ்ரேலை அலறவிட்ட ரஸ்யா
இஸ்ரேல் விமானங்கள் ஈரானிடம் இஸ்ரேலை அலறவிட்ட ரஸ்யா
இஸ்ரேல் விமானங்கள் ஈரானிடம் இஸ்ரேலை அலறவிட்ட ரஸ்யா ,
முடிந்தால் மோதி பார் ஈரான் சவால் .
இஸ்ரேல் விமானங்கள் ஈரானிடம் இஸ்ரேலை அலறவிட்ட ரஸ்யா ,
ஈரான் கப்பல்களில் மிரட்டும் ஏவுகணைவீழ்த்த பட்ட விமானங்கள்
ஈரான் கப்பல்களில் மிரட்டும் ஏவுகணை
வீழ்த்த பட்ட விமானங்கள்
ஈரான் கப்பல்களில் மிரட்டும் ஏவுகணை
வீழ்த்த பட்ட விமானங்கள் ,
சுட்டு வீழ்த்த பட்ட விமானங்கள் .
இஸ்ரேல் அமெரிக்கா கப்பல்கள் இலக்கு .
ஈரான் கப்பல்களில் மிரட்டும் ஏவுகணை
வீழ்த்த பட்ட விமானங்கள்
சீறி பாய்ந்து ஏவுகணைகள் சிதறிய டசின் விமானங்கள்
சீறி பாய்ந்து ஏவுகணைகள் சிதறிய டசின் விமானங்கள்
சீறி பாய்ந்த விமானங்களை ,சுட்டு வீழ்த்திய ஏவுகணைகள் ,
ரஷ்ய துறைமுகத்தில் தாக்குதல் ,
பழி வாங்கும் தாக்குதலை நடத்தும் ரஷ்ய.
இஸ்ரேலை சுற்றிவளைத்த ஈரான் 200 விமானங்கள்
இஸ்ரேலை சுற்றிவளைத்த ஈரான் 200 விமானங்கள்
இஸ்ரேலை சுற்றிவளைத்த ஈரான் 200 போர் விமானங்கள் ,
ஈரான் மீது தாக்குதல் நடத்த இஸ்ரேல் தயாராகி வரும் நிலையில்
இஸ்திரேலை சுற்றி ஈரானின் போர் விமானங்கள் ,ஏவுகணைகள் குவிக்க பட்டுள்ளன ,
இதனால் போர் பதட்டம் ஏற்பட்டுள்ளது .
சுட்டு வீழ்த்தப்பட்ட 1300 விமானங்கள்
சுட்டு வீழ்த்தப்பட்ட 1300 விமானங்கள்
உக்கிரேன் இராணுவத்தால் ரசியா இராணுவத்தின் 1300 விமானங்கள் சுட்டு வீழ்த்த பட்டுள்ளன .
மிரளும் ஏவுகணைகள் டாங்கிகள் என்பனவும் அழிக்க பட்டுள்ளன .
முழுமையாக தெரிந்து கொள்ள காணொளி பாருங்க
45 விமானங்கள் சுட்டு வீழ்த்தல் தொடரும் யுத்தம்
45 விமானங்கள் சுட்டு வீழ்த்தல் தொடரும் யுத்தம்
உக் ரேனில் வருடத்தின் இறுதி நாள் மற்றும் வருடத்தின் முதல்,
நாளில் வானில் பலத்த சுமார் இடம்பெற்றுள்ளது .
வானில் நடந்த இந்த போரில் கரும்புலி விமானங்கள் 45 சுட்டு வீழ்த்த பட்டுள்ளன .
இதில் 2022 ஆண்டின் இறுதி நாள் 12மணிக்கு முன்னராக 12 விமானங்களும் ,
அதன் பின்னரான 2023 ஆண்டின் முதலாவது நாள்
ஒருமணியளவில் 32 விமானங்கள் சுட்டு வீழ்த்த பட்டுள்ளன .
முழுமையாக பார்க்க காணொளி பாருங்கள்
ரசியா இராணுவத்தின் 2 விமானங்கள் 13 டாங்கிகள் அழிப்பு உக்கிரேன் இராணுவம் அறிவிப்பு
ரசியா இராணுவத்தின் 2 விமானங்கள் 13 டாங்கிகள் அழிப்பு உக்கிரேன் இராணுவம் அறிவிப்பு
ரசியா இராணுவத்தின் 2 விமானங்கள் மற்றும் 13 யுத்த டாங்கிகள் என்பன கடந்த 24 மணித்தியாலத்தில் அழிக்க பட்டுள்ளதாக ,உக்கிரேன் இராணுவம் அறிவித்துள்ளது .
உக்கிரேன் கிழக்கு பகுதியில் ,இழந்த தமது கட்டு பாட்டு பகுதிக்குள் ,மீள நுழையும் தாக்குதலை ,ரசியா இராணுவம் மேற்கொண்ட வேளையில் , இடம்பெற்ற மோதல்களில் ,இந்த இழப்பு ஏற்படுத்த பட்டுள்ளதாக உக்கிரேன் இராணுவம் அறிவித்துள்ளது .
எனினும் தமது தரப்பு இழப்புக்களை ,உக்கிரேன் இராணுவம் தெரிவிக்கவில்லை .
தொடர்ந்து ரசியா மற்றும் ,உக்கிரேன் இராணுவத்தினருக்கு இடையில்,
கடும் மோதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
- செங்கடலில் கப்பல் மீதான தாக்குதலில் மூன்று பாகிஸ்தான் நாட்டினர் பலி

- எண்ணெய் கப்பல்களை தாக்கிய ஹவுதி

- 24 லட்சம் பெண்களை பாடசாலை செல்ல தடை விதித்த தலிபான்கள்

- வட கொரியா பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை

- ஓமான் கடலில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்

- சிரியாவின் முன்னாள் அதிபர் அசாத்துக்கு அவர் இல்லாத நிலையில் மரண தண்டனை விதிக்கப்பட்டது

- ஹூதி தாக்குதலில் ஏழு பேர் பலி

- புதிய மக்கா கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தம் குறித்து கவலைப்படவில்லை ஈரான்

- 55 ஈரான் கப்பலை திருப்பி விட்ட அமெரிக்கா

- போதைவஸ்து பாவித்து விமானம் ஒட்டிய இந்திய விமானி

லண்டன் கீத்திரோ விமான நிலையைத்தில் புகைக்குள் பறந்த விமானங்கள்
லண்டன் கீத்திரோ விமான நிலையைத்தில் புகைக்குள் பறந்த விமானங்கள்
லண்டன் கீத்திரோ சர்வதேச விமான நிலையத்தில் தீ புகைக்குள் பறந்த பயணிகள் விமானங்கள் .
லண்டன் கீத்திரோ விமான நிலையத்தின் டெமினல் இரண்டின் அருகே பாரிய தீ பற்றி பிடித்துள்ளது .
இதன் பொழுது அந்த பகுதி வழியாக பறந்து கொண்டிருந்த விமானங்கள் அந்த புகையில் சிக்கிய படியே பறந்து சென்றன .
நூறுக்கு மேற்பட்ட விமானங்கள் இந்த புகைக்குள்ளால் பறந்துள்ளன .
கீத்திரோ விமான நிலையத்தில் மூன்று நிமிடங்களுக்கு ஒரு விமானம் என்ற அடிப்படையில் இங்கே இறங்கி செல்வதாக தெரிவிக்க படுகிறது .
அவ்வாறான நிலையில் இந்த தீ விபத்து பெரும் அச்சறுத்தலை ஏற்படுத்தியுள்ளது .
விமானங்கள் இவ்விதம் ஆபத்தான வழியூடாக பறக்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
27 400 ரசியா படைகள் உக்கிரேனில் படுகொலை
27 400 ரசியா படைகள் உக்கிரேனில் படுகொலை
உக்கிரேன் மீது ரசியா படைகள் நடத்தி வரும் போரில் இதுவரை 27.500 இராணுவத்தினர் உக்கிரேனில் பலியாகியுள்ளனர்
மேலும் இருநூறு ரசியா போர் விமானங்கள் மற்றும் 164 உலங்குவானூர்திகள் என்பன தாக்கி அழிக்க பட்டுள்ளதாக உக்கிரேன் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது
ரசியா இராணுவத்தின் மூன்றில் ஒரு பலத்தை ரஷியா இராணுவத்தினர் இழந்துள்ளதாக பிரிட்டன் உளவுத்துறை தெரிவித்துள்ளது
உக்கிரேனில் இடம்பெற்று வரும் போரில் பலத்த அவமானத்தையும் ,பொருளாதார பின்னடைவையும் ரஷியா சந்தித்துள்ளதாக அமெரிக்கா சார்பு நாடுகள் பரப்புரை புரிந்த வண்ணம் உள்ளன
உக்கிரேன் இராணுவத்தால் பரம எதிரியாக விளங்கும் ரசியா இராணுவத்தினரால் படுகொலை செய்ய பட்டு வருகின்றனர்
ரசியா இராணுவத்தின் பல்வேறு பட்ட முன்னேற்ற நகர்வுகள் எதிரி படைகளினால் துவாம்சம் செய்ய பட்டுள்ளன
27 400 ரசியா படைகள் உக்கிரேனில் படுகொலை
இதுவரை உக்கிரேன் மீது ரசியா அணு குண்டு மற்றும் கெமிக்கல் தாக்குதல்கள் எதனையும் மேற்கொள்ளவிலை
அவ்விதம் மேற்கொண்டால் உக்கிரேனில் மக்கள் படுகொலை அதிகம் தோற்றம் பெறும் என்ற அச்சம் நிலவுகிறது
வரும் காலங்களில் மேற்குலக நாடுகளின் போர் தளபாடங்கள் ஊடாக இராணுவ தாக்குதல்கள் வலுப்பெற்றால் ,ரசியாவின் இராணுவம் இந்த ஆயுதங்களை பயன் படுத்தும் எனவும்
அதனால் மக்கள் வாழ்விடங்கள் இலக்கு வைக்க பட்டு ரசியா படைகள் வன்முறை தோய்ந்த பழிவாங்கும் தகத்தல்களை மெக்கோளும் பொழுது பல்லாயிரம் அப்பாவி மக்கள் படுகொலை செய்ய படும் நிலை ஏற்படும்
இவ்வாறான ரசிய படுகொலையை நிறுத்திட உக்கிரேன் பணிந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது ,
இதுவரை தமது இராணுவத்தால் 27 400 ரசியா இராணுவ படைகள் உக்கிரேனில் படுகொலை செய்ய பட்டுள்ளது என்ற வீர அறிக்கை
உகிரேனை மேலும் நெருக்கடியில் சிக்க வைக்கும் என எதிர் பார்க்க படுகிறது
,மேற்குலக நாடுகளையும் தமது மக்களையும் குஷி படுத்த உக்கிரேன் இராணுவம் இந்த அறிக்கையை வெளியிட்டு வருகிறது
விரைவில் உக்கிரேன் களத்தில் தலை கீழ் மாற்றங்கள் உருவாகும் என்பதை அடித்து கூறலாம் .
ரசியா படைகள் படுகொலைகள் உக்கிரேனில் அதிர்ச்சிகளை ஏற்படுத்த போகிறது .
- வன்னி மைந்தன் –
சேர்பியா நாட்டுக்கு மேலாக பறந்த ரசியா விமானங்கள்
சேர்பியா நாட்டுக்கு மேலாக பறந்த ரசியா விமானங்கள்
Azerbaijani நாட்டு எல்லைக்கு மேலாக ரசியா போர் விமானங்கள் பறந்துள்ளதால் நாடுகளுக்கு இடையில் பதட்டம் ஏற்பட்டுள்ளது
உக்கிரேன் மீது ரசிய தாக்குதலை மேற்கொண்ட
வாறு நகர்ந்து வரும் நிலையில் ரசியாவின் இந்த விமானங்கள் பறப்பில்
ஈடுபட்டுள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
அமெரிக்கா விமானங்களை துரத்திய சீனா விமானங்கள்
அமெரிக்கா விமானங்களை துரத்திய சீனா விமானங்கள்
கிழக்கு சீனா கடல் பகுதி மேலாக பறப்பில் ஈடுபட்டு கொண்டிருந்த அமெரிக்கா விமானங்களை சீனாவின் விமானங்கள் பறந்து சென்று துரத்தி சென்றன ,
சீனாவின் விமானங்கள் மிக அருகில் இந்த விமானங்கள் பறந்ததினால் வான் பரப்பில் பெரும் பதட்டம் ஏற்பட்டது
எனினும் சீனா விமானங்கள் அமெரிக்கா விமானங்கள் மீது தாக்குதல் எதனையும் நிகழ்த்தவில்லை
சீனா அமெரிக்கா நாடுகளுக்கு இடையில் ஏற்பட்டு வரும் பனிப் போரின் உச்சமாக இந்த அத்து மீறல் நிகழ்வுகள் பார்க்க படுகின்றன
இரண்டாயிரத்து ஐம்பதாம் ஆண்டு உலக வல்லரசா சீனா உருவெடுக்கும் என எதிர் பார்க்க பாடுகிறது ,அதற்கான அணைத்து நகர்விலும் சீனா ஈடுபட்ட வண்னம் உள்ளது
சீனாவானது பொருளாடஹரத்திலம் இராணுவ பலத்திலும் தன்னை வேகமாக கடடமைத்து வருகிறது
மேலும் பலநாடுகளை பணத்தின் மூலம் தனது கட்டுப்பாட்டுக்குள் அடக்கி வருகிறது ,பல அநாடுக்ளின் ஆட்சியையும் வலேதும் நோக்கில் இது செயலாற்றி வருகிறது
இவ்வாறான நிலையில் சீனா மீது தாக்கல் ஒன்றை நடத்தும் முகமாக அமெரிக்கா தொடர் அத்து மீறல் தாக்குதல்களை மேற்கொண்ட வண்ணம் உள்ளது
தொடரும் அமெரிக்கா சீனா நாடுகளுக்கு இடையிலான கடல் ஆகாய வழி நுழைவுகளும் அத்து மீறல் செயல் பாடுகளும் போர் ஒன்றை ஏற்படுத்தும் நிகழ்வுகளை முன்னிலை படுத்தி உதயமாகின்றன
அமெரிக்கா விமானங்களை துரத்திய சீனா விமானங்கள்
அமெரிக்கா விமான தொழில் நுட்பங்களை திருடி அதே போன்ற விமானங்களை சீனா உற்பத்தி செய்து வருகிறது
இதற்காக ஆண்டு தோறும் பல மில்லியன் பணத்தை செலவு செய்து வருகிறது சர்ச்சைக்கு உள்ளாகும் சீனாவின் செங்கடல் பகுதியில் அமெரிக்காவின் நுழைதலும் அத்துமீறலும் இரு நாடுகளுக்கு இடையில் அதிகார போட்டியை ஏற்படுத்தியுள்ளது
அமெரிக்கா விமானங்கள் மேலும் இவ்விதம் நுழைந்தால் தாம் அதனை சுட்டு வீழ்த்துவோம் என சீனா மிரட்டல் விடுத்தது வந்ததும் இவ்வாறான கால பகுதியில் ஏவுகணை தாக்குதலை அது மேற்கொண்டது
அவ்வாறு இருந்தும் அமெரிக்கா தனது தொடர் அத்து மீறல் நடவடிக்கையை மேற்கொண்ட வண்ணம் உள்ளது இது சீனா அமெரிக்கா நாடுகளுக்கு இடையில் மேலும் விரிசலை ஏற்படுத்தி வருகிறது .
- வன்னி மைந்தன் –
- செங்கடலில் கப்பல் மீதான தாக்குதலில் மூன்று பாகிஸ்தான் நாட்டினர் பலி
- எண்ணெய் கப்பல்களை தாக்கிய ஹவுதி
- 24 லட்சம் பெண்களை பாடசாலை செல்ல தடை விதித்த தலிபான்கள்
- வட கொரியா பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை
- ஓமான் கடலில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்
- சிரியாவின் முன்னாள் அதிபர் அசாத்துக்கு அவர் இல்லாத நிலையில் மரண தண்டனை விதிக்கப்பட்டது
- ஹூதி தாக்குதலில் ஏழு பேர் பலி
- புதிய மக்கா கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தம் குறித்து கவலைப்படவில்லை ஈரான்
- 55 ஈரான் கப்பலை திருப்பி விட்ட அமெரிக்கா
- போதைவஸ்து பாவித்து விமானம் ஒட்டிய இந்திய விமானி
- லெபனானில் முன்னாள் சிரிய இராணுவ ஜெனரல் கைது
- சவூதி எண்ணெய் வயல்கள் மீது ஹூதிகள் தாக்குதல்
- பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் ஹெலிகாப்டர் விபத்தில் நால்வர் பலி
- முன்னாள் அதிபர் ஜோ பைடனின் புற்றுநோய் பரவியுள்ளது
- அமெரிக்க செனட்டர்கள் தீர்மானம்
- மாரிப் நகரில் ஹூதிகளின் தாக்குதலில் இரண்டு பொதுமக்கள் கொல்லப்பட்டன
- லெபனான் நகரில் இஸ்ரேலிய பீரங்கித் தாக்குதலால் வீடுகள் சேதமடைந்தன
- ஹோர்முஸ் ஜலசந்தி குறித்து விரைவில் ஒப்பந்தம் ஏற்படும் என அமெரிக்கா
- கிழக்கு ஜெருசலேம் அகதிகள் முகாமில் இரண்டு நாள் தாக்குதலுக்குப் பிறகு இஸ்ரேலிய இராணுவம் பின்வாங்கியது
- சிரியாவில் மினிபஸ் குண்டுவெடிப்பில் 14 பேர் பலி
- காசாவில் அமைதிக்கான எந்த நோக்கமோ திட்டமோ இஸ்ரேலுக்கு இல்லை’என துருக்கி
- ஹூதி தாக்குதலில் மூன்று யேமன் வீரர்கள் பலி, ராணுவ வட்டாரம் தகவல்
ரசியா வான் பறப்பிற்கு மேலாக பிரிட்டன் விமானங்கள் பறக்க தடை
ரசியா வான் பறப்பிற்கு மேலாக பிரிட்டன் விமானங்கள் பறக்க தடை
ரஷியா உக்கிரேன் மீதான இராணுவ நகர்வை ஆரம்பித்த நிலையில் பிரிட்டன் ரசியாவின் முக்கிய வங்கிகள் மற்றும் அதன் சொத்துக்களை முடக்கியது ,அந்த
வங்கியால் செயல் பாடாமை அதன் சொத்துக்களை முடக்கியதன் எதிரொலியாக ரசியா தமது வான் பரப்பின் எல்லை அருகில் பிரிட்டன் விமானங்கள் பறக்க தடை விதித்துள்ளது
அத்து மீறி பறப்பில் ஈடுபட்டால் அவற்றை சுட்டு வீழ்த்தவோ அல்லது சிறை பிடிக்கவோ
முடியும் ,இரு நாடுகளுக்கு இடையில் மேற்படி சம்பவம் பெரும் முறுகளை ஏற்படுத்தியுள்ளது
இந்த தடையினை அடுத்து பிரிட்டன் விமானங்கள் அதன் பயண பாதையினை மாற்றி
செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது ,இதனால் விமான டிக்கட் விலைகள் அதிகரிக்கலாம் என எதிர் பார்க்க படுகிறது
ரசியாவிடம் அதி உயர் ரக போர் விமானங்கள் ,ஏவுகணைகளை , வாங்கி குவிக்கும் ஈரான்
ரசியாவிடம் அதி உயர் ரக போர் விமானங்கள் ,ஏவுகணைகளை , வாங்கி குவிக்கும் ஈரான்
ஈரான் நாடானது தனது தேசிய பாதுகாப்பிற்கு என கூறியவாறு ரசியாவிடம் இருந்து Su-35 fighters, S-
400 missiles and a satellite.என்பனவற்றை வாங்கி குவிகிறது ,சுமார் பத்து பில்லியன் அமெரிக்கா
டொலர்கள் செலவில் இவை கொள்முதல் செய்ய படுகிறது
ஈரான் மீது அமெரிக்கா இஸ்ரேல் தாக்குதல்களை தொடுக்கும் நகர்வுக்கு தயராகி வரும் நிலையில்
ஈரான் தனது முன் எச்சரிக்கை நடவடிக்கையாக தனது வான் மற்றும் தரைவழி பாதுகாப்பபு பலத்தை அதிகரிக்கிறது
Su-35 ரக அதி உயர் சண்டை விமானங்கள் 24 இவ்விதம் கொள்முதல் செய்ய படுகிறது ,மேற்படி
ஆயுத விற்பனை இஸ்ரேல் அமெரிக்காவுக்கு பெரும் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது
- செங்கடலில் கப்பல் மீதான தாக்குதலில் மூன்று பாகிஸ்தான் நாட்டினர் பலி
- எண்ணெய் கப்பல்களை தாக்கிய ஹவுதி
- 24 லட்சம் பெண்களை பாடசாலை செல்ல தடை விதித்த தலிபான்கள்
- வட கொரியா பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை
- ஓமான் கடலில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்
- சிரியாவின் முன்னாள் அதிபர் அசாத்துக்கு அவர் இல்லாத நிலையில் மரண தண்டனை விதிக்கப்பட்டது
- ஹூதி தாக்குதலில் ஏழு பேர் பலி
- புதிய மக்கா கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தம் குறித்து கவலைப்படவில்லை ஈரான்
- 55 ஈரான் கப்பலை திருப்பி விட்ட அமெரிக்கா
- போதைவஸ்து பாவித்து விமானம் ஒட்டிய இந்திய விமானி
- லெபனானில் முன்னாள் சிரிய இராணுவ ஜெனரல் கைது
- சவூதி எண்ணெய் வயல்கள் மீது ஹூதிகள் தாக்குதல்
- பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் ஹெலிகாப்டர் விபத்தில் நால்வர் பலி
- முன்னாள் அதிபர் ஜோ பைடனின் புற்றுநோய் பரவியுள்ளது
தாய்வானுக்குள் நுழைந்த சீனாவின் 16 போர் விமானங்கள்
தாய்வானுக்குள் நுழைந்த சீனாவின் 16 போர் விமானங்கள்
தாய்வானுக்கும் சீனாவுக்கும் இடையில் நீண்ட காலமாக முறுகல் நிலை இடம்பெற்ற வண்ணம்,
உள்ளது ,இந்த முறுகளை அடுத்து தாய்வானுக்குள் அமெரிக்கா படைகள் நுழைந்து தளம்
அமைத்து காத்துள்ளனர்
இதனால் சீற்றம் அடைந்த சீனா தனது 16 போர் விமானங்களை தாய்வானுக்குள் அனுப்பியது
மேற்படி விமானங்கள் பறந்து வட்டமிட்டு நாடு திரும்பின
இந்த சம்பவம் நாடுகளுக்கு இடையில் பெரும் போர் பதட்டத்தை உருவாக்காகியுள்ளது
சிரியா மீது இஸ்ரேல் விமானங்கள் அகோர ஏவுகணை தாக்குதல்
சிரியா மீது இஸ்ரேல் விமானங்கள் அகோர ஏவுகணை தாக்குதல்
சிரியாவின் மேற்கு மற்றும் தெற்கு பகுதிகளை இலக்கு வைத்து இஸ்ரேலிய போர் விமானங்கள் திடீர் ஏவுகணை தாக்குதலை நடத்தின
இதில் எதிரிகளுக்கு பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது
லெபனான் போராளிகள் சிரியாவுக்குள் இருந்து ஆயுத கடத்தலில் ஈடுபட்டுள்ளதால் இந்த தாக்குதல் மேற்கொள்ள பட்டதாக தெரிவிக்க படுகிறது
ஈரான் கடல் பகுதிக்குள் அமெரிக்கா விமானங்கள் – துரத்திய ஈரான் வான்படை
ஈரான் கடல் பகுதிக்குள் அமெரிக்கா விமானங்கள் – துரத்திய ஈரான் வான்படை
அமெரிக்கா இராணுவத்தின் உயர் ரக சண்டை விமானங்கள் மத்திய தரை கடல் பகுதியை
ஊடறுத்து ஈரான் எல்லை பகுதியா அருகில் பறந்துள்ளன ,இதனை கண்காணித்த ஈரானிய விமானங்கள் வானில் பாய்ந்து துரத்தி சென்றுள்ளன
மேற்படி சம்பவம் நாடுகளுக்கு இடையில் பெரும் முறுகளை ஏற்படுத்தியுள்ளது
எல்லை பகுதியில் இராணுவத்தை குவித்து உசார் நிலையில் வைக்க பட்டுள்ள பொழுது மேற்படி விடயம் சம்பவித்துள்ளது குறிப்பிட தக்கது
இலங்கை வான் படையில் மூன்று விமானங்கள் இணைப்பு
இலங்கை வான் படையில் மூன்று விமானங்கள் இணைப்பு
இலங்கை அரச இராணுவத்தின் பலத்தை அதிகரிக்கும் முகமாக தற்போது மூன்று அண்டனோவ் விமானங்கள் இணைக்க பட்டுள்ளன
இந்த விமானங்கள் இணைப்பின் ஊடக இலங்கை இராணுவம் புதிய பலத்தை பெற்றுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது
பயணிகள் விமானங்கள் விதிக்கப்பட்டுள்ள தடை நாளை நீக்கம்
பயணிகள் விமானங்கள் விதிக்கப்பட்டுள்ள தடை நாளை நீக்கம்
நாட்டுக்குவரும் அனைத்து பயணிகள் விமானங்கள் தொடர்பில் விதிக்கப்பட்டுள்ள தற்காலிக தடை நாளை தொடக்கம் நீக்கப்படுவதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்
இருப்பினும் நாட்டுக்குவரும் விமானங்களின் எண்ணிக்கை வரையறுக்கப்படும் என்று விமான சேவைகள் இராஜாங்க அமைச்சர் டீ. வீ.ஜானக்க தெரிவித்துள்ளார்
ஒரு விமானத்தில் பயணிக்கக்கூடியவர்களின் எண்ணிக்கை 75 அல்லது அதற்கு குறைந்த எண்ணிக்கையாகும் என்றும் இராஜாங்க அமைச்சர் டீ. வீ.ஜானக்க தெரிவித்துள்ளார்.
ரசியாவின் அணுகுண்டுகளை காவி செல்லும் விமானங்கள் சிரியாவுக்கு வருகை
ரசியாவின் அணுகுண்டுகளை காவி செல்லும் விமானங்கள் சிரியாவுக்கு வருகை
பத்து ஆண்டுகளை கடந்து போர்க்களமாக விரிந்து ,பரந்து செல்லு சிரியாவில் ரசியாவின் மூன்று
அணு குண்டுகளை காவி சென்று தாக்கும் திறன் கொண்ட Tu-22M3 bombers விமானங்கள் தரை இறங்கியுள்ளன
இந்த விமானங்கள் வருகை இராணுவ வட்டாரங்கள் மத்தியில் பெரும் பரபரப்பை
ஏற்படுத்தியுள்ளது ,ரசியா சிரியாவில் வைத்து அணுகுண்டு தாக்குதல் ஒத்திகை ஒன்றை
நடத்தவோ ,அல்லது அயல் நாடு ஒன்றின் மீது எதிரி நாடுகள் தாக்குதல் நடத்த கூடும் எனவும்
,அப்போது அதனை முறியடிக்க இந்த விமானங்கள் பயன் படுத்த படலாம் என எதிர் பார்க்க படுகிறது

பிரிட்டன் எல்லைக்குள் நுழைந்து பறந்து சென்ற ரசியா போர் விமானங்கள்
பிரிட்டன் எல்லைக்குள் நுழைந்து பறந்து சென்ற ரசியா போர் விமானங்கள்
பிரிட்டன் வான் பரப்புக்குள் தொடராக அத்துமீறி நுழைந்து செல்கின்றன ரசிய விமானங்கள் ,.இவ்வாறு தற்போது
இரண்டு Russian Tu-142 Bear-F aircraft போர் விமானங்கள் பிரிட்டன் எல்லைப் பகுதிக்குள் பறந்து உளவு பார்த்து சென்றுள்ளனர்
மேற்படி விமானங்கள் நுழைந்துள்ளதை நேட்டோ படைகள் றோயல் விமான படைக்கு தெரிவித்த நிலையில் மேற்படி விமானங்களை துரத்தி சென்றன
தாம் வந்த வழியூடாக ரசியா விமானங்கள் பறந்து தப்பி சென்றுள்ளன
ரசியாவின் தொடர் அத்துமீறல் சம்பவங்கள் நாடுகளுக்கு இடையில் பதட்டத்தை அதிகரித்துள்ளது
- செங்கடலில் கப்பல் மீதான தாக்குதலில் மூன்று பாகிஸ்தான் நாட்டினர் பலி

- பாம்பைக் காப்பாற்றும் முயற்சி மூன்று வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் முடிந்தது

- எரியும் தீப்பந்தங்களுடன் போராட்டம்

- எண்ணெய் கப்பல்களை தாக்கிய ஹவுதி

- சுகீஸ்வர பண்டார மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்

- 24 லட்சம் பெண்களை பாடசாலை செல்ல தடை விதித்த தலிபான்கள்

- யோஷித ராஜபக்ச குற்றப் புலனாய்வுத் துறையிலிருந்து வெளியேறினார்

- வட கொரியா பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை































