முள்ளி வாய்க்கால் நினைவு கஞ்சி

முள்ளி வாய்க்கால் நினைவு கஞ்சி
Spread the love

முள்ளி வாய்க்கால் நினைவு கஞ்சி

முள்ளி வாய்க்கால் நினைவு கஞ்சி ,மன்னார் மாவட்டம் ஆட்காட்டி வலி என்கின்ற கிராமத்தில் இன்றைய நிகழ்வு நடைபெற்றது

அனைவருக்கும் வணக்கம் இன்றைய நாள் முள்ளி வாய்க்கால் நினைவு நாளாக இறுதி இறுதி யுத்தத்தின் போது எங்கள் இனம் அழிக்கப்பட்டுக் கொண்டிருந்தபோது பசி பட்டினியோடு

இருந்த பச்சிளம் குழந்தைகள் வரை அனைவரின் பசியை போக்கியது உன்னதமான இந்த கஞ்சி ஒவ்வொரு தமிழனும் உயிர் உள்ளவரை எங்கள் நெஞ்சில் இருந்து அழியாத ஒரு சுவடு தான் இந்த கஞ்சி

போராட்டத்தின் போது வீரை சாவை தழுவிக் கொண்ட மாவீரர்களுக்கும் இறுதி யுத்தத்தின் போது கொல்லப்பட்ட

எமது உறவுகளுக்கும் ஒரு நிமிடம் இறைவனை பிரார்த்தனை செய்து கொள்ளுவோம் அனைவருடைய ஆத்மாவும் சாந்தி அடைய