Posted in Uncategorized

முல்லைத்தீவில் மின்னல் தாக்கி மூவர் மரணம் – அதிர்ச்சியில் மக்கள்

முல்லைத்தீவில் மின்னல் தாக்கி மூவர் மரணம் – அதிர்ச்சியில் மக்கள்

முல்லைத்தீவு பகுதியில் வயலுக்கு சென்ற விவசாயிகள் மூவர் திடீரென ஏற்பட்ட மின்னல் தாக்குதலுக்கு இலக்காகி மரணமாகியுள்ளனர்

வயலுக்கு நீர்விட சென்றவேளை இந்த தாக்குதல் சமபவம் இடம் பெற்றுள்ளது


இறந்தவர்கள் ,வாற்றாப்பளை,குமுழமுனை மத்தி,,குமுழமுனை மேற்கு பகுதிகளை சேர்ந்தவர்கள் என தெரிவிக்க படுகிறது

மேற்படி சம்பவம் அந்த பகுதி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Posted in Uncategorized

மின்னல் தாக்கி ஒருவர் மரணம் – பீதியில் மக்கள்

மின்னல் தாக்கி ஒருவர் மரணம் – பீதியில் மக்கள்

இலங்கை மாத்தறை பகுதியில் மின்னல் தாக்கி முப்பத்தி நான்கு வயதுடைய வாலிபர் ஒருவர்

மரணமாகியுள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்

இறந்தவர் சடலம் மீட்க பட்டு மரண பரிசோதனைகளின் பின்னர் குடும்பத்திடம் ஒப்படைக்க

பட்டுள்ளது ,மேற்படி சம்பவம் அந்த பகுதி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

    Posted in உலக செய்திகள்

    இந்தியாவில் மின்னல் தககி 10 பேர் பலி – 9 பேர் காயம்

    இந்தியாவில் மின்னல் தககி 10 பேர் பலி – 9 பேர் காயம்

    இன்று கிழக்கு இந்தியாவில் இடம்பெற்ற மின்னல் தாக்குதலில் சிக்கி

    பத்து பேர் பலியாகினர் ,மேலும் ஒன்பது பேர் பலத்த எரி காயங்களுக்கு

    உள்ளான நிலையில்,தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளனர்

    கிழக்கு இந்தியாவின் Pratay Amrit, பகுதி கிராமத்தில் இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது


    ,சீரற்ற கால நிலை தொடரும் எனவும் இவ்வேளை மக்களை விழிப்பாக

    இருக்கும் படி எச்சரிக்கை விடுக்க பட்ட பொழுதும் ,இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது

    மேற்படி சம்பவம் அந்த கிராம மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

    இந்தியாவில் மின்னல்
    இந்தியாவில் மின்னல்
    Posted in இலங்கை செய்திகள்

    மின்னல் தாக்கி பத்து வயது சிறுமி பலி – கண்ணீரில் குடும்பம்

    மின்னல் தாக்கி பத்து வயது சிறுமி பலி – கண்ணீரில் குடும்பம்

    இலங்கை மகவெலகம பகுதியில் திடீரென மின்னல் தாக்கியதில்

    பத்து வயது சிறுமி ஒருத்தி பலியாகியுள்ளார்

    வானிலை மையம் சீரற்ற காலநிலை இடம்பெறும் என தெரிவிக்க பட்டு

    முன் எச்சரிக்கை விடுக்க பட்டிருந்த பொழுதும் இந்த மின்னல்

    தாக்கி சிறுமி இவ்விதம் பலியாகியுள்ளார்

    இந்த சம்பவம் அந்த கிராம மக்கள் மத்தியில் ஆற துயரை ஏற்படுத்தியுள்ளது

    மின்னல் தாக்கி பத்து
    மின்னல் தாக்கி பத்து