Tag: தவிப்பு
அனுராதபுரம் பிக்கு பல்கலைக்கழகத்தில் 300 புத்த பிக்குகள் தவிப்பு
அனுராதபுரம் பிக்கு பல்கலைக்கழகத்தில் 300 புத்த பிக்குகள் தவிப்பு
அனுராதபுரம் பிக்கு பல்கலைக்கழகத்தில் 300 புத்த பிக்குகள் தவிப்பு ,அனுராதபுரம் பிக்கு பல்கலைக்கழகத்தில் குறைந்தது 300 புத்த பிக்குகள் சிக்கித் தவிக்கின்றனர்: அமைச்சர்.
அனுராதபுரம் பிக்கு பல்கலைக்கழகத்தில்
அனுராதபுரம் பிக்கு பல்கலைக்கழகத்தில் சிக்கித் தவிக்கும் 300 புத்த பிக்குகளை மீட்பதற்கான நடவடிக்கைகள்
நடைபெற்று வருவதாக அமைச்சர் வசந்த சமரசிங்க இன்று தெரிவித்தார்.
வீடுகளின் கூரைகளில் சிக்கித் தவிக்கும் மக்களை மீட்பதற்கான நடவடிக்கை
பல வீடுகளின் கூரைகளில் சிக்கித் தவிக்கும் மக்களை மீட்பதற்கான நடவடிக்கைகள் நடைபெற்று வருவதாக அவர் கூறினார்.
- ரஷ்ய சுகாதார அமைச்சரின் இலங்கை விஜயம் நிறைவு

- உரம் கொள்வனவில் அனுரா அரசு மோசடி

- நான் ராஜினாமா செய்ய மாட்டேன் மம்தா பானர்ஜி

- நடிகர் ஜீவா தந்தை சவுத்திரி மரணம்

- பிரேசிலின் இராணுவப் போக்குவரத்து விமானங்களை வாங்கும் முதல் பிராந்திய நாடாக ஐக்கிய அரபு அமீரகம்

- ஐக்கிய அரபு அமீரக எண்ணெய் துறைமுகத் தாக்குதலை ‘ஏற்றுக்கொள்ள முடியாதது’ என இந்தியா கண்டனம்

- ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து 15000 பாகிஸ்தானியர்கள் கைது

- லெபனானில் மக்களை வெளியேற இஸ்ரேலிய இராணுவம் உத்தரவு

- 200 000 இலஞ்சம் பெற்ற காவலர் கைது

- மாகாண சபை தேர்தல் நடக்கும் அனுரா

- விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த நாமல்

- இலங்கை மின்சார சபை முக்கிய அறிவிப்பு

- ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேனவுக்குப் பிணை

- தேர்தல் தோல்வி கண்ணீருடன் சீமான் வெளியிட்ட வீடியோ | Seeman Video about Election results 2026

- எரிபொருள் விலை உயர்வு பேரூந்துகள் திண்டாட்டம்

- இலங்கை இளைஞர்களுக்கு சீனத் தூதர் எழுதிய கடிதம்

- கைப்பற்றப்பட்ட ஈரானியக் கப்பலின் பணியாளர்களை பாகிஸ்தானுக்கு அமெரிக்கா ஒப்படைத்தது

- கப்பலை தாக்குவோம் ஈரான் எச்சரிக்கை

- தமிழக தேர்தல் விஜய் அமோக வெற்றி

- எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிரி ஜயசேகர, 2.5 மில்லியன் டாலர் திருட்டு

ட்ரோன் தாக்குதலால் 50000பேர் தவிப்பு
ட்ரோன் தாக்குதலால் 50000பேர் தவிப்பு
ட்ரோன் தாக்குதலால் 50000பேர் தவிப்பு ,ட்ரோன் தாக்குதலால் 50,000 க்கும் மேற்பட்டோர் மின்சாரம் இல்லாமல் தவிக்கின்றனர்
செர்கீவ் போசாட் பிராந்தியத்தில் உள்ள ஒரு மின் துணை மின் நிலையத்தில் ட்ரோன் தாக்குதல் காரணமாக தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து, மாஸ்கோ
பிராந்தியத்தில் 50,000 க்கும் மேற்பட்டோர் மின்சாரம் இல்லாமல் தவிக்கின்றனர்.
கீழே விழுந்த ட்ரோனில் இருந்து குப்பைகள் விழுந்ததன் விளைவாக இந்த சம்பவம் நிகழ்ந்ததாக பிராந்திய நிர்வாகம் அதன் டெலிகிராம் சேனலில் வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவித்துள்ளது.
“முதற்கட்ட தரவுகளின்படி, தீ விபத்தின் விளைவாக 50,000 க்கும் மேற்பட்டோர் மின் தடையால் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்று நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ரபோச்சி குடியிருப்பில் ஏற்கனவே மின்சாரம் மீட்டெடுக்கப்பட்டுள்ளது, ஆனால் ஐந்து சுற்றுப்புறங்களில் இன்னும் மின்சாரம் இல்லை. மாவட்டத்
தலைவர் ஒக்ஸானா எரோகனோவாவின் கூற்றுப்படி, ஸ்வெஸ்டோச்ச்கா பகுதியில் உள்ள ஒரு துணை மின்நிலையத்தில் ட்ரோனின் குப்பைகள்
விழுந்ததால் தீ விபத்து ஏற்பட்டது. பாதுகாப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, பல அண்டை மின்மாற்றி துணை மின்நிலையங்களும் அணைக்கப்பட்டன.
இருள்மூழ்கிய இலங்கை 50.000பேர் தவிப்பு
இருள்மூழ்கிய இலங்கை 50.000பேர் தவிப்பு
இருள்மூழ்கிய இலங்கை 50.000பேர் தவிப்பு ,இருள் மூழ்கிய இலங்கை ஐம்பதாயிரம் பேர் தவிப்பு என உள்ளூர் செய்திகள் தெரிவிக்கின்றன.
கடந்து சில நாட்களாக இலங்கையில் இடம்பெற்று வரும் புயல், மழை,வெள்ளம், காரணமாக மின்சாரம் பாதிக்கப்பட்டு, 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட வீடுகள் தவிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிக பாதிப்பு புயல் காரணமாக ஏற்பட்டுள்ளதாகவும் ,இதனால் மின்சார கம்பங்கள் முறிந்து விழுந்து ,வீடுகளுக்கான மின்சார இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதால், பல வீடுகள் இருளில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகமான பாதிப்புக்குள்ளான பகுதிகளில் இந்த மின்சாரம் இன்றி மக்கள் தவித்து வருகின்றன.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மின்சாரத்தை வழங்கும் நடவடிக்கையில் மின்சார வாரியம் செயல்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீடுகளுக்கு மேல் மரங்கள் முறிந்து விழுந்ததாலும், மின்சார கம்பிகள் முறிந்து விழுந்ததால் இந்த மின்சார துண்டிப்பு இடம்பெற்றது.
பாதிக்க பட்ட பகுதிகளில் மின்சார வாரியம் மீட்பு படைகள் செயலாற்றி பெறுவதால், விரைவில் பாதிக்கப்பட்ட பகுதிகள் மின்சாரம் மீள் எடுத்துச் செல்லப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வர்த்தகம் மற்றும் மக்கள் இயல்பு வாழ்க்கை என்பன இதனால் பெரும் பாதிப்புக்கு உள்ளாகிய நிலையில், மக்கள் சொல்லென்னா துயரை சந்தித்து வருவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
24 லட்சம் மக்கள் கால்கள்,கைகள் இன்றி தவிப்பு
24 லட்சம் மக்கள் கால்கள்,கைகள் இன்றி தவிப்பு
ஆப்கனிஸ்தான நாட்டில் 24 லட்சம் மக்கள் அவையவங்கள் இன்றி,
வசித்து வருவதான புதிய புள்ளி விபரம்
மக்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது .
அமெரிக்கா தலைமையிலான கூட்டு படைகள் ஆப்கான் ,
நாட்டை ஆக்கிரமித்த பின்னார் ,
இடம்பெற்ற கடும் போர் காரணமாக ,தலிபான்கள் ,
மற்றும் முன்னைய அரசுக்கு இடையில் இடம்பெற்ற மோதல்களில் சிக்கிய,
அப்பாவி மக்கள் இவ்வாறு பாதிக்க பட்டுள்ளனர் .
அவையவங்கள் இன்றி தவிக்கும் மக்களுக்கு உடனடியாக கால்,கை ,பொருத்திடஇவ்ரகளுக்கு உரிய உதவைகளை வழங்க வேண்டும் என ,தன்னார்வு நிறுவனம் ஒன்றுகோரிக்கை விடுத்துள்ளது .


















