கடத்தலில் ஈடுபட்ட பிக்குகள்
Posted in இலங்கை செய்திகள்

கடத்தலில் ஈடுபட்ட பிக்குகள்

கடத்தலில் ஈடுபட்ட பிக்குகள்

கடத்தலில் ஈடுபட்ட பிக்குகள் இலங்கை வரலாற்றில் நடந்த மிக பெரும் கேவலமான செயலாக இது பார்க்க பாடுகிறது .

இலங்கையின் பவுத்த பீடாதிபீடம்

இலங்கையின் பவுத்த பீடாதிபீடம் இவ்விதம் போதை வஸ்து கடத்தலை மேற்கொண்டு வருகின்றமை இதன் மூலம் அம்பலமாகியுள்ளது .

இவ்வாறு மிக பெரும் தொகையில் கைது செய்ய பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .


23 பிக்குகள் போதை வஸ்து கடத்தலில் ஈடுபட்டுள்ள சம்பவம் ஆணுறை ஆட்சியில் இடம்பெற்றுள்ளது .

அனுரா இந்த மாபியா வேளைகளில்

அனுரா இந்த மாபியா வேளைகளில் அனுரா அரசு தான ஈடுபடுகிறது என்கின்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக மக்கள் சமுக ஊடகங்களில் பேசி கொள்கின்றனர்.

அனுராதபுரம் பிக்கு பல்கலைக்கழகத்தில் 300 புத்த பிக்குகள் தவிப்பு
Posted in இலங்கை செய்திகள்

அனுராதபுரம் பிக்கு பல்கலைக்கழகத்தில் 300 புத்த பிக்குகள் தவிப்பு

அனுராதபுரம் பிக்கு பல்கலைக்கழகத்தில் 300 புத்த பிக்குகள் தவிப்பு

அனுராதபுரம் பிக்கு பல்கலைக்கழகத்தில் 300 புத்த பிக்குகள் தவிப்பு ,அனுராதபுரம் பிக்கு பல்கலைக்கழகத்தில் குறைந்தது 300 புத்த பிக்குகள் சிக்கித் தவிக்கின்றனர்: அமைச்சர்.

அனுராதபுரம் பிக்கு பல்கலைக்கழகத்தில்

அனுராதபுரம் பிக்கு பல்கலைக்கழகத்தில் சிக்கித் தவிக்கும் 300 புத்த பிக்குகளை மீட்பதற்கான நடவடிக்கைகள்

நடைபெற்று வருவதாக அமைச்சர் வசந்த சமரசிங்க இன்று தெரிவித்தார்.

வீடுகளின் கூரைகளில் சிக்கித் தவிக்கும் மக்களை மீட்பதற்கான நடவடிக்கை

பல வீடுகளின் கூரைகளில் சிக்கித் தவிக்கும் மக்களை மீட்பதற்கான நடவடிக்கைகள் நடைபெற்று வருவதாக அவர் கூறினார்.

கேபிள்கார் அறுந்து 7பிக்குகள்
Posted in இலங்கை செய்திகள்

கேபிள்கார் அறுந்து 7பிக்குகள்

கேபிள்கார் அறுந்து 7பிக்குகள்

கேபிள் கார் அறுந்து விழுந்ததில் 7பிக்குகள் மரணம்,குருநாகலை – மெல்சிரிபுர நா உயன பகுதியில், நேற்று மதகுருமார்களை ஏற்றிச் சென்ற கேபிள் கார் அறுந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்தனர்.

இரண்டு ரஷ்ய துறவி

உயிரிழந்தவர்களில் இரண்டு ரஷ்ய துறவிகளும், கம்போடிய துறவி ஒருவரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அத்துடன், இந்த சம்பவத்தில் காயமடைந்த 6 பேர் குருநாகலை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து நேர்ந்த சந்தர்ப்பத்தில் குறித்த கேபிள் காரில் 13 மதகுருமார்கள் பயணித்துள்ளன