தள்ளாடும் அனுரா ஆட்சி விரைவில் கவிழும்
Posted in இலங்கை செய்திகள்

தள்ளாடும் அனுரா ஆட்சி விரைவில் கவிழும்

தள்ளாடும் அனுரா ஆட்சி விரைவில் கவிழும்

தள்ளாடும் அனுரா ஆட்சி விரைவில் கவிழும் என அரசியல் நோக்கர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

எமது அவதானிப்பின் அடிப்படையில் ஆளுகிற அனுரா குமர திசாநாயக்காவுடைய கட்சி என்பது பத்து மாதங்களுக்கு ஆட்சியை பறிகொடுக்க அபாயம் காணப்படுகிறது.

பொருளாதாரத்தில் எவ்வித முன்னேற்றமும் இல்ல

அபிவிருத்தி பொருளாதாரத்தில் எவ்வித முன்னேற்றமும் இல்லாமல் நாட்டை கொண்டு நடத்துவதில் பல்வேறுபட்ட இடங்களில் சிக்கி தவித்து வருகிறது.

உலக நாடுகள் எல்லாம் ஓடி கடன்களை வாங்கி நாட்டை வழிநடத்த வேண்டிய நிர்ப்பந்த நெருக்கடியில் அனுரா இருக்கிறார்.

இறக்குமதியை நம்பி வாழுகிற நிலையில் இலங்கை

இறக்குமதியை நம்பி வாழுகிற நிலையில் இன்றைய இலங்கை இருக்கிறது.

உற்சாகப் பொருளாதாரம் தன்னிறவு அடையாத நிலையினால் இறக்குமதிய நம்பி மட்டும் வாழக்கூடிய நாடுகள் உயிர் வாழ்வது கடினம் தான்.

அவ்விதம் நோக்கையில் விரைவில் அனுரா அரசாட்சி பணமின்றி தள்ளாடும் நிலையும் ,அதனால் மக்கள் போராட்டம் வெடிக்கும் அபாயமும் ,அதன் நேரடி

அச்சுறுத்தலாக ஆட்சியை விட்டு தப்பி ஓடும் நிலை உருவாகும் என்பதாகவே இன்றைய நகர்வுகள் கட்டியம் இடுகின்றன.