இலங்கையில் தமிழர்கள் வாழ முடியுமா

இலங்கையில் தமிழர்கள் வாழ முடியுமா
Spread the love

இலங்கையில் தமிழர்கள் வாழ முடியுமா

இலங்கையில் தமிழர்கள் வாழ முடியுமா என்ற கேள்வியை தமிழர்கள் மீளவும் எழுப்பியுள்ளனர் .

இலங்கை முழுவதும் சிங்கள மயமாக்களுக்கு உள்ளாக்க பட்ட பின்னர் தமிழர்கள் தொடர்ந்தும் அடக்குமுறைக்கு உள்ளாக்க பட்டு வருகின்றனர் .

இலங்கை அரச இராணுவம்

அரச நிர்வாகிகள் முதல் இலங்கை அரச இராணுவம் வரைக்கும் தமிழர்கள் அடக்கி ஆட்கொள்ள பட்டு நசுக்க பட்டு வருகின்றனர் .

இப்பொழுது தமிழர்கள் துப்பாக்கி முனையில் வாழும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது .

சுதந்திரம் அற்ற தேசத்தில் சுத்தித்திரமாக வாழும் நிலை எப்பொழுது ஏற்படும் என்பதே தமிழ் மக்கள் கேள்வியாக உள்ளது .

புலிகள் அந்த மண்ணில் வாழ்ந்த பொழுது அச்சமற்ற சிறந்த வாழ்வியல் காணப்பட்டது .

ஆனால் இன்று எப்பொழுது யார் கடத்த படுவார்கள் காணாமல் போவார்கள் என தெரியாத நிலை காணப்படுகிறது .

இதனை தடுத்து நிறுத்தி தமிழர்கள் வாழும் உரிமை யார் பெற்று கொடுப்பார்கள் என்பதே ஒட்டுமொத்த தமிழரின் எதிர் பார்ப்பாங்க உள்ளது .