சீமானை திட்டியவர்களை வைச்சு செய்த ஈழ தமிழன்
சீமானை திட்டியவர்களை வைச்சு செய்த ஈழ தமிழன்.நாம் தமிழர் கட்சி தலைவர் செந்தமிழன் சீமானை அவதூறு பேசி வந்த வெளிநாட்டு விடுதலை
புலிகள் கட்டமைப்பு
புலிகள் கட்டமைப்பு மற்றும் முக மூடி கூட்டங்களை வன்னி மைந்தன் அவர்கள் ,தனது வன்னி மைந்தன் டிக் டாக் பகுதியில் வைத்தது கிழித்து தொங்க விட்டுள்ளார் .
சீமான் தொடர்பாக இந்த கூட்டங்கள் முன் வைக்கும் அவதூறுகளுக்கு செருப்படி பதிலை வழங்கியுள்ளார் .
வன்னி மைந்தன் எழுப்பிய கேள்வி
வன்னி மைந்தன் எழுப்பிய எந்த கேள்விகளுக்கும் பதில் இன்றி வெளிநாட்டு விடுதலை புலிகள் கட்டமைப்பு திணறி வருகிறது .
மான ரோசம் ,நேர்மை ,நெஞ்சுரம் இருந்தால் வன்னி மைந்தன் எழுப்புகின்ற கேள்விகளுக்கு வெளிநாட்டு கட்டமைப்பு பதில் வழங்குங்கள் என் வன்னி மைந்தன் சவால் விட்டுளளார் .
நம் தமிழருக்கே நமது பரிபூரணமான ஆதரவு என அவர் முழங்கியுள்ளார்.
- கொழும்பில் அரங்கேறிய உலக மகா கின்னஸ் சாதனை

- இஸ்ரேலை தோற்கடித்த ஈரான் ஹிஸ்புல்லா

- 12 நாள் போர் ஈரான் வெற்றி ஈரான் அதிபர்

- லண்டன் பேரணியில் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களின் கீழ் பாலஸ்தீன ஆதரவுப் போராட்டக்காரர்கள் கைது

- அடாவடி புரிந்த பிக்குவை தாக்கிய மர்ம நபர்கள்

- ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து தேடப்பட்ட இரண்டு குற்றவாளிகள் நாடு கடத்தப்பட்டனர்

- கடலுக்கு செல்ல வேண்டாம் மக்களுக்கு எச்சரிக்கை

- ஈரானின் மறைந்த உச்ச தலைவர் கமெனிக்கான இறுதிச் சடங்கு ஜூலை 4 அன்று தொடங்கி, ஜூலை 9 அன்று நல்லடக்கம் நடைபெறும்.

- ஒக்கம்பிட்டியாவில் காட்டு யானைக் குட்டி மின்சாரம் தாக்கி உயிரிழந்தது

- கனமழை புயல் மக்களுக்கு எச்சரிக்கை








