சீமானை திட்டியவர்களை வைச்சு செய்த ஈழ தமிழன்
சீமானை திட்டியவர்களை வைச்சு செய்த ஈழ தமிழன்.நாம் தமிழர் கட்சி தலைவர் செந்தமிழன் சீமானை அவதூறு பேசி வந்த வெளிநாட்டு விடுதலை
புலிகள் கட்டமைப்பு
புலிகள் கட்டமைப்பு மற்றும் முக மூடி கூட்டங்களை வன்னி மைந்தன் அவர்கள் ,தனது வன்னி மைந்தன் டிக் டாக் பகுதியில் வைத்தது கிழித்து தொங்க விட்டுள்ளார் .
சீமான் தொடர்பாக இந்த கூட்டங்கள் முன் வைக்கும் அவதூறுகளுக்கு செருப்படி பதிலை வழங்கியுள்ளார் .
வன்னி மைந்தன் எழுப்பிய கேள்வி
வன்னி மைந்தன் எழுப்பிய எந்த கேள்விகளுக்கும் பதில் இன்றி வெளிநாட்டு விடுதலை புலிகள் கட்டமைப்பு திணறி வருகிறது .
மான ரோசம் ,நேர்மை ,நெஞ்சுரம் இருந்தால் வன்னி மைந்தன் எழுப்புகின்ற கேள்விகளுக்கு வெளிநாட்டு கட்டமைப்பு பதில் வழங்குங்கள் என் வன்னி மைந்தன் சவால் விட்டுளளார் .
நம் தமிழருக்கே நமது பரிபூரணமான ஆதரவு என அவர் முழங்கியுள்ளார்.
- ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேல் போர் சட்டவிரோதமானது சீனா

- தெற்கு லெபனான் முழுவதும் தாக்குதல்

- ஈரான் பிரான்ஸ் கப்பல் மீது தாக்குதல்

- 2.5 மில்லியன் டாலர் கொள்ளை அனுரா அரசு சாதனை

- 13 2 பில்லியன் NDB மோசடி அனுரா அரசின் ஊழல்

- பெய்ஜிங்கில் சீனாவின் வாங் யீயுடன் ஈரானின் அராக்சி பேச்சுவார்த்தை

- முன்னாள் மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் குமார ஜயகோடிக்கு எதிராக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டு

- விஜய் ஆட்சி அமைக்க திண்டாட்டம்

- வாகன விலைகள் மேலும் உயர்கின்றன

- மாலத்தீவு ஜனாதிபதி முய்ஸு இலங்கைக்கான அரசப் பயணத்தை நிறைவு செய்தார்








