Tag: கொரனோ
யாழ்ப்பாணத்தில் அதிக கொரனோ நோயாளர்கள்
யாழ்ப்பாணத்தில் அதிக கொரனோ நோயாளர்கள்
யாழ்ப்பாணத்தில் அதிக நோயாளர்கள் இனம் கணப்பட்டுள்ள நிலையில் விரைவில் யாழ்ப்பணம்
தனிமை படுத்த படலாம் என எதிர்பார்க்க படுகிறது
யாழ்ப்பாணத்தில் மட்டும் 95 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்
அதேபோல கிளிநொச்சியில் 31 பேர் ,வவுனியா 7 ,மொத்தமாக வடபகுதியில் ஒரே நாளில் 137 பேர்
பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிட தக்கது
யாழ் பல்கலைக்கழக மாணவர்களுக்கு கொரனோ
யாழ் பல்கலைக்கழக மாணவர்களுக்கு கொரனோ
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் ஆறு பேருக்கு கொரனோ நோயானது தொற்றியுள்ள நிலையில் அடையாளம்
காணப்பட்டுள்ளனர் ,தற்போது யாழ்ப்பாண பகுதியில் அதிக நோயாளிகளை கொண்ட பகுதியாக
மாற்றம்பெற்று வருகின்றது ,இதனால் பல கிராமங்கள் தனிமை படுத்தலுக்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது
இலங்கையில் கொரனோ தாக்குதலில் ஒரே நாளில் 21 பேர் மரணம்
இலங்கையில் கொரனோ தாக்குதலில் ஒரே நாளில் 21 பேர் மரணம்
இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி சுமார் இருபத்தி ஒரு பேர் கடந்த தினம் மரணமாகியுள்ளனர்
இதுவரை இந்த நோயின் தாக்குதலில் சிக்கி 962, பேர் பலியாகியுள்ளனர் ,வேகமாக உருவெடுத்து
பரவி வரும் இந்த நோயினை கட்டு படுத்த ,வரும் நாட்களில் இருந்து புதிய பயண கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வருகின்றன
இதனை அடுத்து நோயின் தாக்குதல் குறையலாம் என கருத படுகிறது
யாழ் பல்கலைக்கழக மாணவர் 31பேருக்கு கொரனோ
யாழ் பல்கலைக்கழக மாணவர் 31 பேருக்கு கொரனோ
யாழ்ப்பாண பல்கலைக்கழக வவுனியா பீடத்தை சேர்ந்த 31 மாணவர்களுக்கு
கொரனோ தொற்றியுள்ளது கண்டறிய பட்டுள்ளது
இவ்வாரு பாதிக்க பட்ட அனைவரும் தனிமை படுத்த பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்
,மேற்படி வளாகம் இராணுவ முற்றுகைக்கு உட்படுத்த பட்டு சோதனைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது
யாழில் 67 பேருக்கு ஓ நாளில் கொரனோ
யாழில் 67 பேருக்கு ஓ நாளில் கொரனோ
யாழ்ப்பாணத்தில் நடத்த பட்ட கொரனோ சோதனையில் ஒரே நாளில் 67 பேருக்கு இந்த
நோயானது உள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது
உணவகங்கள் ,கடைகளில் பணிபுரிந்த பலருக்கு இந்த நோயானது பரவியுள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது#
பரவலை தடுக்க பயண தடைகள் விதிக்க பட்ட பொழுதும் ,நோயானது காட்டு தீ போல பரவி வருகிறது
இந்தியா இலங்கை தூதரக பணியாளர்கள் 6 பேருக்கு கொரனோ
இந்தியா இலங்கை தூதரக பணியாளர்கள் 6 பேருக்கு கொரனோ
இந்தியா இலங்கை தூதராலயத்தில் பணிபுரியும் எட்டு இலங்கையர்கள் கொரனோவால் பாதிக்க
பட்ட நிலையில் தனிமை படுத்த பட்டுள்ளனர்
பணியாளர்கள் பாதிக்க பட்டதினால் தூதரகம் மறு அறிவித்தல் வரை அடித்து பூட்ட படலாம் என
எதிப்பார்க்க படுகிறது
கொரனோ தாக்குதலில் ஒரே நாளில் 23 பேர் மரணம்
கொரனோ தாக்குதலில் ஒரே நாளில் 23 பேர் மரணம்
இலங்கையால் இரண்டாம் அலையாக பரவி வரும் கொரனோ நோய் தாக்குதலில் சிக்கி கடந்த
தினம் மட்டும் 23 பேர் பலியாகியுள்ளனர்
இதுவே இதுவரை இடம் பெற்ற மரணங்களில் அதிக எண்ணிக்கை என பதிவாகியுள்ளது
இலங்கையில் ஒரேநாளில் 2,573. கொரனோவால் பாதிப்பு
இலங்கையில் ஒரேநாளில் 2,573. கொரனோவால் பாதிப்பு
நடந்து முடிந்த நாளில் இலங்கையில் சுமார் 2,573. பேர் கொரனோ நோயினால் பாதிக்க
பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது
தொடர்ந்து அதிகரித்து வரும் நோயின் தாக்குதல் ; இவ்விதம் செல்லும் எனின் உயிர்பலிகள் பல
ஆயிரமாக அதிகரிக்கலாம் என அஞ்ச படுகிறது
இலங்கையில் ஒரேநாளில் சிசு உள்ளிட்ட 26 பேர் கொரனோவால் மரணம்
இலங்கையில் ஒரேநாளில் சிசு உள்ளிட்ட 26 பேர் கொரனோவால் மரணம்
இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி ஒரே நாளில் இருபத்தி ஆறு பேர் பலியாகியுள்ளனர்
இதில் சிசுவும் உள்ளடங்கும் ,தொடந்து பரவி வரும் இந்த நோயின் தாக்குதலை தடுக்க கிராமங்கள்
தனிமை படுத்த பட்டு மக்கள் நட மாட்டம் முடக்க பட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது
இலங்கையில் கொரனோ பலி எண்ணிக்கை 800 ஆக அதிகரிப்பு
இலங்கையில் கொரனோ பலி எண்ணிக்கை 800 ஆக அதிகரிப்பு
இலங்கையில் இரண்டாம் அலையாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி இதுவரை
800 பேர் பலியாகியுள்ளனர்
இந்த இறப்பு எண்ணிக்கை எதிர்வரும் நாட்களில் இரட்டிப்பாக அதிகரிக்க கூடும் என தெரிவிக்க
படுகிறது
இலங்கையில் கொரனோவால் ஒரே நாளில் 22 பேர் மரணம்
இலங்கையில் கொரனோவால் ஒரே நாளில் 22 பேர் மரணம்
இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி ஒரே நாளில் சுமார் 22 பேர்
மரணமாகியுள்ளனர்
இதுவரை இந்த நோயின்தாக்குதலில் சிக்கி 786, பேர் பலியாகியுள்ளதாஹக சுகாதார அமைச்சு
தெரிவித்துள்ளது
கொரனோ கொலை வெறிக்கு 764 பேர் மரணம்
கொரனோ கொலை வெறிக்கு 764 பேர் மரணம்
இலங்கையில் இதுவரை கொரனோ தாக்குதலுக்கு உள்ளாகி சுமார் 764 பேர் மரணமாகியுள்ளதாக
இலங்கை சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது
தொடர்ந்து வேகமாக நோயானது பரவி வருவதால் இதன் பாதிப்பு மேலும் அதிகரிக்க கூடும் என
அஞ்ச படுகிறது
யாழில் 28 பேருக்கு கொரனோ தொற்று
யாழில் 28 பேருக்கு கொரனோ தொற்று
யாழ்ப்பாணத்தில் நடத்த பட்ட சோதனைகளில் இருபத்தி எட்டு பேருக்கு கோர்னோ நோயானது
பரவியுள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது
இவ்வாறு தொற்றுக்கு உள்ளானவர்கள் தனிமை படுத்த பட்டு சிகிச்சை வழங்க பட்டு வருகிறது
யாழில் அதிகமானவர்களுக்கு நோயானது பரவி வருவதால் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்
50 கிராமங்கள் கொரனோ பாதிப்பால் அவதி – அடித்து பூட்டு
50 கிராமங்கள் கொரனோ பாதிப்பால் அவதி – அடித்து பூட்டு
இலங்கையில் ஐம்பது கிராம சேவகர் பிரிவில் உள்ள மக்கள் கொரனோ நோயினால் பாதிக்க
பட்டுள்ள நிலையில் தற்போது அந்த பகுதி தனிமை படுத்த பட்டுள்ளது
மேலும் நோயானது பரவாமல் இருக்க பலத்த பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்ள பட்டு வருகிறது
நோயாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் காரணத்தால் மருத்துவ மனைகளில் கட்டில்கள்
இல்லாமையால் மனித உயிர்கள் அதிகம் பலியாகும் நிலை ஏற்படலாம் என எதிர் பார்க்க படுகிறது
கொரனோவால் மரணித்தவர்கள் எண்ணிக்கை 734 ஆக உயர்வு
கொரனோவால் மரணித்தவர்கள் எண்ணிக்கை 734 ஆக உயர்வு
இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயினால் பலியானவர்கள் எண்ணிக்கை தற்போது 734
ஆக உயர்ந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது
பலியானவர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க படலாம் என எதிர்பார்க்க படுகிறது
யாழில் 42 பேருக்கு கொரனோ – நெருப்பு காய்ச்சலில் இறந்தனர் என கூறும் மருத்துவமனை
யாழில் 42 பேருக்கு கொரனோ – நெருப்பு காய்ச்சலில் இறந்தனர் என கூறும் மருத்துவமனை
யாழ்ப்பாணத்தில் கடந்த தினம் மட்டும் சுமார் 42 பேர் கொரனோ நோயினால் பாதிக்க பட்டுள்ளனர்
பாதிக்க பட்டவர்கள் தனிமை படுத்த பட்டு சிகிச்சை இடம் பெற்று வருகிறது
இதே நோயினால் இறந்தவர்களை நெருப்பு காய்ச்சல் மற்றும் டெங்கு நோயினால் இறந்ததக கூறி அனுப்பி வைக்க படுகின்றனர்
கொரனோ இழப்பை மூடி மறைக்க இவ்விதம் இடம்பெறுவதாக பாதிக்க பட்டவர்கள் தெரிவிகின்றனர்
மிரட்டும் கொரனோ – மேலும் 9 கிராமங்கள் அடித்து பூட்டு
மிரட்டும் கொரனோ – மேலும் 9 கிராமங்கள் அடித்து பூட்டு
இலங்கையில் தொடரு வைரஸ் தாக்குதலை அடுத்து ,கொழும்பு ,நுவரெலியா,இரத்தினபுரி,கம்பாக
,களுத்துறை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்த ஒன்பது கிராமங்கள் மறு அறிவித்தல்வரை
அடித்து பூட்ட பட்டு தனிமை படுத்த பட்டுள்ளது
மேலும் அதிகரித்து செல்லும் நோயின் பரவலை அடுத்து நாடு முழு லொக் டவுனுக்கு செல்லும்
அபாயம் எழுந்துள்ளது
இலங்கையில் கொரனோ தொற்றில் சிக்கி 709 பேர் மரணம்
இலங்கையில் கொரனோ தொற்றில் சிக்கி 709 பேர் மரணம்
இலங்கையில் இதுவரை பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி 709 பேர் மரணமாகியுள்ளனர்
மேலும் பல்லாயிரம் மக்கள் பாதிக்க பட்டுள்ளனர்
தொடர்ந்து வேகமெடுக்கும் இந்த நோயினை கட்டு படுத்த முடியாது இலங்கை திணறி
வருகின்றமை குறிப்பிட தக்கது
இலங்கையில் இன்று நடப்பது என்ன ..? கொரனோ எவ்வாறு பரவுகிறது VIDEO
இலங்கையில் இன்று நடப்பது என்ன ..? கொரனோ எவ்வாறு பரவுகிறது VIDEO
கொரானா பாதிப்பு இலங்கையில் மீண்டும் மோசமடைந்து வரும் நிலையில் கொவிட் 19 நெருக்கடி நிலைமை தொடர்பாக
அரசாங்கமும் வைத்தியத்துறையும் முன்னுக்குப் பின் முரணான கருத்துக்களை முன்வைக்கின்றன.
இந்த இரண்டு தரப்புக்கும் அப்பால் இந்த விடயம் தொடர்பாக ஒரு வைத்தியராக திரு.நாகநாதன் அவர்களின் கருத்துக்கள்
யாழில் ஆறு பேருக்கு கொரனோ
யாழில் ஆறு பேருக்கு கொரனோ
தமிழர் தியாகத்தின் கலாச்சார பட்டினமாகி விளங்கும் யாழ்ப்பாணத்தில் ,நிகழ் காலத்தில் பரவி
வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி கடந்த தினம் ஏழு பேர் பாதிக்க பட்டுள்ளதாக
வடமாகாண சுகாதார பணிப்பாளர் தெரிவித்துள்ளார்
மேலும் இந்த நோயினால் பாதிக்க பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என அஞ்ச படுகிறது






