இலங்கையில் கொரனோ தாக்குதலில் ஒரே நாளில் 21 பேர் மரணம்

Spread the love

இலங்கையில் கொரனோ தாக்குதலில் ஒரே நாளில் 21 பேர் மரணம்

இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி சுமார் இருபத்தி ஒரு பேர் கடந்த தினம் மரணமாகியுள்ளனர்

இதுவரை இந்த நோயின் தாக்குதலில் சிக்கி 962, பேர் பலியாகியுள்ளனர் ,வேகமாக உருவெடுத்து

பரவி வரும் இந்த நோயினை கட்டு படுத்த ,வரும் நாட்களில் இருந்து புதிய பயண கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வருகின்றன

இதனை அடுத்து நோயின் தாக்குதல் குறையலாம் என கருத படுகிறது

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *