யாழில் 28 பேருக்கு கொரனோ தொற்று

Spread the love

யாழில் 28 பேருக்கு கொரனோ தொற்று

யாழ்ப்பாணத்தில் நடத்த பட்ட சோதனைகளில் இருபத்தி எட்டு பேருக்கு கோர்னோ நோயானது

பரவியுள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது


இவ்வாறு தொற்றுக்கு உள்ளானவர்கள் தனிமை படுத்த பட்டு சிகிச்சை வழங்க பட்டு வருகிறது

யாழில் அதிகமானவர்களுக்கு நோயானது பரவி வருவதால் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *