கொரனோவால் மரணித்தவர்கள் எண்ணிக்கை 734 ஆக உயர்வு

Spread the love

கொரனோவால் மரணித்தவர்கள் எண்ணிக்கை 734 ஆக உயர்வு

இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயினால் பலியானவர்கள் எண்ணிக்கை தற்போது 734

ஆக உயர்ந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது

பலியானவர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க படலாம் என எதிர்பார்க்க படுகிறது

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *