south London பகுதியில் ஒருவர் குத்தி கொலை
south London பகுதியாக விளங்கும் Brixton பகுதியில் ஒருவர்
கத்தியால் கோரமாக குத்தி படுகொலை செய்யப்பட்டுளளார் .
இறந்தவர் 22 வயதுடைய ஆண் என அடையாளம் காணப்பட்டுள்ளார் .
இவர் மீது மர்ம நபர்கள் சரமாரி கத்தி வெட்டு தாக்குதலை நடத்தினர் .
இதில் பலத்த காயமடைந்த நிலையில் ,
அவர் மருத்துவமனைக்கு எடுத்து செல்ல பட்ட பொழுதும் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார் .
south London பகுதியில் ஒருவர் குத்தி கொலை
இவரது கொலை தொடர்ப்பான விசாரணைகளை ,
ஸ்கொட்லாந்து யார்டு போலீசாரை மேற்கொண்டு வருகின்றனர் .
லண்டன் பகுதியில் அதிகரித்துள்ள இந்த குற்ற செயல்களை ,
தடுக்க பொலிசார் ரோந்து அதிகரிக்க பட்டுள்ள பொழுதும் ,
இவ்வாறான சம்பவங்களை தடுக்க முடியாது போலீசார் திணறிவருகின்றனர் .
- காசாவில் இன அழிப்பு திட்டம் தொடர்கிறது என்கிறார் நெதன்யாகு
- லெபனானில் இஸ்ரேல் நடத்தும் போரினால் பத்து லட்சம் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்
- பாகிஸ்தான் பயிற்சி மையத்தில் கூரை இடிந்து விழுந்ததில் 14 குழந்தைகள் பலி
- அமெரிக்கத் தூதர்களைச் சந்திக்கப் போவதில்லை என ஈரான் தெரிவித்துள்ளது
- காசா தாக்குதலுக்குப் பிறகு சர்வதேச மௌனத்தைக் கண்டிக்கிறது ஹமாஸ்











