2.28 மில்லியனுக்கும் அதிகமான இலங்கையர்கள் கண்களை தானம்
Posted in இலங்கை செய்திகள்

2.28 மில்லியனுக்கும் அதிகமான இலங்கையர்கள் கண்களை தானம்

2.28 மில்லியனுக்கும் அதிகமானஇலங்கையர்கள் கண்களை தானம்

2.28 மில்லியனுக்கும் அதிகமான இலங்கையர்கள் கண்களை தானம் செய்வதாக உறுதியளித்துள்ளனர்,

இலங்கை கண் தான சங்கம்

இலங்கை கண் தான சங்கம் (SLEDS), 2.28 மில்லியனுக்கும் அதிகமான இலங்கையர்கள் இறந்த பிறகு தங்கள் கண்களை தானம் செய்வதாக

உறுதியளித்துள்ளதாக அறிவித்துள்ளது, இது நாட்டின் நீண்டகால மனிதாபிமான முயற்சிகளில் ஒரு முக்கிய மைல்கல்லாகும்.

டெய்லி மிரரிடம் பேசிய SLEDS அதிகாரி அயோதா சம்பத், கடந்த பதினொரு மாதங்களில் 99,950 கார்னியாக்கள் வெளிநாட்டு பெறுநர்களுக்கு தானம்

செய்யப்பட்டுள்ளதாகக் கூறினார், இது கண் தானத்தில் இலங்கையின் குறிப்பிடத்தக்க உலகளாவிய பங்களிப்பை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

இந்த ஆண்டு இதுவரை உள்ளூர் நோயாளி

இந்த ஆண்டு இதுவரை உள்ளூர் நோயாளிகளுக்கு 80,011 கார்னியாக்கள் வழங்கப்பட்டுள்ளன, இது நாடு முழுவதும் ஆயிரக்கணக்கானோருக்கு பார்வையை மீட்டெடுக்கிறது என்று அவர் மேலும் கூறினார்.

கூடுதலாக, மனித திசு வங்கி மருத்துவ நோக்கங்களுக்காக 13,154 திசுக்களை விநியோகித்துள்ளதாக SLEDS உறுதிப்படுத்தியது.

கண் மருத்துவமனையில் 1,207 இலவச கண்புரை அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன, இது பின்தங்கிய நபர்களுக்கு அத்தியாவசிய பார்வை பராமரிப்பை வழங்குகிறது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதற்கிடையில், நாடு முழுவதும் கண் ஆரோக்கியம் மற்றும் அணுகலை மேம்படுத்துவதற்கான அமைப்பின் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு

பகுதியாக, தேவைப்படுபவர்களுக்கு 21,722 இலவச கண்ணாடிகள் விநியோகிக்கப்பட்டுள்ளன.

இப்படி நடக்கும் என்று நம்பல |கண் கலங்கிய அக்கா
Posted in வன்னி மைந்தன் உதவி

இப்படி நடக்கும் என்று நம்பல |கண் கலங்கிய அக்கா

இப்படி நடக்கும் என்று நம்பல |கண் கலங்கிய அக்கா

இப்படி நடக்கும் என்று நம்பல |கண் கலங்கிய அக்கா

இப்படி நடக்கும் என்று நம்பல |கண் கலங்கிய அக்கா மலசலகூடம் இன்றி தவித்த குடும்பம் ,தெரிவித்த கண்ணீர் கதை ,காணொளியை முழுமையாக பாருங்கள் மக்களே

FULL CLICK HERE VIDEO

Posted in மருத்துவம்

தலை சுற்று ஏன் வருகிறது ..?

தலை சுற்று ஏன் வருகிறது ..?

மனிதருக்கு ஏற்படும் வியாதிகளில் ஒன்று தலைச்சுற்று,இந்த தலை சுற்றானது ஏன் எவ்வாறு ஏற்படுகிறது ,

அவ்விதம் ஏற்படும் தலை சுற்றை தடுக்க என்ன வழிகள் என்பதை நாம் தேடி கொண்டு உள்ளோம் அனால் அதற்க்கு தீர்வு ஏற்படதாக தெரியவில்லை


இந்த தலை சுற்று ஏன் ஏற்படுகிறது என்பதற்கு இதோ தலை சுற்று ஏன் வருகிறது
என மருத்துவ மாணவர் தரும் விளக்கத்தையும் ,அதனை எவ்வாறு தடுப்பது என்பதை இங்கே கவனியுங்கள்

இதில் அழுத்தி காணொளி பார்க்கவும்

    Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

    இளமையில் கூடு வசந்தம் கொஞ்சும் ..!

    இளமையில் கூடு வசந்தம் கொஞ்சும் ..!

    இளமையில உன் ஏக்கம்
    இன்றே தனித்து விடு
    முதுமையில முதலிரவு
    முழு ஏக்கம் தனிக்காது

    வெறுமையில நீ இருந்து
    வெளியேற்றி விட்டவைகள்
    முதுமையில தேறாது
    முதுகெலும்பு தாங்காது

    வறுமை என்ற கூட்டுக்குள்ளே
    நீ தொலைத்த வாழ்விருக்கே
    மீள் எழுச்சி கொள்ளாது
    மீள உன்னை கெஞ்சாது

    வாலிபத்து அகவையில
    வாழ்க்கை பட வேணுமடி
    வரப்புயரும் நீர் போல
    வாழ்வு அமைய வேணுமடி

    கோடி பணம் சேர்த்து வைத்து
    கோட்டையிலே நீ இருந்தும்
    காணப்போவது ஏதுமில்லை
    கண் மலர்ச்சி ஏதுமில்லை

    இளமையில இல்லறத்தை
    இனிதே நீ கலந்து விடு
    இல்லையது தப்பி விடின்
    இறந்தே நீ மாண்டு விடு ..!

    வன்னி மைந்தன் ( ஜெகன் )
    ஆக்கம் 06-03-2022

    வன்னி மைந்தன் கவிதைங்கள்

      Posted in மருத்துவம்

      பார்வைத்திறனை திருடும் கண் விழி விறைப்பு

      பார்வைத்திறனை திருடும் கண் விழி விறைப்பு


      பார்வைத்திறனை திருடும் நோயாக கண்விழி விறைப்பு நோய் இருக்கிறது என்றும், ஆரம்ப நிலையிலேயே இதற்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என்று டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனையின் பிராந்திய மருத்துவ இயக்குனர் டாக்டர் ஆர்.கலாதேவி சதீஷ் தெரிவித்தார்.

      கண்விழி விறைப்பு நோயினால் ஏற்படும் பார்வை திறன் இழப்பை முற்றிலுமாக ஒழிப்பதே உலக கண்விழி விறைப்பு நோய் வாரமாக கடைப்பிடிப்பதின் முக்கிய குறிக்கோள் ஆகும்.

      இந்த ஆண்டு ‘‘உலகம் ஒளிமயமானது, உங்கள் பார்வையை காத்திடுங்கள்’’ என்பதே உலக கண்விழி விறைப்பு நோய் வாரத்தின் கருப்பொருளாக இருக்கிறது. அந்த வகையில் கணிவிழி

      விறைப்பு நோய் குறித்து டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனையின் பிராந்திய மருத்துவ இயக்குனர் டாக்டர் ஆர்.கலாதேவி சதீஷ் கூறியதாவது:-

      பார்வைத்திறனை திருடும் கண் விழி விறைப்பு

      கண்விழி விறைப்பு நோய் வராமல் தடுப்பதற்கான முன்நடவடிக்கைகள் என்று எதுவும் இல்லை.

      ஆரம்ப நிலையில் எந்த அறிகுறிகளையும் வெளிப்படுத்தாத கண்விழி விறைப்பு நோயினால், பார்வைத் திறன் இழப்பு வராமல் தடுப்பதற்கு ஒரே வழி, அதனை தொடக்க நிலையிலேயே

      பாதிப்பை கண்டறிந்து சரிசெய்வது தான். கண்ணுக்கு தெரியாமல் சத்தமின்றி பார்வைத்திறனை திருடும் இந்த நோய்க்கு உரிய சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்.

      கண்புரை நோய் மற்றும் சிகிச்சையளிக்கப்படாத ஒளிக்கதிர் விலக்க குறைபாடுகளுக்கு அடுத்ததாக இந்தியாவில் பார்வைத்திறன் இழப்புக்கு காரணமான நோயாக கண்விழி விறைப்பு நோய் இருக்கிறது. இந்த நோய் அதிக சிக்கலானது மற்றும் ஆபத்தானது. கண்ணுக்குள் அழுத்தம்

      அதிகரிக்கும் போது இது நிகழ்கிறது. கண்ணின் முன்புற பகுதிக்குள் இருக்கும் தெளிவான திரவத்தின் உற்பத்தி விகிதம் இயல்பானதாக இருக்கின்ற காலம் வரை இந்த அழுத்தமானது அதன்

      வெளியேறல் விகிதத்துக்கு நிகரானதாக இருக்கும். இந்த திரவத்தை எடுத்துச்செல்கிற பாதைகளில் அடைப்பு ஏற்படும்போது கண்ணுக்குள் அழுத்தம் அதிகரிக்கும்.

      மேலும் மூளைக்கு தகவல்களை அனுப்பும் விழி நரம்பையும் சேதப்படுத்துகிறது.

      பார்வைத்திறன் இழப்பு

      எந்தவொரு வயது பிரிவில் உள்ள நபரையும் கண் விழி விறைப்பு நோய் தாக்கலாம். கண்விழி விறைப்பு நோய்க்கு சுமார் 2.3 சதவீதம் வாழ்நாள் இடர்வாய்ப்பு மக்களுக்கு

      இருப்பதாக அறியப்படுகிறது. குடும்பத்தில் கண்விழி விறைப்பு நோய் இருந்த வரலாறு, நீரிழிவு நோய்

      பார்வைத்திறனை திருடும் கண் விழி விறைப்பு

      உள்ளவர்கள் மற்றும் 40 வயதுக்கு மேற்பட்டவர்கள், ஒளிக்கதிர் விளக்க குறைபாடுள்ள நபர்கள் மற்றும் ஸ்டெராய்டு மருந்துகள், கண் சொட்டு மருந்துகள், மாத்திரைகள் மற்றும் சரும கிரீம்களை பயன்படுத்துபவர்கள் இந்த இடர்வாய்ப்புள்ளவர்களாக கருதப்படுகிறார்கள்.

      இத்தகைய நபர்கள் ஒவ்வொரு ஆண்டும் கண்விழி விறைப்பு நோய் தங்களுக்கு இருக்கிறதா? என்பதற்கான பரிசோதனையை செய்து கொள்ள வேண்டும்.

      ஆரம்ப நிலையிலேயே கண்விழி விறைப்பு நோய் இருப்பது கண்டறியப்படுமானால், பார்வை திறன் இழப்பை தவிர்க்க அல்லது குறைக்க தேவையான சிகிச்சைகளை பெற முடியும். இதுவரை 12 மில்லியன் நபர்களை இந்த நோய் பாதித்திருக்கிறது.

        Posted in மருத்துவம்

        இரவில் இது செய்தால் -கண் பார்வை குறையும்

        இரவில் இது செய்தால் -கண் பார்வை குறையும்

        இரவில் தொடர்ந்து கண் விழித்து வேலை செய்தால் கண் பார்வை குறையும். நம் கண்களை பராமரிக்க என்ன செய்கின்றோம் தினமும்! யோசித்துப் பாருங்கள்!

        கண் பார்வை குறைய என்ன காரணம்?
        கண் பார்வை குறைய என்ன காரணம்?
        எந்த ஒரு பொருளும் சரியாக பராமரித்தால் பல காலம்

        சிறப்பாக இயங்கும். வீட்டில் புதிய டிவி வாங்கியவுடன் அதனை தினமும் தூசிபடியாமல் துடைத்து வைக்கின்றோம். 24 – மணிநேரமும் பார்ப்பதில்லை.

        சூடாகிவிடும். அதனால் அதற்கு ஓய்வு கொடுக்கின்றோம். எவ்வளவு வோல்ட் மின்சாரம் பாய வேண்டுமோ அந்த அளவு

        மின்சாரம் கொடுக்கின்றோம். ஆனால் நம் கண்களை பராமரிக்க என்ன செய்கின்றோம் தினமும்! யோசித்துப் பாருங்கள்!

        இரவில் இது செய்தால் -கண் பார்வை குறையும்
        • குழந்தைக்கு தாய்ப்பால் கிட்டாததால் கண் பார்வை குறைகின்றது.
        • இரவில் தொடர்ந்து கண் விழித்து வேலை செய்தால் கண் பார்வை குறையும்.
        • மலச்சிக்கல் ஏற்பட்டால் கண் பார்வை குறையும். உடல் கழிவுகள் சரியாக நீக்கப்படாவிட்டால் கண் பார்வை குறையும்.
        • உடலுக்குத் தேவையான நீர்அருந்தாவிட்டால் கண் பார்வை குறையும்.
        • பஸ்சில் தொடர்ந்து புத்தகம் படித்தால் கண் பார்வை குறையும்.
        • அளவுக்கு மீறி டிவி பார்த்தால், சினிமா பார்த்தால், கம்ப்யூட்டர் பார்த்தால் கண் பார்வை குறையும்.
        • மன அழுத்தம், சத்தான உணவுகளை உண்ணாதல், ஆங்கில மருந்து, ஊசி, மாத்திரைகளின் பக்க விளைவுகளால் கண் பாதிப்பு ஏற்படும்.

        அதற்கு ஒவ்வொருவரும் மனதைப் பக்குவப்படுத்த வேண்டும். மனதைப் பக்குவப்படுத்துவதோடு மட்டுமல்ல

        நமது உடலை, உடல் உள் உறுப்புகளை நேசிக்க வேண்டும். அதற்கு ஒரே வழி யோகப் பயிற்சி மட்டுமே.

        இதை படித்தவர்கள் இரவில் விழித்து இருந்து கணனிகள்,தொலைக்காட்சிகள், கை பேசிகள் என்பனவற்றை அதிக நேரம் பார்க்காதீங்க .

        கண் பார்வை பறிபோனால் உலகம் இருளானதுக்கு ,சமன் ,

        உடல் உறுப்புகளில் கண்பார்வை என்பது முக்கியம் ,இது இன்றி மனிதனால் வாழமுடியாது ,எனவே மக்களே விழிப்பாக இருங்கள்