Tag: கண்ணாடி
வாங்கிய பாணில் கண்ணாடி துண்டு
மக்கள் வாங்கிய பாணில் கண்ணாடி துண்டு
வாங்கிய பாணில் கண்ணாடி துண்டு ,யாழ்ப்பாணம், மருதானர்மடத்தில் உள்ள கடையொன்றில் நேற்று வாங்கிய பாணில் கண்ணாடி துண்டுகளில் ஒன்று காணப்பட்டுள்ளது.
சாப்பிட்டவர் பாணுக்குள் கண்ணாடி
பாணை வாங்கி சாப்பிட்டவர் பாணுக்குள் கண்ணாடிப் துண்டை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.
குறித்த கடைக்கு சுன்னாகம் பகுதியில் உள்ள வெதுப்பகம் ஒன்றில் இருந்தே பாண் வழங்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்டவரால் பொதுச் சுகாதார பரிசோதகருக்கு அறிவித்து சட்ட நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
உரிய முறையில் உணவகங்களை கண்காணிக்க மறுப்பு
இலங்கை சுகாதார அமைச்சு உரிய முறையில் உணவகங்களை கண்காணிக்க மறுத்து வரும் நிலையிலேயே ,இவ்விதமான சம்பவங்கள் அதிகரித்து செல்ல காரணமாகிறது .
மக்கள் நாள் தோறும் அதிகம் உட்க்கொள்ளும் உணவாக பாண் காணப்படுகிறது .
அவ்வாறு அதிகம் உண்ணும் பாண் தயாரிக்கும் வெதுப்பகங்களை கண்காணிக்க மறுப்பதாலே ,இவ்வாறு பாண்களில் பொருட்கள் காணப்பட காரணமாகிறது .
மேற்படி குற்ற சாட்டை ,பாணை விரும்பி உண்ணும் மக்கள் தெரிவித்து வருகின்றனர் எனற விடயம் வெளியாகியுள்ளது குறிப்பிட தக்கது .
இரவில் இது செய்தால் -கண் பார்வை குறையும்
இரவில் இது செய்தால் -கண் பார்வை குறையும்
இரவில் தொடர்ந்து கண் விழித்து வேலை செய்தால் கண் பார்வை குறையும். நம் கண்களை பராமரிக்க என்ன செய்கின்றோம் தினமும்! யோசித்துப் பாருங்கள்!
கண் பார்வை குறைய என்ன காரணம்?
கண் பார்வை குறைய என்ன காரணம்?
எந்த ஒரு பொருளும் சரியாக பராமரித்தால் பல காலம்
சிறப்பாக இயங்கும். வீட்டில் புதிய டிவி வாங்கியவுடன் அதனை தினமும் தூசிபடியாமல் துடைத்து வைக்கின்றோம். 24 – மணிநேரமும் பார்ப்பதில்லை.
சூடாகிவிடும். அதனால் அதற்கு ஓய்வு கொடுக்கின்றோம். எவ்வளவு வோல்ட் மின்சாரம் பாய வேண்டுமோ அந்த அளவு
மின்சாரம் கொடுக்கின்றோம். ஆனால் நம் கண்களை பராமரிக்க என்ன செய்கின்றோம் தினமும்! யோசித்துப் பாருங்கள்!
இரவில் இது செய்தால் -கண் பார்வை குறையும்
- குழந்தைக்கு தாய்ப்பால் கிட்டாததால் கண் பார்வை குறைகின்றது.
- இரவில் தொடர்ந்து கண் விழித்து வேலை செய்தால் கண் பார்வை குறையும்.
- மலச்சிக்கல் ஏற்பட்டால் கண் பார்வை குறையும். உடல் கழிவுகள் சரியாக நீக்கப்படாவிட்டால் கண் பார்வை குறையும்.
- உடலுக்குத் தேவையான நீர்அருந்தாவிட்டால் கண் பார்வை குறையும்.
- பஸ்சில் தொடர்ந்து புத்தகம் படித்தால் கண் பார்வை குறையும்.
- அளவுக்கு மீறி டிவி பார்த்தால், சினிமா பார்த்தால், கம்ப்யூட்டர் பார்த்தால் கண் பார்வை குறையும்.
- மன அழுத்தம், சத்தான உணவுகளை உண்ணாதல், ஆங்கில மருந்து, ஊசி, மாத்திரைகளின் பக்க விளைவுகளால் கண் பாதிப்பு ஏற்படும்.
அதற்கு ஒவ்வொருவரும் மனதைப் பக்குவப்படுத்த வேண்டும். மனதைப் பக்குவப்படுத்துவதோடு மட்டுமல்ல
நமது உடலை, உடல் உள் உறுப்புகளை நேசிக்க வேண்டும். அதற்கு ஒரே வழி யோகப் பயிற்சி மட்டுமே.
இதை படித்தவர்கள் இரவில் விழித்து இருந்து கணனிகள்,தொலைக்காட்சிகள், கை பேசிகள் என்பனவற்றை அதிக நேரம் பார்க்காதீங்க .
கண் பார்வை பறிபோனால் உலகம் இருளானதுக்கு ,சமன் ,
உடல் உறுப்புகளில் கண்பார்வை என்பது முக்கியம் ,இது இன்றி மனிதனால் வாழமுடியாது ,எனவே மக்களே விழிப்பாக இருங்கள்













