Tag: இஸ்ரேல்
இஸ்ரேல் இராணுவத்தினருக்கு பலத்த இழப்பு|isreal lost soldiers|
இஸ்ரேல் இராணுவத்தினருக்கு பலத்த இழப்பு|isreal lost soldiers|
இஸ்ரேல் இராணுவத்தினருக்கு பலத்த இழப்பு ,
உலகிலே வர விட்டு கடும் தாக்குதலை தொடுதிரை ஹமாஸ்
- ஈரானின் ஐந்து மாகாணங்கள் மீது அமெரிக்கா நடத்திய புதிய தாக்குதல்களில் 14 பேர் பலி 78 பேர் காயம்
- போர் நிறுத்தம் புட்டின் ட்ரம்ப் இன்று பேச்சு
- தங்கம் யாருக்கு பிறந்தவர் |உண்மையை உடைத்த அர்ச்சுனா
- ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்க முடியாது
- 6 வது மலசல கூடம் | நுவரெலியாவில் அசத்திய அக்கா |வன்னி மைந்தன் உதவி
இஸ்ரேல் எங்கும் ரொக்கட் தாக்குதல் |rocket fired|
இஸ்ரேல் எங்கும் ரொக்கட் தாக்குதல் |rocket fired|
ஏவுகணை தாக்குதலை ஆரம்பித்துள்ள ஈரான் ஆதரவு படைகள்
ஜாபாலிய அகதி முகாம் 100 க்கு
மேற்பட்ட குண்டு வீச்சு 400 காயம்
- ஈரானின் ஐந்து மாகாணங்கள் மீது அமெரிக்கா நடத்திய புதிய தாக்குதல்களில் 14 பேர் பலி 78 பேர் காயம்

- போர் நிறுத்தம் புட்டின் ட்ரம்ப் இன்று பேச்சு

- தங்கம் யாருக்கு பிறந்தவர் |உண்மையை உடைத்த அர்ச்சுனா

- ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்க முடியாது

- 6 வது மலசல கூடம் | நுவரெலியாவில் அசத்திய அக்கா |வன்னி மைந்தன் உதவி

- தரமற்ற மலசல கூடம் |ஆவேசமான மக்கள் |சிக்கிய வன்னி மைந்தன் tIKtOK தளம்

- மாணவர்களுக்கு அள்ளி கொடுத்த தம்பதிகள் |பிரான்ஸ் உறவுகள் செய்த பெரும் உதவி

- சீதனம் வாங்கிய ஆண்கள் படும் பாடு |கண்ணீர் கதறல்

- பழிவாங்கும் அர்ச்சுனா |மிரளும் எதிரிகள்

- வன்னி மைந்தன் உதவி திட்டத்தை குழப்ப சதி

ஹமாஸிடம் உள்ள சிறைக்கைதிகள் அதிகம் இஸ்ரேல் இராணுவம்
ஹமாஸிடம் உள்ள சிறைக்கைதிகள் அதிகம் இஸ்ரேல் இராணுவம்
ஹமாஸ் சிறைபிடித்த கைதிகள் எண்ணிக்கை 240 ஐ விட அதிகம் என
இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது
240 குடும்பங்களுக்கு இது உறுதி படுத்த பட்டு தெரிவிக்க பட்டுள்ளது .
ஆனால் அவர்களிடம் மேலும் நூற்றுக்கு மேலானவர்கள்,
இருக்கலாம் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது .
ஹமாஸிடம் உள்ள சிறைக்கைதிகள் அதிகம் இஸ்ரேல் இராணுவம்
இஸ்ரேலுக்குள் நுழைந்த கமாஸ் மக்கள் வாகனம்
,மற்றும் இராணுவத்தினரின் வாகனங்களை எடுத்து சென்றனர் .
.அதிலேஏ இஸ்ரேல் இராணுவத்தினர் சிறை பிடித்து செல்ல பட்டனர் .
ஆக்கிரமிப்பு எல்லையோரத்தில் குடி இருந்தவர்கள் இஸ்ரேல் இராணுவத்தின்
குடும்பங்களை சேர்ந்தவர் என்பதாலையே இஸ்ரேல் இராணுவம்
அதிர்ச்சியில் உறைந்துள்ளதாக தெரியவருகிறது .
ஆனால் இந்த கூற்றை இஸ்ரேல் இராணுவம் ஏற்றுக்கொள்ளவில்லை .
- ஹோர்முஸ் நீர்வழிப்பாதை திறக்கப்படாது ஈரான்
- சீனா தலைமையிலான டிஜிட்டல் நாணயத் தளத்திலிருந்து சவூதி அரேபியா விலகுகிறது
- அமெரிக்காவுடனான போர் நீடிப்பதால் ஈரான் ‘போரிட்டுப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்’
- அமைச்சர்கள் உட்பட ஆயிரக்கணக்கான இஸ்ரேலியர்களுடன் நெதன்யாகு மேற்குச் சுவர் சதுக்கத்திற்குள் நுழைந்தார்
- லெபனானில் இஸ்ரேலியப் படைகள் இடிப்பு நடவடிக்கை
- இஸ்ரேலுக்காக உளவு பார்த்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு ஈரான் மரணதண்டனை
- பாகிஸ்தான் காவல் நிலைய வளாகத் தாக்குதலில் பலி எண்ணிக்கை 31 ஆக உயர்வு
- H-1B குடியேறாதோர் விசாக்களுக்கு 100000 கட்டணம் டொனால்ட் டிரம்ப்
- சவுதிக்கு F-35 விமானம் அமெரிக்கா விற்பனை
- மத்திய கிழக்கு மோதலில் தலையிட இராணுவம் அனுப்பப்படாது என தென் கொரியா
காசாவில் மருத்துவமனைகள் மீது இஸ்ரேல் தாக்குதல்|isreal gaza war
காசாவில் மருத்துவமனைகள் மீது இஸ்ரேல் தாக்குதல்|isreal gaza war
பாலஸ்தீனம் காசா பகுதியில் உள்ள கான்சர் மருத்துவமனை எம்மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளதுஇந்த தாக்குதலில் அந்த மருத்துவமனை சேதமடைந்துள்ளதுisreal gaza war .
அங்குள்ள நோயாளர்களைவெளியேற்ற முடியா நிலையில்
மருத்துவமனை திணறிய வண்ணம் உள்ளது .
காசாவில் மருத்துவமனைகள் மீது இஸ்ரேல் தாக்குதல்|isreal gaza war
மருத்துவமனைகளை மூடி விட்டு ஓடுமாறு இஸ்ரேல் இராணுவம் கடும் எச்சரிக்கை விடுத்தது வருகிறது ,ஆனால் வைத்தியர்கள் நோயாளிகளை இவ்வாறு கைவிட்டு செல்ல முடியாது எனதொடர்ந்து தெரிவித்து சிகிச்சை வழங்கிய வண்ணம் உள்ளனர் .
இந்த மருத்துவமனையை சுற்றி மக்களும் பல்லாயிரம் பேர் தங்கியுள்ளனர் .
இஸ்ரேல் விமானம் மூலம் தாக்குதல் நாடத்தினால் அந்த மக்களும் பலியாக
நேரிடும் என்ற அச்சம் நிலவுகிறது.
இதுவரை 8500 மக்கள் பலியாகியுள்ளனர் .மேலும் 21.000 பேர்
காயமடைந்துள்ளதக பலஸ்தீன சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது .
- ஹோர்முஸ் நீர்வழிப்பாதை திறக்கப்படாது ஈரான்

- சீனா தலைமையிலான டிஜிட்டல் நாணயத் தளத்திலிருந்து சவூதி அரேபியா விலகுகிறது

- அமெரிக்காவுடனான போர் நீடிப்பதால் ஈரான் ‘போரிட்டுப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்’

- அமைச்சர்கள் உட்பட ஆயிரக்கணக்கான இஸ்ரேலியர்களுடன் நெதன்யாகு மேற்குச் சுவர் சதுக்கத்திற்குள் நுழைந்தார்

- லெபனானில் இஸ்ரேலியப் படைகள் இடிப்பு நடவடிக்கை

- இஸ்ரேலுக்காக உளவு பார்த்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு ஈரான் மரணதண்டனை

- பாகிஸ்தான் காவல் நிலைய வளாகத் தாக்குதலில் பலி எண்ணிக்கை 31 ஆக உயர்வு

- H-1B குடியேறாதோர் விசாக்களுக்கு 100000 கட்டணம் டொனால்ட் டிரம்ப்

- சவுதிக்கு F-35 விமானம் அமெரிக்கா விற்பனை

- மத்திய கிழக்கு மோதலில் தலையிட இராணுவம் அனுப்பப்படாது என தென் கொரியா

இஸ்ரேல் ஹஸ்புல்லா கடும் மோதல்|israel news tamil| palestine isreal war
இஸ்ரேல் ஹஸ்புல்லா கடும் மோதல்|israel news tamil| palestine isreal war
இஸ்ரேல் ஹஸ்புல்லா இராணுவத்தினருக்கு இடையில் கடும் மோதல் ,சீறி பறந்த ஏவுகணைகள் வெடித்தாஹ் கடும் போர் ,
- ஈரானின் ஐந்து மாகாணங்கள் மீது அமெரிக்கா நடத்திய புதிய தாக்குதல்களில் 14 பேர் பலி 78 பேர் காயம்
- போர் நிறுத்தம் புட்டின் ட்ரம்ப் இன்று பேச்சு
- தங்கம் யாருக்கு பிறந்தவர் |உண்மையை உடைத்த அர்ச்சுனா
- ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்க முடியாது
- 6 வது மலசல கூடம் | நுவரெலியாவில் அசத்திய அக்கா |வன்னி மைந்தன் உதவி
- தரமற்ற மலசல கூடம் |ஆவேசமான மக்கள் |சிக்கிய வன்னி மைந்தன் tIKtOK தளம்
- மாணவர்களுக்கு அள்ளி கொடுத்த தம்பதிகள் |பிரான்ஸ் உறவுகள் செய்த பெரும் உதவி
- சீதனம் வாங்கிய ஆண்கள் படும் பாடு |கண்ணீர் கதறல்
- பழிவாங்கும் அர்ச்சுனா |மிரளும் எதிரிகள்
- வன்னி மைந்தன் உதவி திட்டத்தை குழப்ப சதி
இஸ்ரேல் இராணுவ தளங்கள் மீது ஹஸ்புல்லா கடும் தாக்குதல்
இஸ்ரேல் இராணுவ தளங்கள் மீது ஹஸ்புல்லா கடும் தாக்குதல்
லெபனான் ஹிஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேலக் இராணுவத்தின்
அப்பர் கலிலீ இராணுவ தளத்தை இலக்கு வைத்து கடும் ரக்கட் ஏவுகணை தாக்குதலை நடத்தியுள்ளனர் .
இந்த தாக்குதலில் அந்த இராணுவ முகாமில் உள்ள ஆயுத தளபாடங்கள் ,
மற்றும் இராணுவத்தினர் முற்றாக அழிக்க பட்டுள்ளதாகவும் ,
இஸ்ரேல் இராணுவத்தினருக்கு பலத்த இழப்பு ஏற்பட்டுள்ளதாக
அந்த அம்பினார் தெரிவித்துள்ளனர் .
இஸ்ரேல் இராணுவ தளங்கள் மீது ஹஸ்புல்லா கடும் தாக்குதல்
அவர்கள் தாக்குதல் நடத்தியது உண்மை தான் ,
ஆனால் எமது இராணுவத்தினருக்கு எதுவித சேதங்களும் ஏற்படவில்லை என
இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது .
தாக்குதல் நடத்திய பகுதிகளை இலக்கு வைத்து ஆட்டிலறி ,
விமான வழி ஊடக கடும் பதிலடி தாக்குதல் வழங்க பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .
காசாவுக்குள் நுழையும் எமது முன்னேறத்தை திசை திருப்பும் தாக்குதலை
லெபனான் ஆயுத குழுக்கள் மேற்கொண்டு வருவதாகவும்,
அதனால் ,எமது முன்னேற்ற நடவடிக்கையில் தளர்வு ஏற்படாது என ,
இஸ்ரேலிய தரப்பில் தெரிவிக்க படுகிறது .
- ஹோர்முஸ் நீர்வழிப்பாதை திறக்கப்படாது ஈரான்

- சீனா தலைமையிலான டிஜிட்டல் நாணயத் தளத்திலிருந்து சவூதி அரேபியா விலகுகிறது

- அமெரிக்காவுடனான போர் நீடிப்பதால் ஈரான் ‘போரிட்டுப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்’

- அமைச்சர்கள் உட்பட ஆயிரக்கணக்கான இஸ்ரேலியர்களுடன் நெதன்யாகு மேற்குச் சுவர் சதுக்கத்திற்குள் நுழைந்தார்

- லெபனானில் இஸ்ரேலியப் படைகள் இடிப்பு நடவடிக்கை

- இஸ்ரேலுக்காக உளவு பார்த்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு ஈரான் மரணதண்டனை

- பாகிஸ்தான் காவல் நிலைய வளாகத் தாக்குதலில் பலி எண்ணிக்கை 31 ஆக உயர்வு

- H-1B குடியேறாதோர் விசாக்களுக்கு 100000 கட்டணம் டொனால்ட் டிரம்ப்

- சவுதிக்கு F-35 விமானம் அமெரிக்கா விற்பனை

- மத்திய கிழக்கு மோதலில் தலையிட இராணுவம் அனுப்பப்படாது என தென் கொரியா

கைதிகளை விடுவிக்கும் வரை சமரச பேச்சுக்கு இடமில்லை இஸ்ரேல்
கைதிகளை விடுவிக்கும் வரை சமரச பேச்சுக்கு இடமில்லை இஸ்ரேல்
ஹமாஸ் அமைப்பினாரால் சிறைபிடியது செல்ல பட்ட 244 கைதிகள் விடுதலையாகும் வரை சமரச பேச்சிற்கு இடமில்லை என இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு அறிவித்துள்ளார் .
நாம் மேற்கொள்ளும் தரை வழி யுத்தம் சிறைக்கைதிகளை மீட்பதற்கான யுத்தமே ,ஹமாஸ் அமைப்பினர் அழிக்க பட்டு அவர்களிடம் உள்ள கைதிகளை விரைவில் மீட்டு வருவோம் என நெதன்யாகு முழங்கியுள்ளார் .
கைதிகளை விடுவிக்கும் வரை சமரச பேச்சுக்கு இடமில்லை இஸ்ரேல்
எமது நாட்டுக்கும் மக்களுக்கும் எதிராக செயல் பட்ட காசா ஆயுத குழுவை முற்றாக அழிக்கும் வரை எமது
இந்த போர் ஓயாது எனவும் ,அதற்காக என்ன விலையும் இஸ்ரேல் கொடுக்க தயங்காது என அவர் தெரிவித்துள்ளார் .
இவரது கடும் போக்கிற்கு எதிராக இஸ்ரேலிய மக்கள் நெதன்யாகு பதவி,விலக வேண்டும் என
கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்
- ஹோர்முஸ் நீர்வழிப்பாதை திறக்கப்படாது ஈரான்

- சீனா தலைமையிலான டிஜிட்டல் நாணயத் தளத்திலிருந்து சவூதி அரேபியா விலகுகிறது

- அமெரிக்காவுடனான போர் நீடிப்பதால் ஈரான் ‘போரிட்டுப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்’

- அமைச்சர்கள் உட்பட ஆயிரக்கணக்கான இஸ்ரேலியர்களுடன் நெதன்யாகு மேற்குச் சுவர் சதுக்கத்திற்குள் நுழைந்தார்

- லெபனானில் இஸ்ரேலியப் படைகள் இடிப்பு நடவடிக்கை

- இஸ்ரேலுக்காக உளவு பார்த்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு ஈரான் மரணதண்டனை

- பாகிஸ்தான் காவல் நிலைய வளாகத் தாக்குதலில் பலி எண்ணிக்கை 31 ஆக உயர்வு

- H-1B குடியேறாதோர் விசாக்களுக்கு 100000 கட்டணம் டொனால்ட் டிரம்ப்

- சவுதிக்கு F-35 விமானம் அமெரிக்கா விற்பனை

- மத்திய கிழக்கு மோதலில் தலையிட இராணுவம் அனுப்பப்படாது என தென் கொரியா

கடத்தி செல்ல பட்ட ஜெர்மன் இஸ்ரேல் பெண் படுகொலை
கடத்தி செல்ல பட்ட ஜெர்மன் இஸ்ரேல் பெண் படுகொலை
ஹமாஸ் அமைப்பினரால் கடத்தி செல்லப்பட்ட ஜெர்மன் நாட்டை வசிப்பிடமாக கொண்ட22 வயதுடைய இஸ்ரேல் பெண் Shani Louk,
ஷானி லூக் படுகொலை செய்ய பட்டு உள்ளார் என்ற தகவலை இஸ்ரேல் வெளியிட்டுள்ளது .
கடத்தி செல்ல பட்ட ஜெர்மன் இஸ்ரேல் பெண் படுகொலை
இவர் தலையை இல்லது செய்து மரணம் ஏற்படுத்தி இருக்க கூடும் என அவர்கள் தெரிவிக்கின்றனர் ,
இறந்த ஐம்பது கைதிகளில் இவரும் ஒருவராக இருக்கலாம் என்கிறது இஸ்ரேல்
இவரை போல ஏனைய கைதிகளும் காணாமல் ஆக்க படுவார்களா அல்லது அவர்களும் வெற்றிகரமாக விடுவிக்க படுவார்களா
என்ற விடயம் உலக அரங்கத்தில் விவாதமாக இடம்பெற்ற வண்ணம் உள்ளது
- ஹோர்முஸ் நீர்வழிப்பாதை திறக்கப்படாது ஈரான்
- சீனா தலைமையிலான டிஜிட்டல் நாணயத் தளத்திலிருந்து சவூதி அரேபியா விலகுகிறது
- அமெரிக்காவுடனான போர் நீடிப்பதால் ஈரான் ‘போரிட்டுப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்’
- அமைச்சர்கள் உட்பட ஆயிரக்கணக்கான இஸ்ரேலியர்களுடன் நெதன்யாகு மேற்குச் சுவர் சதுக்கத்திற்குள் நுழைந்தார்
- லெபனானில் இஸ்ரேலியப் படைகள் இடிப்பு நடவடிக்கை
- இஸ்ரேலுக்காக உளவு பார்த்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு ஈரான் மரணதண்டனை
- பாகிஸ்தான் காவல் நிலைய வளாகத் தாக்குதலில் பலி எண்ணிக்கை 31 ஆக உயர்வு
- H-1B குடியேறாதோர் விசாக்களுக்கு 100000 கட்டணம் டொனால்ட் டிரம்ப்
- சவுதிக்கு F-35 விமானம் அமெரிக்கா விற்பனை
- மத்திய கிழக்கு மோதலில் தலையிட இராணுவம் அனுப்பப்படாது என தென் கொரியா
இஸ்ரேல் விமானம் சுட்டு வீழ்த்தல்|isreal drone shot down|
இஸ்ரேல் விமானம் சுட்டு வீழ்த்தல்|isreal drone shot down|
இஸ்ரேல் விமானம் ஹிஸ்புல்லா அமைப்பினால்
சுட்டு வீழ்த்தல் .ஹிஸ்புல்லா அறிவிப்பு |isreal drone shot down|
- ஈரானின் ஐந்து மாகாணங்கள் மீது அமெரிக்கா நடத்திய புதிய தாக்குதல்களில் 14 பேர் பலி 78 பேர் காயம்
- போர் நிறுத்தம் புட்டின் ட்ரம்ப் இன்று பேச்சு
- தங்கம் யாருக்கு பிறந்தவர் |உண்மையை உடைத்த அர்ச்சுனா
- ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்க முடியாது
- 6 வது மலசல கூடம் | நுவரெலியாவில் அசத்திய அக்கா |வன்னி மைந்தன் உதவி
- தரமற்ற மலசல கூடம் |ஆவேசமான மக்கள் |சிக்கிய வன்னி மைந்தன் tIKtOK தளம்
- மாணவர்களுக்கு அள்ளி கொடுத்த தம்பதிகள் |பிரான்ஸ் உறவுகள் செய்த பெரும் உதவி
- சீதனம் வாங்கிய ஆண்கள் படும் பாடு |கண்ணீர் கதறல்
- பழிவாங்கும் அர்ச்சுனா |மிரளும் எதிரிகள்
- வன்னி மைந்தன் உதவி திட்டத்தை குழப்ப சதி
சர்வதேச நீதிமன்ற சட்டத்தரணி உள்ளே நுழைய இஸ்ரேல் மறுப்பு
சர்வதேச நீதிமன்ற சட்டத்தரணி உள்ளே நுழைய இஸ்ரேல் மறுப்பு
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் (ICC) தலைமை வழக்கறிஞரான கரீம்
கானை நாட்டிற்குள் நுழைய இஸ்ரேல் அனுமதிக்காது என இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன .
ரஃபா எல்லைப் பகுதியில் இருந்து பேசிய கான், காசா மற்றும் இஸ்ரேலுக்குள் நுழைய,சாத்தியமான குற்றங்களை விசாரிக்க ஆர்வம் கொண்டுள்ளதாக தெரிவித்தார்.
முற்றுகையிடப்பட்ட காசா பகுதிக்கு நிவாரணப் பொருட்களை வழங்குவதைத் தடுப்பது ஒரு குற்றமாகும் என கான் தெரிவித்து இஸ்ரேல் அடக்குமுறையை விபரித்தார் .
ரஃபா எல்லைப் பகுதியில் இருந்து பேசிய அவர், பொதுமக்களுக்கு அடிப்படை
உணவு மற்றும் மருந்து கிடைப்பதை உறுதி செய்ய இஸ்ரேல் முயற்சிகளை
மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார் .
- ஈரானின் ஐந்து மாகாணங்கள் மீது அமெரிக்கா நடத்திய புதிய தாக்குதல்களில் 14 பேர் பலி 78 பேர் காயம்
- போர் நிறுத்தம் புட்டின் ட்ரம்ப் இன்று பேச்சு
- தங்கம் யாருக்கு பிறந்தவர் |உண்மையை உடைத்த அர்ச்சுனா
- ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்க முடியாது
- 6 வது மலசல கூடம் | நுவரெலியாவில் அசத்திய அக்கா |வன்னி மைந்தன் உதவி
- தரமற்ற மலசல கூடம் |ஆவேசமான மக்கள் |சிக்கிய வன்னி மைந்தன் tIKtOK தளம்
- மாணவர்களுக்கு அள்ளி கொடுத்த தம்பதிகள் |பிரான்ஸ் உறவுகள் செய்த பெரும் உதவி
- சீதனம் வாங்கிய ஆண்கள் படும் பாடு |கண்ணீர் கதறல்
- பழிவாங்கும் அர்ச்சுனா |மிரளும் எதிரிகள்
- வன்னி மைந்தன் உதவி திட்டத்தை குழப்ப சதி
இஸ்ரேல் போலீசார் மீது கத்தி குத்து தாக்குதல்
இஸ்ரேல் போலீசார் மீது கத்தி குத்து தாக்குதல்
இஸ்ரேல் ஜெருசலம் பகுதியில் இஸ்ரேலிய காவல்துறை ஊழியர் மீது மர்ம நபர்
கத்தி குத்து தாக்குதலை நடத்தியுள்ளனர் .
இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனையின்
தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளனர் .
தற்போது அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது ,
தாக்குதலை மேற்கொண்ட நபர் சுட்டு கொல செய்ய பட்டுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது
- ஹோர்முஸ் நீர்வழிப்பாதை திறக்கப்படாது ஈரான்

- சீனா தலைமையிலான டிஜிட்டல் நாணயத் தளத்திலிருந்து சவூதி அரேபியா விலகுகிறது

- அமெரிக்காவுடனான போர் நீடிப்பதால் ஈரான் ‘போரிட்டுப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்’

- அமைச்சர்கள் உட்பட ஆயிரக்கணக்கான இஸ்ரேலியர்களுடன் நெதன்யாகு மேற்குச் சுவர் சதுக்கத்திற்குள் நுழைந்தார்

- லெபனானில் இஸ்ரேலியப் படைகள் இடிப்பு நடவடிக்கை

- இஸ்ரேலுக்காக உளவு பார்த்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு ஈரான் மரணதண்டனை

- பாகிஸ்தான் காவல் நிலைய வளாகத் தாக்குதலில் பலி எண்ணிக்கை 31 ஆக உயர்வு

- H-1B குடியேறாதோர் விசாக்களுக்கு 100000 கட்டணம் டொனால்ட் டிரம்ப்

- சவுதிக்கு F-35 விமானம் அமெரிக்கா விற்பனை

- மத்திய கிழக்கு மோதலில் தலையிட இராணுவம் அனுப்பப்படாது என தென் கொரியா

வடக்கு காசாவை நோக்கி இஸ்ரேல் இராணுவம் நகர்வு
வடக்கு காசாவை நோக்கி இஸ்ரேல் இராணுவம் நகர்வு
வடக்கு காசாவை முழுமையாக ஆக்கிரமிக்கும் நோக்குடன் இஸ்ரேல் ,
இராணுவம் தரைவழி தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளது .
தற்போது அல்குட்ஸ் மருத்துவமனை அருகில் பாரிய குண்டு தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளது .
இஸ்ரேல் வடக்கு எல்லையில் இருந்து விவசாய நிலைகளை கடந்து நுழைந்துள்ளது ,இஸ்ரேல் இராணுவம் நுழைகின்ற பொழுது காசாவில் இருந்து ரொக்கட் தாக்குதல் நடத்த பட்ட வண்ணம் உள்ளது .
ரொக்கட் எங்கிருந்து வருகிறது என்கின்ற திசையை
இஸ்ரேலிய இராணுவம் படம் பிடித்து வெளியிட்டுள்ளது .
வடக்கு காசாவை நோக்கி இஸ்ரேல் இராணுவம் நகர்வு
ஹமாஸ் 600 மறைவிடங்கள் தகர்க்க பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது ,
இராணுவம் ,தொடர்ந்து முன்னேற்ற நடவடிக்கையை மேற்கொண்ட வண்ணம் உள்ளது .
இதுவரையான முன்னேற்றம் வெற்றி பெற்றுள்ளதாக இஸ்ரேல் தெரிவிக்கிறது ,
இதன் பின்னர் மக்கள் அதிகம் வசிக்கும் நகர்ப்புறங்களுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது .
இப்பொழுது மக்களை பணயமாக வைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்த கூடும் என்கின்ற அச்சம் எழுகிறது ,
ஹமாஸ் மக்களுக்குள் இருந்து தாக்குகின்றார்கள் ,
அதனால் மக்கள் பலியானதாக இஸ்ரேல் அறிவிக்க கூடும் .
அதனால் இஸ்ரேல் மிக பெரும் இனப்படுகொலை ஒன்றை நடத்த கூடும்
என்ற அச்சம் எழுந்துள்ளது .
இதுவரை முப்பது ஆயிரம் மக்கள் பலியாகியுள்ளனர் என்கின்ற தகவல் வெளியாகியுள்ளது .
கட்டட இடிபாடுகளுக்குள் ஆயிரக்கணக்கான மக்கள் சடலங்கள் உள்ளதாக தெரிவிக்க படுகிறது .மயான பூமியாக காச காணப்படுகிறது .
- ஹோர்முஸ் நீர்வழிப்பாதை திறக்கப்படாது ஈரான்
- சீனா தலைமையிலான டிஜிட்டல் நாணயத் தளத்திலிருந்து சவூதி அரேபியா விலகுகிறது
- அமெரிக்காவுடனான போர் நீடிப்பதால் ஈரான் ‘போரிட்டுப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்’
- அமைச்சர்கள் உட்பட ஆயிரக்கணக்கான இஸ்ரேலியர்களுடன் நெதன்யாகு மேற்குச் சுவர் சதுக்கத்திற்குள் நுழைந்தார்
- லெபனானில் இஸ்ரேலியப் படைகள் இடிப்பு நடவடிக்கை
- இஸ்ரேலுக்காக உளவு பார்த்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு ஈரான் மரணதண்டனை
- பாகிஸ்தான் காவல் நிலைய வளாகத் தாக்குதலில் பலி எண்ணிக்கை 31 ஆக உயர்வு
- H-1B குடியேறாதோர் விசாக்களுக்கு 100000 கட்டணம் டொனால்ட் டிரம்ப்
- சவுதிக்கு F-35 விமானம் அமெரிக்கா விற்பனை
- மத்திய கிழக்கு மோதலில் தலையிட இராணுவம் அனுப்பப்படாது என தென் கொரியா
இஸ்ரேல் பேரழிவை உலகம் விரைவில் காணும் ஹிஸ்புல்லாஅதிரடி அறிவிப்பு
இஸ்ரேல் பேரழிவை உலகம் விரைவில் காணும் ஹிஸ்புல்லாஅதிரடி அறிவிப்பு
இஸ்ரேல் இராணுவம் காஸாவுக்குள் மீளவும் தரைவழியாக நுழைந்தால் ,மக்கள் மீது
தொடராக தாக்குதல் நடத்தினால் பார்த்து கொண்டு நாம் சும்மா
இருக்க மாட்டொம் இறங்கி தாக்குதலை நடத்துவோம் என தெரிவித்துள்ளது .
இஸ்ரேல் வரலாற்றில் எதிர்பாராத மிக பெரும் இழப்பை சந்திக்கும் எனவும் ,
மேலும் அதன் பொருளாதாரம் ஆட்டம் காணலாம் வகையில் அதன் நிலை ஏற்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது .
இஸ்ரேல் பேரழிவை உலகம் விரைவில் காணும் ஹிஸ்புல்லாஅதிரடி அறிவிப்பு
ஈரான் மூன்றாவது தடவையாக இரகசிய பேச்சில் ஹிஸ்புல்ல மற்றும்
ஹமாஸுடன் மேற்கொண்டுள்ளதாகவும் ,அதில் அடுத்து கட்ட நகர்வு தொடர்பாக
விவாதிக்க பட்டுள்ளதாகவும் ,அது தொடர்பான நடவடிக்கை எதிர்வரும்
மணித்தியாலங்களில் இடம்பெறும் என எதிர் பார்க்க படுகிறது .
- ஹோர்முஸ் நீர்வழிப்பாதை திறக்கப்படாது ஈரான்
- சீனா தலைமையிலான டிஜிட்டல் நாணயத் தளத்திலிருந்து சவூதி அரேபியா விலகுகிறது
- அமெரிக்காவுடனான போர் நீடிப்பதால் ஈரான் ‘போரிட்டுப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்’
- அமைச்சர்கள் உட்பட ஆயிரக்கணக்கான இஸ்ரேலியர்களுடன் நெதன்யாகு மேற்குச் சுவர் சதுக்கத்திற்குள் நுழைந்தார்
- லெபனானில் இஸ்ரேலியப் படைகள் இடிப்பு நடவடிக்கை
இஸ்ரேல் கைதிகளை விடுவிக்க நடவடிக்கை
இஸ்ரேல் கைதிகளை விடுவிக்க நடவடிக்கை
இஸ்ரேல் காசா யுத்தம் முடிவுக்கு வரும் நிலை எட்டியுள்ளது ,கைதிகளின் உறவினர்களைசந்தித்து பேச்சில் ஈடுபட்ட
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அவர்கள் ,தமது சிறைகளில் உள்ள பலஸ்தீன கைதிகளை விடுவிக்க
நடவடிக்கை மேற்கொள்ள படும் எனவும் ,அதன் ஊடாக சிறைக்கைதிகளை தாம் மீட்கும்
நடவடிக்கை சுலபமாக்க பட்டு அவர்கள் விரைவில் வீட்டுக்கு அழைத்து வரப்படுவார்கள் என தெரிவித்துள்ளார் .
தரைவழியாக இராணுவ நடவடிக்கையை தீவிர படுத்தி ,காசா மீது சரமாரி குண்டு
தாக்குதலை மேற்கொண்டு வந்த நிலையில் ,தற்போது அவை ஓய்வு பெறும் நிலைக்கு ,
இஸ்ரேல் கைதிகளை விடுவிக்க நடவடிக்கை
இஸ்ரேல் வருகிறது என்பதற்கான முன் அறிவிப்பாக இதனை எடுத்து கொள்ளலாம் .
தமது அரசின் மீது நம்பிக்கை அற்று சிறைக்கைதிகள் உறவினர்கள் போரில் குதித்து
தொடர் போராட்டங்கள் நடத்தி வந்த த நிலையில் ,தனது கடும் போக்கை விலக்கி ,
இந்த அறிவிப்பை அவர் விடுத்துள்ளார் .
போர் பூத்த பூமியில் வெள்ளை புறா பறக்க போகிறது என்பதற்கான முக்கிய
சிக்கனலாக இதனை எடுத்து கொள்ளலாம்
- ஹோர்முஸ் நீர்வழிப்பாதை திறக்கப்படாது ஈரான்
- சீனா தலைமையிலான டிஜிட்டல் நாணயத் தளத்திலிருந்து சவூதி அரேபியா விலகுகிறது
- அமெரிக்காவுடனான போர் நீடிப்பதால் ஈரான் ‘போரிட்டுப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்’
- அமைச்சர்கள் உட்பட ஆயிரக்கணக்கான இஸ்ரேலியர்களுடன் நெதன்யாகு மேற்குச் சுவர் சதுக்கத்திற்குள் நுழைந்தார்
- லெபனானில் இஸ்ரேலியப் படைகள் இடிப்பு நடவடிக்கை
இஸ்ரேல் விமானங்கள் மீது ஏவுகணை தாக்குதல்|Rocket fired
இஸ்ரேல் விமானங்கள் மீது ஏவுகணை தாக்குதல்|Rocket fired|
இஸ்ரேல் விமானங்கள் மீது ஏவுகணை தாக்குதல் நடத்த பட்டுள்ளது ,
ஐந்து நாட்களில் மூன்றாவது தடவையாக விமானங்கள் மீது தாக்குதல்
- ஹோர்முஸ் நீர்வழிப்பாதை திறக்கப்படாது ஈரான்
- சீனா தலைமையிலான டிஜிட்டல் நாணயத் தளத்திலிருந்து சவூதி அரேபியா விலகுகிறது
- அமெரிக்காவுடனான போர் நீடிப்பதால் ஈரான் ‘போரிட்டுப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்’
- அமைச்சர்கள் உட்பட ஆயிரக்கணக்கான இஸ்ரேலியர்களுடன் நெதன்யாகு மேற்குச் சுவர் சதுக்கத்திற்குள் நுழைந்தார்
- எதிர்க்கட்சித் தலைவர் ஐக்கிய அரபு அமீரகத் தூதரைச் சந்தித்தார்
இஸ்ரேல் இராணுவ தளங்கள் தாக்குதல்|isreal army|Israel-Palestine war| |isreal news
இஸ்ரேல் இராணுவ தளங்கள் தாக்குதல்|isreal army|Israel-Palestine war| |isreal news
இஸ்ரேல் இராணுவ தளங்கள் தாக்குதல், இஸ்ரேலியா இராணுவ தளங்கள் பலமாக பாதிக்க பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுளள்து ,|isreal army target|Israel-Palestine war|
- ஈரானின் ஐந்து மாகாணங்கள் மீது அமெரிக்கா நடத்திய புதிய தாக்குதல்களில் 14 பேர் பலி 78 பேர் காயம்
- போர் நிறுத்தம் புட்டின் ட்ரம்ப் இன்று பேச்சு
- தங்கம் யாருக்கு பிறந்தவர் |உண்மையை உடைத்த அர்ச்சுனா
- ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்க முடியாது
- 6 வது மலசல கூடம் | நுவரெலியாவில் அசத்திய அக்கா |வன்னி மைந்தன் உதவி
இஸ்ரேல் இராணுவத்திற்கு ஆயுதங்கள் படைகள் பெருமளவில் இழப்பு
இஸ்ரேல் இராணுவத்திற்கு ஆயுதங்கள் படைகள் பெருமளவில் இழப்பு
இஸ்ரேல் இராணுவத்தினர் இராணுவம் மற்றும் ,டாங்கிகள்,ஏவுகணைகள்
என்பனவற்றை இழந்துள்ளதாக பலஸ்தீனியத்தின் முன்னாள் அமைச்சர்
முஸ்தபா பகரோறி தெரிவித்துள்ளார் .
லெபனான் ஹிஸ்புல்லா மற்றும் ஹமாஸ் நாடத்திய தாக்குதல் ,
சற்றும் எதிர்பாராத இழப்பினை இஸ்ரேல் இராணுவம் சநதித்துள்ளதாகவும் ,
அதனால் தன மக்கள் வாழ்விடங்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தி ,
அந்த மக்களை ஹமாஸுக்கு எதிராக திசை திருப்பும் நடவடிக்கையில்
இஸ்ரேல் இராணுவம் ஈடுபட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார் .
காசா தற்போது குரோஷிமா மீது அணுகுண்டு வீசியது போன்று
காட்சி அளிப்பதாக அவர் சுட்டி காட்டியுள்ளனர்
- ஹோர்முஸ் நீர்வழிப்பாதை திறக்கப்படாது ஈரான்
- சீனா தலைமையிலான டிஜிட்டல் நாணயத் தளத்திலிருந்து சவூதி அரேபியா விலகுகிறது
- அமெரிக்காவுடனான போர் நீடிப்பதால் ஈரான் ‘போரிட்டுப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்’
- அமைச்சர்கள் உட்பட ஆயிரக்கணக்கான இஸ்ரேலியர்களுடன் நெதன்யாகு மேற்குச் சுவர் சதுக்கத்திற்குள் நுழைந்தார்
- லெபனானில் இஸ்ரேலியப் படைகள் இடிப்பு நடவடிக்கை
இஸ்ரேல் காசா உடனடி போர் நிறுத்தம் ஏற்படுத்த வேண்டும் லண்டன் மேயர் சஜிக்கான்
இஸ்ரேல் காசா உடனடி போர் நிறுத்தம் ஏற்படுத்த வேண்டும் லண்டன் மேயர் சஜிக்கான்
இஸ்ரேல் பாலஸ்தீனம் காசா மீது நடத்தும் தாக்குதலை உடனே இரு தரப்பும் சமாதானத்தை.
ஏற்படுத்த வேண்டும் ,இரு தரப்பில் நூற்றுக்கணகாண மக்கள் பலியாகியும் ,காயமடைந்து வருகின்றனர் .
அதனால் சமரசத்தை ஏற்படுத்தி இழப்புக்களை தவிர்க்க வேண்டும் என லண்டன் மேயர் சஜிக்கான்
தெரிவித்துள்ளது .
- ஹோர்முஸ் நீர்வழிப்பாதை திறக்கப்படாது ஈரான்
- சீனா தலைமையிலான டிஜிட்டல் நாணயத் தளத்திலிருந்து சவூதி அரேபியா விலகுகிறது
- அமெரிக்காவுடனான போர் நீடிப்பதால் ஈரான் ‘போரிட்டுப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்’
- அமைச்சர்கள் உட்பட ஆயிரக்கணக்கான இஸ்ரேலியர்களுடன் நெதன்யாகு மேற்குச் சுவர் சதுக்கத்திற்குள் நுழைந்தார்
- லெபனானில் இஸ்ரேலியப் படைகள் இடிப்பு நடவடிக்கை
- இஸ்ரேலுக்காக உளவு பார்த்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு ஈரான் மரணதண்டனை
- பாகிஸ்தான் காவல் நிலைய வளாகத் தாக்குதலில் பலி எண்ணிக்கை 31 ஆக உயர்வு
- H-1B குடியேறாதோர் விசாக்களுக்கு 100000 கட்டணம் டொனால்ட் டிரம்ப்
- சவுதிக்கு F-35 விமானம் அமெரிக்கா விற்பனை
- மத்திய கிழக்கு மோதலில் தலையிட இராணுவம் அனுப்பப்படாது என தென் கொரியா
காசாவில் இஸ்ரேல் விமானம் வீழ்தது |Israel drone down|
காசாவில் இஸ்ரேல் விமானம் வீழ்தது |Israel drone down|
பாலஸ்தீனம் காசா அருகில் மேலாக பறந்து கொண்டிருந்த இஸ்ரேல் விமானம் வீழ்ந்துநொறுங்கியது .
இஸ்ரேல் விமானம் எப்படி வீழ்ந்தது என்பது தொடர்பில் இஸ்ரேல் விளக்கம் ,|Israel drone down|
- ஈரானின் ஐந்து மாகாணங்கள் மீது அமெரிக்கா நடத்திய புதிய தாக்குதல்களில் 14 பேர் பலி 78 பேர் காயம்
- போர் நிறுத்தம் புட்டின் ட்ரம்ப் இன்று பேச்சு
- தங்கம் யாருக்கு பிறந்தவர் |உண்மையை உடைத்த அர்ச்சுனா
- ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்க முடியாது
- 6 வது மலசல கூடம் | நுவரெலியாவில் அசத்திய அக்கா |வன்னி மைந்தன் உதவி
இஸ்ரேல் உலங்குவானூர்த்தி சுட்டு வீழ்த்தல்|helicopter shot down|isreal Gaza war news in tamil
இஸ்ரேல் உலங்குவானூர்த்தி சுட்டு வீழ்த்தல்|helicopter shot down|isreal Gaza war news in tamil
இஸ்ரேல் உலங்குவானூர்த்தி ஒன்று சுட்டு வீழ்த்தல்,காசாவுக்குள்
நுழைந்த இஸ்ரேல் இராணுவத்தின் தாக்குதல் உலங்குவானூர்த்தி.
சுட்டு வீழ்த்த பட்டுள்ளதாக காசா தரப்பினரால் அறிவிப்பு ,
வெற்றியுடன் திரும்பி விட்டோம் இசுரேல் படைகள் முழக்கம் .
- ஈரானின் ஐந்து மாகாணங்கள் மீது அமெரிக்கா நடத்திய புதிய தாக்குதல்களில் 14 பேர் பலி 78 பேர் காயம்
- போர் நிறுத்தம் புட்டின் ட்ரம்ப் இன்று பேச்சு
- தங்கம் யாருக்கு பிறந்தவர் |உண்மையை உடைத்த அர்ச்சுனா
- ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்க முடியாது
- 6 வது மலசல கூடம் | நுவரெலியாவில் அசத்திய அக்கா |வன்னி மைந்தன் உதவி
- தரமற்ற மலசல கூடம் |ஆவேசமான மக்கள் |சிக்கிய வன்னி மைந்தன் tIKtOK தளம்
- மாணவர்களுக்கு அள்ளி கொடுத்த தம்பதிகள் |பிரான்ஸ் உறவுகள் செய்த பெரும் உதவி
- சீதனம் வாங்கிய ஆண்கள் படும் பாடு |கண்ணீர் கதறல்
- பழிவாங்கும் அர்ச்சுனா |மிரளும் எதிரிகள்
- வன்னி மைந்தன் உதவி திட்டத்தை குழப்ப சதி



























