சர்வதேச நீதிமன்ற சட்டத்தரணி உள்ளே நுழைய இஸ்ரேல் மறுப்பு
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் (ICC) தலைமை வழக்கறிஞரான கரீம்
கானை நாட்டிற்குள் நுழைய இஸ்ரேல் அனுமதிக்காது என இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன .
ரஃபா எல்லைப் பகுதியில் இருந்து பேசிய கான், காசா மற்றும் இஸ்ரேலுக்குள் நுழைய,சாத்தியமான குற்றங்களை விசாரிக்க ஆர்வம் கொண்டுள்ளதாக தெரிவித்தார்.
முற்றுகையிடப்பட்ட காசா பகுதிக்கு நிவாரணப் பொருட்களை வழங்குவதைத் தடுப்பது ஒரு குற்றமாகும் என கான் தெரிவித்து இஸ்ரேல் அடக்குமுறையை விபரித்தார் .
ரஃபா எல்லைப் பகுதியில் இருந்து பேசிய அவர், பொதுமக்களுக்கு அடிப்படை
உணவு மற்றும் மருந்து கிடைப்பதை உறுதி செய்ய இஸ்ரேல் முயற்சிகளை
மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார் .
- போர் நிறுத்தம் புட்டின் ட்ரம்ப் இன்று பேச்சு
- தங்கம் யாருக்கு பிறந்தவர் |உண்மையை உடைத்த அர்ச்சுனா
- ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்க முடியாது
- 6 வது மலசல கூடம் | நுவரெலியாவில் அசத்திய அக்கா |வன்னி மைந்தன் உதவி
- தரமற்ற மலசல கூடம் |ஆவேசமான மக்கள் |சிக்கிய வன்னி மைந்தன் tIKtOK தளம்
- மாணவர்களுக்கு அள்ளி கொடுத்த தம்பதிகள் |பிரான்ஸ் உறவுகள் செய்த பெரும் உதவி
- சீதனம் வாங்கிய ஆண்கள் படும் பாடு |கண்ணீர் கதறல்
- பழிவாங்கும் அர்ச்சுனா |மிரளும் எதிரிகள்
- வன்னி மைந்தன் உதவி திட்டத்தை குழப்ப சதி
- தங்கத்தை சிறுநீரை குடிக்கவும் அர்ச்சுனா சர்ச்சை பேச்சு
















