இளஞ்செழியன் உருட்டு |உரிக்கும் வன்னி மைந்தன் |Ilamchezhiyan speech
Posted in இலங்கை செய்திகள்

இளஞ்செழியன் உருட்டு |உரிக்கும் வன்னி மைந்தன் |Ilamchezhiyan speech


இளஞ்செழியன் உருட்டு |உரிக்கும் வன்னி மைந்தன் |Ilamchezhiyan speech

இளம்செழியன் அடித்துவிட்ட உருட்டு |நீதிபதி இளம்செழியன்|I lamchezhiyan speech

மாகாணசபை சபை தேர்தல்

இலங்கையில் மாகாணசபை சபை தேர்தலில் போட்டியிட போவதாக தெரிவிக்க படும் ஐயா இளஞ்செழியன் அடித்து

விட்ட உருட்டு உலக தமிழர்கள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிங்கள பவுத்த பேரினவாதத்தை தழுவிய நிலையில் அல்லது ஆதரித்த நிலையில் பேசும் இவரால் தமிழர் உரிமை அரசியல்

தொடர்பாக தீர்வினை எட்டுவார் என்பதை எப்படி தமிழ் மக்களால் நம்ப முடியும்.

ஐயா இளஞ்செழியன்

ஆக மதில் மேல் பூனையாக பயணிக்கும் ஐயா இளஞ்செழியன் தமிழர்களை வழிநடத்தும் பக்குவம் அல்லாத அரசியல் முதிர்ச்சி அற்ற ஒருவர் என்பதை அவர் பேச்சு காண்பிக்கிறது .

எனவே இவரை மக்கள் விரட்ட வேண்டும் என்பதே உலக தமிழர்கள் மன நிலையாக உள்ளதை அவர் தம் கருத்துக்கள் காண்பிக்கின்றன .

CLICK HERE VIDEO