வெள்ள இறப்பு 479ஆக உயர்வு
Posted in இலங்கை செய்திகள்

வெள்ள இறப்பு 479ஆக உயர்வு

வெள்ள இறப்பு 479ஆக உயர்வு

வெள்ள இறப்பு 479ஆக உயர்வு ,வெள்ள இறப்பு 479ஆக உயர்வு அடைந்துள்ளதாக ாலும் அரசு அறிவித்துள்ளது .

இலங்கை முழுவதும் நிலவும் மோசமான வானிலை

இலங்கை முழுவதும் நிலவும் மோசமான வானிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 479 ஆக உயர்ந்துள்ளதாகவும்,

இன்று மாலை 4.00 மணி நிலவரப்படி 350 பேர் காணாமல் போயுள்ளதாகவும் பேரிடர் மேலாண்மை மையம் (DMC) தெரிவித்துள்ளது.

மேலும் காணாமல் போனவர்கள் இறந்திருக்கலாம் என்ற நிலை காணப்படுவதால் இறப்பு இன்னைக்கி ஆயிரத்தை எட்டி பிடிக்கலாம் என்ற அச்சம் மக்கள் மத்தியில் காணப்படுகிறது .

மக்கள் சடலங்கள் மீட்க படாமல் உள்ளது

பல பகுதிகளில் மக்கள் சடலங்கள் மீட்க படாமல் உள்ளது .
இவ்வாறன நிலையில் இந்த கருத்து மக்கள் மத்தியில் அதிகரித்த்துள்ளது .

வரலாறு காணாத மழைவீழ்ச்சி அதனால் ஏற்பட்ட வெள்ள பெருக்கு காரணமாக இலங்கை மிக பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது .

இதில் இருந்து மீள்வதற்கு இலங்கைக்கு ஆறு மாதத்தை காலத்திற்கு மேல் அவகாசம் தேவை படும் என எதிர் பார்க்க படுகிறது .

ஆனால் வரும் மாதம் பருவ மழை ஆரம்பிக்க உள்ள நிலையில் மேலேயும் குளங்கள் நிரம்பி வழிய கூடிய அபாயம் காண படுகிறது .

காசா இறப்பு எண்ணிக்கை 70 000
Posted in உலக செய்திகள்

காசா இறப்பு எண்ணிக்கை 70 000

காசா இறப்பு எண்ணிக்கை 70 000

காசா இறப்பு எண்ணிக்கை 70 000 .இஸ்ரேல் போர் நிறுத்தம் இருந்தபோதிலும் தாக்குதல்களைத் தொடர்வதால் காசா இறப்பு எண்ணிக்கை 70,000 ஐத் தாண்டியது.

தெற்கு காசாவில் உள்ள பானி சுஹைலாவில் இஸ்ரேலிய தாக்குதல்கள்

தெற்கு காசாவில் உள்ள பானி சுஹைலாவில் இஸ்ரேலிய தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டது.

இஸ்ரேலிய இராணுவத் தாக்குதல்கள் தொடர்வதால், காசாவில் பாலஸ்தீன மக்களுக்கு எதிரான இஸ்ரேலின் இனப்படுகொலைப் போரில் இறந்தவர்களின்

எண்ணிக்கை 70,000 ஐத் தாண்டியுள்ளது என்று அந்த பகுதியில் உள்ள சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அக்டோபர் 7, 2023 அன்று காசாவில் பாலஸ்தீன மக்களுக்கு எதிரான இஸ்ரேலின் இனப்படுகொலைப் போர் தொடங்கியதிலிருந்து காசா பகுதி

முழுவதும் குறைந்தது 70,100 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அமைச்சகம் சனிக்கிழமை தெரிவித்துள்ளது. மேலும் 170,900 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

காசா மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல்

கடந்த மாதம் அமலுக்கு வந்த அமெரிக்காவின் மத்தியஸ்த ஹமாஸுடனான போர் நிறுத்த ஒப்பந்தத்திற்குப் பிறகும் காசா மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருவதால் இந்த கொடூரமான மைல்கல் வந்துள்ளது.

தெற்கு காசாவில் கான் யூனிஸுக்கு கிழக்கே உள்ள பானி சுஹைலா நகரில் இஸ்ரேலிய ட்ரோன் தாக்குதலில் இரண்டு பாலஸ்தீன குழந்தைகள் கொல்லப்பட்டதாக மருத்துவர்கள் சனிக்கிழமை முன்னதாக தெரிவித்தனர்.

சனிக்கிழமை காலை அல்-ஃபராபி பள்ளி அருகே பொதுமக்கள் குழு மீது ட்ரோன்கள் குண்டு வீசியதாகவும், அதில் ஜுமா மற்றும் ஃபாடி தாமர் அபு அசி

என்ற இரண்டு சகோதரர்கள் கொல்லப்பட்டதாகவும் சாட்சிகள் அல் ஜசீராவிடம் தெரிவித்தனர்.

இரண்டு சிறுவர்களும் கடுமையான காயங்களுடன் கான் யூனிஸில் உள்ள நாசர் மருத்துவ வளாகத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர், பின்னர் அவர்கள் இறந்துவிட்டதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்தன.

காசா இறப்பு எண்ணிக்கை 57823உயர்வு
Posted in உலக செய்திகள்

காசா இறப்பு எண்ணிக்கை 57823உயர்வு

காசா இறப்பு எண்ணிக்கை 57823உயர்வு

காசா இறப்பு எண்ணிக்கை 57823உயர்வு 2023 அக்டோபரில் இருந்து காஸாவில் இறந்தவர்களின் எண்ணிக்கை 57,823 ஆக உயர்ந்துள்ளது

2023 அக்டோபர் 7 முதல் காசா மீதான இஸ்ரேலிய தாக்குதல்களில் 57,800 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 137,000 க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர் என்று பாலஸ்தீனிய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.

அக்டோபர் 7, 2023 முதல் காசா பகுதியில் இஸ்ரேலிய தாக்குதல்களால் இறந்தவர்களின் எண்ணிக்கை 57,823 ஐ எட்டியுள்ளதாக காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும், இஸ்ரேலிய இராணுவ நடவடிக்கைகளில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 137,887 ஆக உயர்ந்துள்ளது.

இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்கள் மற்றும் துப்பாக்கிச் சூடு காரணமாக வெள்ளிக்கிழமை மட்டும் குறைந்தது 61 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாகவும், 231 பேர் காயமடைந்ததாகவும் காஸாவில் உள்ள மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்தன.

பலியானவர்களில், 11 பேர் கொல்லப்பட்டபோது மனிதாபிமான உதவிகளைப் பெற வரிசையில் காத்திருந்தனர்.

ஒரு தனி தாக்குதலில், காசாவில் இடம்பெயர்ந்த மக்களுக்கான கூடாரத்தை குறிவைத்து இஸ்ரேலிய தாக்குதலில் ஏழு பாலஸ்தீனியர்கள் வீரமரணம் அடைந்தனர்.

மியான்மர் தாய்லாந்து நிலநடுக்க இறப்பு எண்ணிக்கை 2000 ஐ தாண்டியது
Posted in உலக செய்திகள்

மியான்மர் தாய்லாந்து நிலநடுக்க இறப்பு எண்ணிக்கை 2000 ஐ தாண்டியது

மியான்மர் தாய்லாந்து நிலநடுக்க இறப்பு எண்ணிக்கை 2000 ஐ தாண்டியது

மியான்மர் தாய்லாந்து நிலநடுக்க இறப்பு எண்ணிக்கை 2000 ஐ தாண்டியது ,மியான்மர்-தாய்லாந்து நிலநடுக்க நேரடி புதுப்பிப்புகள்: மியான்மரில் இறப்பு எண்ணிக்கை 2,000 ஐ தாண்டியது

வெள்ளிக்கிழமை தென்கிழக்கு ஆசியாவின் பெரும்பகுதியை 7.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் உலுக்கியது, இதன் விளைவாக

ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டன, மேலும் மியான்மர் முதல் தாய்லாந்து வரையிலான வானளாவிய கட்டிடங்கள் தரைமட்டமாயின.

நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான மியான்மரின் மண்டலேயில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. சுமார் 600 மைல்கள் தொலைவில் உள்ள

பாங்காக் கூட பரவலான நிலநடுக்கத்தை உணர்ந்தது, மேலும் கட்டுமானத்தில் இருந்த ஒரு வானளாவிய கட்டிடத்தின் மொத்த இடிபாடு உட்பட நிலநடுக்கத்தால் குறிப்பிடத்தக்க சேதத்தை சந்தித்தது.

சின்வார் இறப்பு வெளியான காட்சிகள்
Posted in உலக செய்திகள்

சின்வார் இறப்பு வெளியான காட்சிகள்

சின்வார் இறப்பு வெளியான காட்சிகள்

சின்வார் இறப்பு வெளியான காட்சிகள் தற்போது இஸ்ரேல் இராணுவம் வெளியிட பட்டுள்ளது .

தாக்குதலை நடத்திய பின்னர் அவர் இறந்து விட்டார் என்பதை உறுதி படுத்திய காட்சிகளை தற்போது வெளியிட்டுள்ளது .

இவர்கள் தங்கி இருந்த வீட்டு கமராக்களை கைக்கிங் செய்து அதன் பின்னர் தாக்குதலை நடத்தியதாக தெரிகிறது .

அதனால் தான் இஸ்ரேல் இராணுவம் தமது தாக்குதல்களை மிக கன கட்சிதமாக நடத்தியுள்ளது என்பதை இந்த விடயம் எடுத்து காட்டுகிறது .

மாரடைப்பால் இறப்போர் எண்ணிக்கை அதிகரிப்பு
Posted in இலங்கை செய்திகள்

மாரடைப்பால் இறப்போர் எண்ணிக்கை அதிகரிப்பு

மாரடைப்பால் இறப்போர் எண்ணிக்கை அதிகரிப்பு

மாரடைப்பால் இறப்போர் எண்ணிக்கை அதிகரிப்பு ,இலங்கையில் வெளியான மாரடைப்பால் இறப்போர் எண்ணிக்கை புள்ளி விபரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

மாரடைப்பால் இறப்பு ஏன் ஏற்படுகிறது ..?

மனிதர்கள் உண்ணும் உணவு பழக்கத்தின் வாயிலாக இந்த மாரடைப்பு அதிகம் ஏற்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர் .

இலங்கையில் 2010 முதல் 2020 ஆண்டு வரையிலான கால பகுதியில் மாரடைப்பு ஏற்பட்டு இறந்தவர்கள் உயிர் எண்ணிக்கை, அதிகம் என வெளியான புள்ளி விபரம் காண்பிக்கிறது .

திடீர் மாரடைப்பு மரணத்தை தடுப்பது எப்படி ..?

திடீரென ஏற்படும் மாரடைப்பை தடுப்பதற்கு சில உணவு முறைகளை உட்கொள்வதை தவிர்த்து வந்தால் ,மாரடைப்பு மரணத்தை தடுக்க முடியும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர் .

உலகளாவிய நிலையில் மாரடைப்பு நோயினால் பல ஆயிரம் மக்கள் ஆண்டு தோறும் பலியாகி வருகின்றனர் .

உண்ணும் உணவால் ஏற்படும் மரணம்

அதனால் மக்கள் நாளாந்தம் உண்ணும் உணவில் கொழுப்பு மற்றும் எண்ணெய் தன்மையிலான் உணவுகளை தவிர்த்து வந்தால் மாரடைப்பு நோயில் இருந்து தம்மை பாதுகாத்து கொள்ள முடியும் .

மரணத்தை தடுக்க இதோ வழி

மேலும் மாரடைப்பு நோயானது ஏற்படாது இருக்க வழிசமைக்கும் ,அதிர்ச்சியான சம்பவங்கள் காரணமாகவே அதிகம் மக்கள் இறந்துள்ளார்கள் என்ற விடயத்தை இறந்தவர்கள் உறவுகள் சொல்லி கேள்வி பட்டு இருப்போம் .

உலகில் அதிகரித்து வரும் இந்த மின்னல் வேக மரணமாக காணப்படும் விளங்கி வரும் ,மாரடைப்பு நோயில் இருந்து மனித சமுதயத்தை காப்பாற்ற வேண்டிய தேவை யாவருக்கும் உண்டு .

தற்காலத்தில் சிறுவர்களும் இந்த மாரடைப்பு நோயினால் பாதிக்க பட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

சமீப கால ஆண்டுகளில் இறந்தவர்களில் இந்த மாரடைப்பு நோயில் சிக்கி சிறுவர்களும் இறந்து வருவது கண்டு பிடிக்க பட்டுள்ளது .

ஆதாலால் மாரடைப்பு வராது தடுக்க மேலே கூற பட்ட விடயங்களை கடை பிடியுங்கள் மக்களே .

Featured

Loading...
Posted in இலங்கை செய்திகள்

பிறப்பு இறப்பு திருமண சான்றிதழ் வழங்கல் நிறுத்தம்

பிறப்பு இறப்பு திருமண சான்றிதழ் வழங்கல் நிறுத்தம்

பிறப்பு, இறப்பு மற்றும் திருமண சான்றிதழ் பிரதிகள் வழங்கப்படுவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக பதிவாளர் நாயகம் திணைக்களம் தெரிவித்துள்ளது.

உறுதிபடுத்தப்பட்ட பிரதிகளை வழங்கும் LNG தரவுக் கட்டமைப்பு செயலிழந்திருப்பதாக திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்காரணமாக நாடளாவிய ரீதியில் பிறப்பு, இறப்பு மற்றும் திருமண சான்றிதழ் பிரதி விநியோகம் தடைப்பட்டுள்ளது.

அந்த தரவுக் கட்டமைப்பை திருத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பதிவாளர் நாயகம் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அந்த சேவை திருத்தப்பட்டதன் பின்னர் பொதுமக்களுக்கு அறிவிக்கப்படும் என்று திணைக்களம்
விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Posted in உலக செய்திகள்

    இந்தியாவில் ஆண்டுக்கு 7 லட்சம் இறப்பு

    இந்தியாவில் ஆண்டுக்கு 7 லட்சம் இறப்பு

    உலகமெங்கும் ஆண்டுக்கு 50 லட்சத்துக்கும் அதிகமான இறப்புகளுக்கு அசாதாரணமான வெப்ப நிலை காரணம் ஆகலாம்.

    இந்தியாவில் ஆண்டுக்கு 7 லட்சம் இறப்புக்கு அசாதாரண வெப்ப நிலை காரணம் – ஆய்வு தகவல்

    பருவ நிலை மாற்றம் தொடர்பாக ஆஸ்திரேலியாவின் மோனாஷ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஒரு ஆய்வு நடத்தி அதன் முடிவுகளை ‘தி லேன்செட் பிளேனட்டரி ஹெல்த்’ பத்திரிகையில் வெளியிட்டுள்ளனர்.

    இதில் இடம் பெற்றுள்ள முக்கிய தகவல்கள் வருமாறு:-

    • உலகமெங்கும் ஆண்டுக்கு 50 லட்சத்துக்கும் அதிகமான இறப்புகளுக்கு அசாதாரணமான வெப்ப நிலை காரணம் ஆகலாம்.
    • 2000-2019 ஆண்டுகளில் எல்லா பிராந்தியங்களிலும் சுட்டெரிக்கும் வெப்ப நிலை அதிகரித்து வந்துள்ளது. இது உலக வெப்பமயமாதல், எதிர்காலத்தில் அதிகளவிலான உயிரிழப்புகளுக்கு காரணமாகும் என காட்டுகிறது.
    • இந்தியாவில் அசாதாரண குளிரானது ஆண்டுக்கு 6 லட்சத்து 55 ஆயிரத்து 400 பேர் இறக்கவும், சுட்டெரிக்கும் அதிக வெப்பம் 83 ஆயிரத்து 700 பேர் உயிரிழக்கவும் காரணம் ஆகலாம்.
    • உலகளவில் நிகழப்போகிற இறப்புகளில் 9.43 சதவீதம் அதிக குளிர் மற்றும் மிதமிஞ்சிய வெப்பத்தால் நிகழும்.
    • இது ஒவ்வொரு ஒரு லட்சம் பேரிலும் 74 கூடுதலான இறப்புகள் நேர்வதற்கு சமமானது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.