வெள்ள இறப்பு 479ஆக உயர்வு
வெள்ள இறப்பு 479ஆக உயர்வு ,வெள்ள இறப்பு 479ஆக உயர்வு அடைந்துள்ளதாக ாலும் அரசு அறிவித்துள்ளது .
இலங்கை முழுவதும் நிலவும் மோசமான வானிலை
இலங்கை முழுவதும் நிலவும் மோசமான வானிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 479 ஆக உயர்ந்துள்ளதாகவும்,
இன்று மாலை 4.00 மணி நிலவரப்படி 350 பேர் காணாமல் போயுள்ளதாகவும் பேரிடர் மேலாண்மை மையம் (DMC) தெரிவித்துள்ளது.
மேலும் காணாமல் போனவர்கள் இறந்திருக்கலாம் என்ற நிலை காணப்படுவதால் இறப்பு இன்னைக்கி ஆயிரத்தை எட்டி பிடிக்கலாம் என்ற அச்சம் மக்கள் மத்தியில் காணப்படுகிறது .
மக்கள் சடலங்கள் மீட்க படாமல் உள்ளது
பல பகுதிகளில் மக்கள் சடலங்கள் மீட்க படாமல் உள்ளது .
இவ்வாறன நிலையில் இந்த கருத்து மக்கள் மத்தியில் அதிகரித்த்துள்ளது .
வரலாறு காணாத மழைவீழ்ச்சி அதனால் ஏற்பட்ட வெள்ள பெருக்கு காரணமாக இலங்கை மிக பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது .
இதில் இருந்து மீள்வதற்கு இலங்கைக்கு ஆறு மாதத்தை காலத்திற்கு மேல் அவகாசம் தேவை படும் என எதிர் பார்க்க படுகிறது .
ஆனால் வரும் மாதம் பருவ மழை ஆரம்பிக்க உள்ள நிலையில் மேலேயும் குளங்கள் நிரம்பி வழிய கூடிய அபாயம் காண படுகிறது .
- கொழும்பில் அரங்கேறிய உலக மகா கின்னஸ் சாதனை

- இஸ்ரேலை தோற்கடித்த ஈரான் ஹிஸ்புல்லா

- 12 நாள் போர் ஈரான் வெற்றி ஈரான் அதிபர்

- லண்டன் பேரணியில் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களின் கீழ் பாலஸ்தீன ஆதரவுப் போராட்டக்காரர்கள் கைது

- அடாவடி புரிந்த பிக்குவை தாக்கிய மர்ம நபர்கள்

- ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து தேடப்பட்ட இரண்டு குற்றவாளிகள் நாடு கடத்தப்பட்டனர்

- கடலுக்கு செல்ல வேண்டாம் மக்களுக்கு எச்சரிக்கை

- ஈரானின் மறைந்த உச்ச தலைவர் கமெனிக்கான இறுதிச் சடங்கு ஜூலை 4 அன்று தொடங்கி, ஜூலை 9 அன்று நல்லடக்கம் நடைபெறும்.

- ஒக்கம்பிட்டியாவில் காட்டு யானைக் குட்டி மின்சாரம் தாக்கி உயிரிழந்தது

- கனமழை புயல் மக்களுக்கு எச்சரிக்கை

- விலை பட்டியல் காண்பிக்க மறுத்த கடை திடீர் சோதனை

- லெபனான் தாக்குதல்களுக்கு ஈரான் பதிலடி கொடுத்தால், பதிலடி கொடுக்கப்படும் என இஸ்ரேல் எச்சரிக்கை

- இஸ்ரேலுக்கு எதிரான வெற்றி விரைவில் வெளிப்படும் என ஈரானிய தளபதி

- ஹிஸ்புல்லா லெபனான் அரசு முறுகல்

- பேருந்து மோதி ஒருவர் பலி








