இருவர் சுட்டு கொலை எகிறும் படு கொலைகள்

இருவர் சுட்டு கொலை எகிறும் படு கொலைகள்
Spread the love

இருவர் சுட்டு கொலை எகிறும் படு கொலைகள்

இலங்கை ஹிக்கடுவ பகுதியில் மரம் ஆயுத தாரிகளினால் இருவர் சுட்டு கொலை செய்ய பட்டுள்ளனர் .

துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி பலியானவர்கள் சடலங்கள் மீட்க பட்டு மரண பரிசோதனைக்கு வைக்க பட்டுள்ளது .

இந்த் சூட்டு சம்பவத்திற்கான காண காரணாம் தெரியவில்லை .

இலங்கையில் தொடரும் இந்த படுகொலைகளை தடுக்க முடியாது காவல்துறையினர் திணறி வருகின்றனர் .

தொடர்ந்து இந்த படுகொலை சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *