Tag: படு கொலைகள்
இலங்கையை மிரட்டும் படு கொலைகள்
இலங்கையை மிரட்டும் படு கொலைகள்
இலங்கையில் தொடரும் மர்ம படு கொலைகள்
மக்களை பீதியில் உறைய வைத்து வருகிறது .
நாள் தோறும் இலங்கையில் வட கிழக்கு தமிழர்,
பகுதிகள் எங்கும் மனித சடலங்கள் மீட்க பட்டு வருகின்றன .
இவ்வாறு மீட்க படும் சடலங்களின் மிக கோரமாக ,
கொலை செய்யப்பட்ட நிலையில் காண படுகிறது ,
காடுகள் ,நீர் நில்கைகளில் அதிக மனித சடலங்கள் மீட்க பட்டு வருகிறது .
இந்த கொலைகளின் பின்புலத்தில் உள்ளது ,யார்
என்பது தொடர்பாக இதுவரை வெளியிடப்படவில்லை ,
ஜெ ஆர் காலத்தில் ஆறுகளில் சடலங்கள் மிதந்து போன்ற ,
செயல்பாடே இப்பொழுதும்
இடம்பெற்று வருவதே மக்களை பீதியில் உறைய வைத்து வருகிறது .
இருவர் சுட்டு கொலை எகிறும் படு கொலைகள்
இருவர் சுட்டு கொலை எகிறும் படு கொலைகள்
இலங்கை ஹிக்கடுவ பகுதியில் மரம் ஆயுத தாரிகளினால் இருவர் சுட்டு கொலை செய்ய பட்டுள்ளனர் .
துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி பலியானவர்கள் சடலங்கள் மீட்க பட்டு மரண பரிசோதனைக்கு வைக்க பட்டுள்ளது .
இந்த் சூட்டு சம்பவத்திற்கான காண காரணாம் தெரியவில்லை .
இலங்கையில் தொடரும் இந்த படுகொலைகளை தடுக்க முடியாது காவல்துறையினர் திணறி வருகின்றனர் .
தொடர்ந்து இந்த படுகொலை சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .















