இலங்கையை மிரட்டும் படு கொலைகள்
Posted in இலங்கை செய்திகள்

இலங்கையை மிரட்டும் படு கொலைகள்

இலங்கையை மிரட்டும் படு கொலைகள்

இலங்கையில் தொடரும் மர்ம படு கொலைகள்
மக்களை பீதியில் உறைய வைத்து வருகிறது .

நாள் தோறும் இலங்கையில் வட கிழக்கு தமிழர்,
பகுதிகள் எங்கும் மனித சடலங்கள் மீட்க பட்டு வருகின்றன .

இவ்வாறு மீட்க படும் சடலங்களின் மிக கோரமாக ,
கொலை செய்யப்பட்ட நிலையில் காண படுகிறது ,
காடுகள் ,நீர் நில்கைகளில் அதிக மனித சடலங்கள் மீட்க பட்டு வருகிறது .

இந்த கொலைகளின் பின்புலத்தில் உள்ளது ,யார்
என்பது தொடர்பாக இதுவரை வெளியிடப்படவில்லை ,

ஜெ ஆர் காலத்தில் ஆறுகளில் சடலங்கள் மிதந்து போன்ற ,
செயல்பாடே இப்பொழுதும்
இடம்பெற்று வருவதே மக்களை பீதியில் உறைய வைத்து வருகிறது .

No posts found.
இருவர் சுட்டு கொலை எகிறும் படு கொலைகள்
Posted in இலங்கை செய்திகள்

இருவர் சுட்டு கொலை எகிறும் படு கொலைகள்

இருவர் சுட்டு கொலை எகிறும் படு கொலைகள்

இலங்கை ஹிக்கடுவ பகுதியில் மரம் ஆயுத தாரிகளினால் இருவர் சுட்டு கொலை செய்ய பட்டுள்ளனர் .

துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி பலியானவர்கள் சடலங்கள் மீட்க பட்டு மரண பரிசோதனைக்கு வைக்க பட்டுள்ளது .

இந்த் சூட்டு சம்பவத்திற்கான காண காரணாம் தெரியவில்லை .

இலங்கையில் தொடரும் இந்த படுகொலைகளை தடுக்க முடியாது காவல்துறையினர் திணறி வருகின்றனர் .

தொடர்ந்து இந்த படுகொலை சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .