Tag: காட்டி கொடுப்பு
வெள்ளை கொடி காட்டி கொடுப்பு |வெளியானபுதுஆதாரம்
வெள்ளை கொடி காட்டி கொடுப்பு |வெளியானபுதுஆதாரம்
வெள்ளை கொடி காட்டி கொடுப்பு |வெளியானபுதுஆதாரம் ,செல்வராசா கையேந்திரன் சைக்கிள் கட்சிகள் செய்த காட்டி கொடுப்பு செயல்கள் தற்பொழுது அம்பலமாகியுள்ளது .
வாருங்கள் பேசலாம் ,இது பேசுவதற்கான நேரம் ,காணொளியை பாருங்கள் ,எவ்வாறு காட்டி கொடுக்க பட்டது முழுமையான விபரம் வெளியிட பட்டுள்ளது .
- மத்திய கிழக்கு மோதல்களுக்குப் பிறகு முதல் கச்சா எண்ணெய் கப்பல் இன்று வருகை

- 1 ஆம் வகுப்பு கல்வி சீர்திருத்தங்களைச் செயல்படுத்துவது குறித்து அமைச்சு அறிவிப்பு

- அஹுங்கல்லாவில் துப்பாக்கிச் சூடு

- புத்தாண்டுக்குப் பிறகு கொழும்பு திரும்பும் பயணிகளுக்காக சிறப்புப் பேருந்து சேவை

- தெதுரு ஓயா நீரில் மூழ்கி 8பேர் பலி

இறுதி யுத்த காட்டி கொடுப்பு சிக்கிய 9 வேட்டிகள்
இறுதி யுத்த காட்டி கொடுப்பு சிக்கிய 9 வேட்டிகள்
இறுதி யுத்த காட்டி கொடுப்பு சிக்கிய 9 வேட்டிகள்,வெள்ளை கொடியுடன் சரணடைந்த விடுதலை புலிகள் உறுப்பினர்களை கட்டி கொடுத்த ஒன்பது வெள்ளை வேட்டிகள் தொடர்பான விடயங்கள் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன .
விடுதலை புலிகள் இறுதி யுத்தத்தில் படுகொலை செய்யப்பட காரணமாக விளங்கிய ,செல்வராசா கயேந்திரன் ,கயேந்திர குமார் ,செல்வம் அடைக்கலநாதன்
,கிசோர் ,சந்திரநேரு ,சுரேஸ்பிரேமசந்திரன் ,சம்பந்தன் ஆகியோர் ஈடுபட்டுள்ள செயல் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .
மக்களுக்காக போராடியவர்களை காட்டி கொடுத்த கயவர்கள் இறுதி நேரத்தில் உரையாடிய விடயங்கள் தற்போது வெளியாகியுள்ளன .

அந்த விடயங்கள் ,ஆதாரங்களை கீழே ஆங்கிலத்தில் காண மக்களே .அது தவிர கீழே உள்ள விக்கிலீக்ஸ் இணைப்பையும் அழுத்தி பார்வையிடுக .



- மத்திய கிழக்கு மோதல்களுக்குப் பிறகு முதல் கச்சா எண்ணெய் கப்பல் இன்று வருகை

- 1 ஆம் வகுப்பு கல்வி சீர்திருத்தங்களைச் செயல்படுத்துவது குறித்து அமைச்சு அறிவிப்பு

- அஹுங்கல்லாவில் துப்பாக்கிச் சூடு

- புத்தாண்டுக்குப் பிறகு கொழும்பு திரும்பும் பயணிகளுக்காக சிறப்புப் பேருந்து சேவை

- தெதுரு ஓயா நீரில் மூழ்கி 8பேர் பலி

- இந்திய பிரதி ஜனாதிபதி சி. பி. ராதாகிருஷ்ணன் இலங்கை பயணம் மேற்கொள்கிறார்

- ஒன்பது சீன இணையக் குற்றவாளிகள் கைது

- பண்டிகைக் காலத்தில் 400-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் மீது சட்ட நடவடிக்கை

- தனியார் பேருந்து மற்றும் தொடர்வண்டி சேவைகள் மீள் இயக்கம்

- பயணிகளுக்கு அமெரிக்கத் தூதரகம் எச்சரிக்கை

இறுதிப் போர் காட்டி கொடுப்பு |முக்கிய வெளியான ஆதாரம்
இறுதிப் போர் காட்டி கொடுப்பு |முக்கிய வெளியான ஆதாரம்
இறுதிப் போர் காட்டி கொடுப்பு |முக்கிய வெளியான ஆதாரம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
இறுதி போர் வெள்ளை கொடி சரணடைதல் சம்பவத்தில் பங்கேற்ற செல்வராசா கயேந்திரன் ,செல்வம் அடைக்கலநாதன் ,பா , அரியேந்திரன் ,கயேந்திரன் பொன்னம்பலம் ஆகியோர் காட்டி கொடுப்பில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வெள்ளிக்கொடியுடன் சரணடைந்த புலித்தேவன் ,நடேசன் , சுதா ,உள்ளிட்ட போராளி தலைவர்கள் உள்ளிட்ட போராளிகள் நயவஞ்சக படுகொலை ,
இவர்களுடன் அப்பாவி சிறுவன் பாலச்சந்திரன் படுகொலை தொடர்பிலும் இவர்களுக்கு பங்கு உண்டு .இந்த ஆறு தமிழ் தேசிய பாராளுமன்ற உறுப்பினர்களும் தமிழர்களுக்கு பொறுப்பு கூற வேண்டும் .
முடிந்தால் சவால் நேரடி வன்னி மைந்தன் டிக் டாக் விவாதத்திற்கு இவர்கள் வரட்டும் .
காணொளியை பாருங்கள் முழுமையான விபரம் அதில் உள்ளது .
- மத்திய கிழக்கு மோதல்களுக்குப் பிறகு முதல் கச்சா எண்ணெய் கப்பல் இன்று வருகை

- 1 ஆம் வகுப்பு கல்வி சீர்திருத்தங்களைச் செயல்படுத்துவது குறித்து அமைச்சு அறிவிப்பு

- அஹுங்கல்லாவில் துப்பாக்கிச் சூடு

- புத்தாண்டுக்குப் பிறகு கொழும்பு திரும்பும் பயணிகளுக்காக சிறப்புப் பேருந்து சேவை

- தெதுரு ஓயா நீரில் மூழ்கி 8பேர் பலி

- இந்திய பிரதி ஜனாதிபதி சி. பி. ராதாகிருஷ்ணன் இலங்கை பயணம் மேற்கொள்கிறார்

- ஒன்பது சீன இணையக் குற்றவாளிகள் கைது

- பண்டிகைக் காலத்தில் 400-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் மீது சட்ட நடவடிக்கை

- தனியார் பேருந்து மற்றும் தொடர்வண்டி சேவைகள் மீள் இயக்கம்

- பயணிகளுக்கு அமெரிக்கத் தூதரகம் எச்சரிக்கை












