Tag: அமெரிக்கா
எமது ஆதரவு தமிழருக்கு அமெரிக்கா
ஆதரவு தமிழருக்கு அமெரிக்கா
எமது ஆதரவு தமிழருக்கு அமெரிக்கா தமிழருக்கு ஆதரவு தருவோம் அமெரிக்கா ஈழத் தமிழருக்கு என்றுமே எமது ஆதரவு உண்டு என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
தமிழர் இனப்படுகொலையின் போது இடம்பெற்ற கொடூரங்கள் மீண்டும் இடம்பெறாததை உறுதி செய்யவேண்டும் என அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் டொன் டேவிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது.
இலங்கையில் தமிழர் இனப்படுகொலையின் 16 வருடத்தினை நான் நினைவு கூருவதற்காக உரையாற்றுகின்றேன்.
இன்றும் என்றும் நாங்கள் ஈழத்தமிழர்கள் சமூகத்தினர் உயிர்பிழைத்தவர்கள், அவர்களுடைய குடும்பத்தவர்கள் ,தொடரும் ஒடுக்குமுறைகளினை எதிர்கொண்டுள்ளவர்களுடன் ஐக்கியமாக இருக்கின்றோம்.
இலங்கை அரசாங்கத்திடமிருந்து அவர்கள் தங்கள் துயரங்களிற்கு நீதியை கோரும் வேளை நாங்கள் தமிழ் மக்கள் குறித்தும் அவர்கள் அனுபவித்த விடயங்கள் குறித்தும் கவனம் செலுத்தவேண்டும்.
அனைவரினது உரிமைகளையும் கௌரவத்தையும் மதிக்கும் அமைதி தீர்விற்காக நாங்கள் பரப்புரை செய்யவேண்டும்,
தமிழர் இனப்படுகொலையின் போது இடம்பெற்ற அட்டுழியங்கள் மீண்டும் இடம்பெறாததை உறுதி செய்யவேண்டும்.
மிகமோசமான துன்பத்தின் மத்தியில் தமிழ் சமூகம் வெளிப்படுத்திய மீள் எழுச்சிதன்மை நீதிக்கான அவர்களின் உறுதிப்பாடு அசைக்க முடியாத உணர்வு ஆகியவற்றிற்கான வெளிப்பாடாகும்.
நாங்கள் அனைவரும் ஈழத்தமிழர்களிற்கு ஆதரவாகயிருப்போம்.
அமெரிக்கா எல்லையில் அமெரிக்கா ஆமிகுவிப்பு
அமெரிக்கா எல்லையில் அமெரிக்கா ஆமிகுவிப்பு
அமெரிக்கா எல்லையில் அமெரிக்கா ஆமிகுவிப்பு. அமெரிக்க ராணுவம் திடீரென குவிக்கப்பட்டு பலமான பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நாள்தோறும் அமெரிக்காவுக்குள் சட்ட விரோதமாக குடியேற்றவாசிகள் நுழைந்து வருவதால் அவர்களை தடுக்கும் முகமாக இந்த தடுப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்கா ஆளும அதிபர் டிரம்பின் உத்தரவுக்கு அமைய 20,000 ராணுவத்தினர் எல்லையோரங்கள் குவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்புக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறது.
தொடர்ந்து சட்ட விரோத குடியேற்றவாசிகள் அமெரிக்காவில் தங்கி வாழ்வதால் அவர்களை தடுப்புக்கு நடவடிக்கையில் இது ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனரக வாகனங்கள் விமானங்கள் ட்ரோன்கள் என்பனவற்றின் ஊடாக தீவிர கண்காணிப்பு தீவிரமாக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்காக பல மில்லிய நிதி ஒதுக்கப்பட்டு ராணுவம் எல்லையில் இறக்கி விடப்பட்டுள்ளதால், சட்டவிரோத குடியத்தவாசிகள் உள்ளவர்கள் தடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்க ராணுவத்தின் இந்த சிறப்பு காவல் பாதுகாப்பு நடவடிக்கை அமெரிக்காவுக்கு பாதுகாப்பாக இருக்கும் என அமெரிக்க டம் நம்புகின்றார்.
இந்த நடவடிக்கையால் தற்போது சட்டவிரத குடியரசுகள் திணறி பெறுவதாக அமெரிக்கா செய்திகள் தெரிவிக்கின்றன.
- ஹமாஸ் கலீல் அல்-ஹய்யாவை புதிய ஒட்டுமொத்தத் தலைவராக நியமித்தது

- புதிய பிரிட்டிஷ் பிரதமர் பர்ன்ஹாமுடன் மிகவும் நல்ல உரையாடல் நடத்தியதாக டிரம்ப் கூறுகிறார்

- வியட்நாமில் பேருந்து தீ விபத்தில் 7 பயணிகள் பலி

- அர்ஜென்டினாவை வீழ்த்தி ஸ்பெயின் தனது இரண்டாவது உலகக் கோப்பையை வென்றது

- ஈரான் தாக்குதலில் அமெரிக்கா சிப்பாய் பலி பலர் காயம்

- பெருவில் நிலநடுக்கம் 6பேர் பலி

- அமெரிக்காவில் துப்பாக்கி சூடு 10பேர் காயம்

- குவைத் அமெரிக்கா தளங்கள் மீது ஈரான் தாக்குதல்

- இஸ்லாமாபாத் ஒப்பந்தம் இடைநிறுத்தப்பட்டதாக ஈரான் அறிவிப்பு

- ஓமன் கடலில் கப்பல் மீது தாக்குதல்

- தெற்கு லெபனானில் வெடிகுண்டு தாக்குதல்

- ஈரான் தாக்குதலில் 2 அமெரிக்கா படைகள் பலி

இந்பாகிஸ் போர்முடிவு அமெரிக்கா தலையீடு
இந்பாகிஸ் போர்முடிவு அமெரிக்கா தலையீடு
இந்பாகிஸ் போர்முடிவு அமெரிக்கா தலையீடு அமெரிக்காவின் தலையீட்டால் இந்தியா பாகிஸ்தான் போர் முடிவுக்கு வந்ததாக ட்ரம்ப் பெருமிதம் கொண்டுள்ளார்.
இந்தியா -பாகிஸ்தான் சண்டை நிறுத்தம் முடிவு குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் விளக்கம் அளித்துள்ளார்.
இது குறித்த் அவர் கூறியதாவது:-
இந்தியா -பாகிஸ்தான் போர் நிறுத்தப்பட்டதற்கு அமெரிக்கா தான் முக்கிய காரணம். இந்தியாவிற்கும்- பாகிஸ்தானுக்கும் இடையே நிரந்தரமான போர் நிறுத்தம் என்று நான் நினைக்கிறேன்.
இந்தியா- பாகிஸ்தான் இடையே நடைபெறவிருந்த மிகப்பெரிய அணு ஆயுத போரை அமெரிக்கா நிறுத்தியுள்ளது.
இதனால் பல லட்சம் மக்கள் உயிரிழந்திருக்க கூடும். இந்த போரை நிறுத்த உதவிய துணை அதிபர் ஜே.டி.வான்ஸ், வெளியுறவு அமைச்சர் ரூபியோவுக்கு நன்றி.
இந்தியா- பாகிஸ்தானுக்கு வர்த்தகம் உள்பட நிறைய உதவிகளை செய்தோம். சண்டையை நிறுத்தாவிட்டால், இந்தியா- பாகிஸ்தான் உடன் அமெரிக்கா வர்த்தகம் செய்யாது என தெரிவித்தோம்.
வர்த்தகத்தை தன்னைப் போல யாரும் பயன்படுத்தியதில்லை.
இந்தியாவுடன் தற்போது வர்த்தகப் பேச்சு நடைபெற்று வருகிறது. பாகிஸ்தானுடன் வர்த்தகம் தொடர்பான நடவடிக்கைகள் அதிகரிக்கப்படும். அது தொடர்பான பேச்சுவார்த்தை விரைவில் தொடங்கும்.
இந்தியா மற்றும் பாகிஸ்தானின் தலைமைகள் அசைக்க முடியாதவை மற்றும் சக்தி வாய்ந்தவை.
உண்மையில் இந்தியா- பாகிஸ்தான் தலைவர்கள் சூழ்நிலையின் தீவிரத்தை முழுமையாக அறிந்து புரிந்து கொள்ளும் வலிமை, ஞானம் மற்றும் மன உறுதியைக் கொண்டவர்கள்.
அமெரிக்காவில் 200அகதிகள் நாடு கடத்தல்
அமெரிக்காவில் 200அகதிகள் நாடு கடத்தல்
அமெரிக்காவில் 200அகதிகள் நாடு கடத்தல் நடவடிக்கை இடம் பெற்றுள்ளதாக அமெரிக்கா அரசு அறிவித்துள்ளது .
அமெரிக்காவின் ஆளும் ஜனாதிபதி டிரம்ப் அவர்களின், கடும் போக்கு நடவடிக்கை காரணமாக ,அமெரிக்காவில் நுழைந்த வெனிசுவேலா நாட்டைச் சேர்ந்த 200 பேர் அங்கிருந்து நாடு கடத்தப்பட்டிருக்கின்றனர் .
சிறப்பு அமெரிக்கா விமானத்தின் ஊடாக ,அவர்கள் அமெரிக்கா நாட்டிலிருந்து கைது செய்யப்பட்டு, வலுக்கட்டாயமாக அமெரிக்காவிலிருந்து வெனிசுவேலா நாட்டுக்கு கடத்தப்பட்டுள்ளனர்.
கடந்த ஜுபைடன் ஆட்சி காலத்தில் ,பல வெளிநாட்டவர்களை அமெரிக்காவுக்கு உள்ளே நுழைய அனுமதி அளித்திருந்தது.
அதனை அடுத்து ,அதற்கு எதிராக தனது ஆட்சி அதிகாரம் இருக்கும் என்பதை காண்பிப்பதற்காக ,தற்போது ,பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் ,வெனிசுவலா நாட்டைச் சேர்ந்த 200 பேர் அவசர அவசரமாக நாடு கடத்தப்பட்டு இருக்கின்றனர்.
ஆளும் அமெரிக்கா அரச நிர்வாக மேற்கொள்ளும் இந்த நடவடிக்கையால் , அமெரிக்காவில் வெளிநாட்டு மக்கள் மத்தியில் பரபரப்பை கிளப்பி இருக்கிறது.
எவ்வளையும் தாங்கள் கைது செய்யப்பட்டு ,நாடு கடத்தப்படுவோம் என்கின்ற அச்சத்தில் அமெரிக்காவில் அகதி மக்கள் இருக்கிறார்கள்.
அதேபோன்ற நிலையில் தமிழர்களும் தமிழ் மாணவர்களும் சிக்கி தவித்து வருவதாக அங்குள்ள தமிழர்கள் இப்படி தெரிவிக்கின்றனர்.
- ஹமாஸ் கலீல் அல்-ஹய்யாவை புதிய ஒட்டுமொத்தத் தலைவராக நியமித்தது

- புதிய பிரிட்டிஷ் பிரதமர் பர்ன்ஹாமுடன் மிகவும் நல்ல உரையாடல் நடத்தியதாக டிரம்ப் கூறுகிறார்

- வியட்நாமில் பேருந்து தீ விபத்தில் 7 பயணிகள் பலி

- அர்ஜென்டினாவை வீழ்த்தி ஸ்பெயின் தனது இரண்டாவது உலகக் கோப்பையை வென்றது

- ஈரான் தாக்குதலில் அமெரிக்கா சிப்பாய் பலி பலர் காயம்

- பெருவில் நிலநடுக்கம் 6பேர் பலி

- அமெரிக்காவில் துப்பாக்கி சூடு 10பேர் காயம்

- குவைத் அமெரிக்கா தளங்கள் மீது ஈரான் தாக்குதல்

- இஸ்லாமாபாத் ஒப்பந்தம் இடைநிறுத்தப்பட்டதாக ஈரான் அறிவிப்பு

- ஓமன் கடலில் கப்பல் மீது தாக்குதல்

- தெற்கு லெபனானில் வெடிகுண்டு தாக்குதல்

- ஈரான் தாக்குதலில் 2 அமெரிக்கா படைகள் பலி

கடலில் விழுந்த அமெரிக்கா விமானம்
கடலில் விழுந்த அமெரிக்கா விமானம்
கடலில் விழுந்த அமெரிக்கா விமானம் தொடர்பான விடயம் தற்பொழுது பர பரப்பை ஏற்படுத்தி உள்ளது.
செங்கடல் வழியில் இஸ்ரேலுக்கு ஆதரவாகவும் ஹவுதிகளுக்கு எதிராக கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ,அமெரிக்கா இராணுவத்தின் எப் 18 ரக விமானம் ஒன்றே கடல் விழுந்து மூழ்கியுள்ளது.
அதைச் செலுத்தி சென்ற விமான ஓட்டி உள்ளிட்டவர்களை தேடும் பணியில் தற்பொழுது அமெரிக்கா கடற்கரை ஈடுபட்டு வருகிறது.
இந்த விமானம் இயந்திர கோளாறு காரணமாக விழுந்ததா ,அல்லது என்ன நடந்தது என்பது தொடர்பாக எதுவும் தெரியவில்லை.
ஒரு வாரத்தில் இடம்பெற்ற இரண்டாவது விமான வீழ்த்தல் சம்பவம் இதுவாக காணப்படுகிறது.
அமெரிக்கா கடல் படையின் இரண்டு விமானங்கள் அடுத்தடுத்து கடலில் மூழ்கிய சம்பவம் பெரும் அதிர்வல்களை ஏற்படுத்தி இருக்கிறது.
இது திட்டமிடப்பட்டு இந்த விமானங்களை இயந்திரங்கள் செயலிழக்கப்பட்டு வீழ்த்தப்படுகிறதா, அல்லது இயந்திர கோளாறு காரணமாக விழுந்ததா என்பதை இப்பொழுது கேள்வியாக இருக்கிறது.
காணாமல் போன விமானியை தேடி கண்டுபிடிக்கும் நடவடிக்கையில், அமெரிக்கா கப்பல் படைகள் சுழியோடிகள் விமானங்கள் தீவிர தேர்தலில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
இஸ்ரேலுக்கு ஆதரவாக இந்த கப்பல் பாதுகாப்பு அரணாக இருந்த பொழுதும், அந்த கப்பலில் இருந்த இரண்டு விமானங்கள் அடுத்தடுத்து விழுந்து மூழ்கியது ,அமெரிக்கா இராணுவத்தை அதிர்ச்சியில் உறவை வைத்துள்ளது.
- ஹமாஸ் கலீல் அல்-ஹய்யாவை புதிய ஒட்டுமொத்தத் தலைவராக நியமித்தது

- புதிய பிரிட்டிஷ் பிரதமர் பர்ன்ஹாமுடன் மிகவும் நல்ல உரையாடல் நடத்தியதாக டிரம்ப் கூறுகிறார்

- வியட்நாமில் பேருந்து தீ விபத்தில் 7 பயணிகள் பலி

- அர்ஜென்டினாவை வீழ்த்தி ஸ்பெயின் தனது இரண்டாவது உலகக் கோப்பையை வென்றது

- ஈரான் தாக்குதலில் அமெரிக்கா சிப்பாய் பலி பலர் காயம்

- பெருவில் நிலநடுக்கம் 6பேர் பலி

- அமெரிக்காவில் துப்பாக்கி சூடு 10பேர் காயம்

- குவைத் அமெரிக்கா தளங்கள் மீது ஈரான் தாக்குதல்

- இஸ்லாமாபாத் ஒப்பந்தம் இடைநிறுத்தப்பட்டதாக ஈரான் அறிவிப்பு

- ஓமன் கடலில் கப்பல் மீது தாக்குதல்

- தெற்கு லெபனானில் வெடிகுண்டு தாக்குதல்

- ஈரான் தாக்குதலில் 2 அமெரிக்கா படைகள் பலி

வீட்டின் மேல் விழுந்த விமானம்
வீட்டின் மேல் விழுந்த விமானம்
வீட்டின் மேல் விழுந்த விமானம் ,வீட்டின் மேல் விழுந்த விமான விபத்து சம்பவம் ஒன்று அமெரிக்கா கலிபோர்னியாவில் இடம் பெற்றுள்ளது.
இன்று அமெரிக்கா கலிபோனியா பகுதியில் இலகுரக விமானம் ஒன்று திடீரென ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக வீட்டின் மீது விழுந்து நொறுங்கி உள்ளது.
இதன் பொழுது அந்த விமானத்தில் பயணித்த விமான ஓட்டி உள்ளிட்ட இருவர் ,சம்பவ இடத்தில் பலியாகியுள்ளதாக ,அமெரிக்கா செய்திகள் தெரிவிக்கின்றன.
வீட்டின் ஓட்டின் மேல் விழுந்து விமானம் நொறுங்கியது .இதன் பொழுது வீட்டுக்குள்ளே விமானத்தின் பாகங்கள் விழுந்து சிதைந்து காணப்படுகின்றன.
சம்பவ இடத்துக்குச் சென்று மீட்பு படைகள் விமானத்தின் உடைய ,பாகங்களை அங்கிருந்து அகற்றியதுடன் ,வீட்டினை துப்புரவு செய்யும் நடவடிக்கையிலும் அதனுடைய ,துப்பு துலாக்கும் நடவடிக்கைகளும் ஈடுபட்டனர்.
இதுவரை வெளியான தகவலின் அடிப்படையில் ,விமானம் இயந்திரக் கோளாறு காரணமாகவே, விழுந்து நொறுங்கி இருக்க கூடும் என முதற்கட்ட விசாரணைகள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவில் தொடராக இவ்வாறான இலகுரக விமான விபத்துக்கள் அதிகம் இடம் பெற்று வருவதும் ,அதனால் அமெரிக்கா திணறி வருவதையும், மீளவும் ஒரு முறை இந்த விமான விபத்து ஏற்படுத்தி காட்டியுள்ளது.
- ஹமாஸ் கலீல் அல்-ஹய்யாவை புதிய ஒட்டுமொத்தத் தலைவராக நியமித்தது

- புதிய பிரிட்டிஷ் பிரதமர் பர்ன்ஹாமுடன் மிகவும் நல்ல உரையாடல் நடத்தியதாக டிரம்ப் கூறுகிறார்

- வியட்நாமில் பேருந்து தீ விபத்தில் 7 பயணிகள் பலி

- அர்ஜென்டினாவை வீழ்த்தி ஸ்பெயின் தனது இரண்டாவது உலகக் கோப்பையை வென்றது

- ஈரான் தாக்குதலில் அமெரிக்கா சிப்பாய் பலி பலர் காயம்

- பெருவில் நிலநடுக்கம் 6பேர் பலி

- அமெரிக்காவில் துப்பாக்கி சூடு 10பேர் காயம்

- குவைத் அமெரிக்கா தளங்கள் மீது ஈரான் தாக்குதல்

- இஸ்லாமாபாத் ஒப்பந்தம் இடைநிறுத்தப்பட்டதாக ஈரான் அறிவிப்பு

- ஓமன் கடலில் கப்பல் மீது தாக்குதல்

- தெற்கு லெபனானில் வெடிகுண்டு தாக்குதல்

- ஈரான் தாக்குதலில் 2 அமெரிக்கா படைகள் பலி

உக்கிரேனுக்கு அமெரிக்கா ஆயுத விற்பனை
உக்கிரேனுக்கு அமெரிக்கா ஆயுத விற்பனை
உக்கிரேனுக்கு அமெரிக்கா ஆயுத விற்பனை உக்ரேனுக்கு அமெரிக்கா ஆயுத விற்பனை டிரம்ப் ஜனாதிபதியான பிறகு அமோகமாக சூடு பிடித்துள்ளது.
இரண்டாவது தடவையாக அமெரிக்காவில் டொனால்ட் ட்ரம்ப் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதை அடுத்து ,50 மில்லியன் அமெரிக்க டாலர் பெறுமதியான ஆயுதங்கள் உக்கிரேன் இராணுவத்தினருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
ரஷ்யா உக்கிரனுக்கு இடையில் சமரசத்தை ஏற்படுத்தி போரை நிறுத்துவேன் என தெரிவித்த டொனால்ட் டிரம்ப் ,தற்பொழுது மீளவும் உக்கிரனுக்கு அமெரிக்காவின் ஆயுத விற்பனை வியாபாரத்தை ஆரம்பித்துள்ளது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மூன்றாம் உலக யுத்தம் ஆரம்பித்த விடும் அதனை தடுக்க போகின்றேன் என அமெரிக்காவின் ஜனாதிபதி டொனால்ட் ராம் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
ஆனால் அவ்வாறு தெரிவித்து சில மாதங்கள் கடப்பதற்கு முன்னதாகவே மீளவும் உக்கிரேன் தனது இருப்பை தற்காத்துக் கொள்ளவும் தற்கால வைத்துக் கொள்ளவும் மீளவும் அமெரிக்கா ஆயுதங்களை மில்லியன் கணக்கிற்கு அள்ளி வழங்குவது சலசலப்பையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
உலக நாடுகளில் யுத்தங்களை ஆரம்பித்து தனது ஆயுத வியாபாரத்தை அமோகமாக அமெரிக்க நடத்திக் கொண்டிருப்பதை உக்கிரேனுக்கு மீளவும் 50 மில்லியன் பெறுமதியான ஆயுத விற்பனை மூலம் அம்பலத்திற்கு வந்துள்ளது.
ஆக தமது நாடு அமைதியாக இருக்க வேண்டும். உலக நாடுகள் ஏனைய நாடுகள் யுத்தத்தினால் சீரழிய வேண்டும் என்பது அமெரிக்காவினுடைய கொள்கையாக உள்ளதா என்பதை இந்த ஆயுத விற்பனை ஏற்படுத்தி நிற்கிறது.
- ஹமாஸ் கலீல் அல்-ஹய்யாவை புதிய ஒட்டுமொத்தத் தலைவராக நியமித்தது

- புதிய பிரிட்டிஷ் பிரதமர் பர்ன்ஹாமுடன் மிகவும் நல்ல உரையாடல் நடத்தியதாக டிரம்ப் கூறுகிறார்

- வியட்நாமில் பேருந்து தீ விபத்தில் 7 பயணிகள் பலி

- அர்ஜென்டினாவை வீழ்த்தி ஸ்பெயின் தனது இரண்டாவது உலகக் கோப்பையை வென்றது

- ஈரான் தாக்குதலில் அமெரிக்கா சிப்பாய் பலி பலர் காயம்

- பெருவில் நிலநடுக்கம் 6பேர் பலி

- அமெரிக்காவில் துப்பாக்கி சூடு 10பேர் காயம்

- குவைத் அமெரிக்கா தளங்கள் மீது ஈரான் தாக்குதல்

- இஸ்லாமாபாத் ஒப்பந்தம் இடைநிறுத்தப்பட்டதாக ஈரான் அறிவிப்பு

- ஓமன் கடலில் கப்பல் மீது தாக்குதல்

அமெரிக்கா ஜனாதிபதி ஆலோசகர் ஓட்டம்
அமெரிக்கா ஜனாதிபதி ஆலோசகர் ஓட்டம்
அமெரிக்கா ஜனாதிபதி ஆலோசகர் ஓட்டம் இந்த விடயம் தற்பொழுது அமெரிக்கா மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் ஆளுகின்ற ஜனாதிபதி டொனாட் ட்ரம் அவர்களின் தேசிய ஆலோசராக விளங்கிய மைக் அவர்களே தற்பொழுது தனது பதவியில் இருந்து ராயினமா செய்துள்ளதாக ஆரம்பித்துள்ளார்.
டிரம்ப் ஜனாதிபதியாகி சில மாதங்கள் ஆகின்ற நிலைகள் முதலாவதாக அவரது தேசிய ஆலோசகர் தனது பதவியில் இருந்து விலகி உள்ளதாக ஆரம்பித்துள்ளார் .
கடும்போக்கு கொள்கை கொண்ட ஒருவராக அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் எப்பொழுதும் காணப்படுவார்? .
ஏனையவர்கள் சொல்கின்ற விடயத்தை செவிமடுக்க மாட்டார் .அதனால் அந்த பதவியில் இருந்து இவர் விலகி இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.
இது ஆளுகின்ற ஜனாதிபதி டிரம்ப் ஆட்சி அரியணைக்கு விடுக்கப்பட்டுள்ள ஒரு சவாலாகவும்,
இவரை போன்று ஏனையவர்களும் ஒன்று ஒன்றாக விலக்கக்கூடிய சந்தர்ப்பம் உள்ளதாக சர்வதேச செய்திகள் இப்படி தெரிவிக்கின்றன.
கடந்த ஜனாதிபதி தேர்வில் முழுதும் டிரம்பருடைய நிர்வாகத்தில் பணியாற்றிய மிக முக்கியமான அமைச்சர்கள் ஆலோசர்கள் பதவி விலகி இருந்தமை இங்கே குறிப்பிடத்தக்கது.
- ஹமாஸ் கலீல் அல்-ஹய்யாவை புதிய ஒட்டுமொத்தத் தலைவராக நியமித்தது

- புதிய பிரிட்டிஷ் பிரதமர் பர்ன்ஹாமுடன் மிகவும் நல்ல உரையாடல் நடத்தியதாக டிரம்ப் கூறுகிறார்

- வியட்நாமில் பேருந்து தீ விபத்தில் 7 பயணிகள் பலி

- அர்ஜென்டினாவை வீழ்த்தி ஸ்பெயின் தனது இரண்டாவது உலகக் கோப்பையை வென்றது

- ஈரான் தாக்குதலில் அமெரிக்கா சிப்பாய் பலி பலர் காயம்

அமெரிக்கா வெள்ளம் மக்கள் தவிப்பு
அமெரிக்கா வெள்ளம் மக்கள் தவிப்பு
அமெரிக்கா வெள்ளம் மக்கள் தவிப்பு ,அமெரிக்காவின் மிக முக்கியமான மாவட்டங்கள் நகரப் பகுதியில் கடும் வெள்ளத்தில் மிதக்கிறது இந்த வெள்ளப்பெருக்கில் பல மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
திடீரென ஏற்பட்டOklahoma City to Dallas to Alexandria, Louisiana, and the second is Nashville, Tennessee, to Louisville, Kentucky, to Charleston, West Virginia, to Cleveland to Pittsburgh.
வெள்ளப்பெருக்கு காரணமாக மின்சாரம் தொலைத்தொடர்புகள் நீர் ,மின்சாரங்கள் என்பன தடைப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றனர்.
பள்ளத்தில் வீடுகள் மூழ்கியுள்ளதால் அந்த வீட்டுக்குள் இருந்த மக்கள் வேக படகுகள் மூலம் மீட்கப்பட்டு அவர்கள் இடைத்தங்கள் முகாம்களில் வைக்கப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட வீடுகளுடைய மொத்த இழப்புகள் பல மில்லியனை எட்டி தொட்டதாக எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவில் தொடர்ந்தும் புயல் மழை வெள்ளம் காரணமாக பலமான பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.
அதனை அடுத்து தற்பொழுது அந்த மக்களை பாதுகாக்கின்ற நோக்கில் அந்தந்த மாநகரத்துக்குரிய அரசுகள் ஈடுபட்டுள்ளது.
இந்த வெள்ளப்பெருக்கில் அதிகமான வாகனங்கள் வல்ல நீரோடு அடித்துச் செல்லப்படுகின்ற காட்சிகள் காணப்படுகிறது.
இராணுவம் மீட்பு படைகள் என்பனவும் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
டிரம்பின் ஆட்சியில் ஏற்பட்டுள்ள முதலாவது மிகப் பெரும் வெள்ளப்பெருக்கு இதுவே முதலாக உள்ளதாக அமெரிக்கா செய்திகள் தெரிவிக்கின்றன.
- செம்மணியில் 13 எலும்பு கூடுகள் மீட்பு

- ஹமாஸ் கலீல் அல்-ஹய்யாவை புதிய ஒட்டுமொத்தத் தலைவராக நியமித்தது

- 2025 ஜிஐடி தேர்வு முடிவுகள் வெளியீடு

- செயற்கையாகப் பழங்களைப் பழுக்கவைக்க நச்சு இரசாயனங்களைப் பயன்படுத் தடை

- தித்வா புயலால் அனாதையாக்கப்பட்ட குழந்தைகளுக்கான மாதாந்திர உதவித்தொகை

- ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் குவைத்துக்கான விமான சேவை நிறுத்தம்

- புதிய பிரிட்டிஷ் பிரதமர் பர்ன்ஹாமுடன் மிகவும் நல்ல உரையாடல் நடத்தியதாக டிரம்ப் கூறுகிறார்

- வியட்நாமில் பேருந்து தீ விபத்தில் 7 பயணிகள் பலி

- கடந்த 24 மணி நேரத்தில் டெங்கு தொடர்பான மூன்று மரணங்கள்

- வரி ஏய்ப்பைத் தடுப்பதற்காக இலங்கையுடனான வரி ஒப்பந்தத்தில் இந்தியா திருத்தம்

சிரியாவில் இராணுவத்தை குறைக்கும் அமெரிக்கா
சிரியாவில் இராணுவத்தை குறைக்கும் அமெரிக்கா
சிரியாவில் இராணுவத்தை குறைக்கும் அமெரிக்கா ,சிரியாவில் இராணுவக் குழுவைக் குறைப்பதை பென்டகன் உறுதிப்படுத்துகிறது
அமெரிக்க பாதுகாப்புத் துறை, வரும் மாதங்களில் சிரியாவில் உள்ள இராணுவக் குழுவை 1,000க்கும் குறைவான துருப்புக்களாகக் குறைக்கும் நோக்கத்தை உறுதிப்படுத்தியுள்ளது.
அமெரிக்க பாதுகாப்புத் துறை, வரும் மாதங்களில் சிரியாவில் உள்ள இராணுவக் குழுவை 1,000க்கும் குறைவான துருப்புக்களாகக் குறைக்கும் நோக்கத்தை உறுதிப்படுத்தியுள்ளது என்று அமெரிக்க பாதுகாப்புச்
செயலாளர் பொது விவகாரங்களுக்கான உதவியாளர் சீன் பார்னெல் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“இந்த ஒருங்கிணைப்பு, பிராந்திய ரீதியாகவும் உலக அளவிலும் ISIS இன் ஈர்ப்பு மற்றும் செயல்பாட்டுத் திறனைக் குறைப்பதற்கு நாம் எடுத்துள்ள குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளை பிரதிபலிக்கிறது. இந்த வேண்டுமென்றே
மற்றும் நிபந்தனைகள் சார்ந்த செயல்முறை, வரும் மாதங்களில் சிரியாவில் அமெரிக்காவின் கால்தடத்தை ஆயிரத்துக்கும் குறைவான அமெரிக்கப் படைகளாகக் குறைக்கும்” என்று அது கூறியதாக TASS தெரிவித்துள்ளது.
சிரியாவில் உள்ள ISIL இன் எஞ்சிய பகுதிகளுக்கு எதிராக தொடர்ந்து தாக்குதல் நடத்த அமெரிக்க மத்திய கட்டளைத் தளம் தயாராக இருக்கும் என்றும் அது மேலும் கூறியது.
வியாழக்கிழமை, நியூயார்க் டைம்ஸ் (NYT), ஆதாரங்களை மேற்கோள் காட்டி, சிரியாவில் உள்ள அமெரிக்கக் குழுவை 500 துருப்புக்களாகக் குறைக்கலாம் என்று செய்தி வெளியிட்டுள்ளது.
நாட்டின் வடகிழக்கில் உள்ள எட்டு அமெரிக்க தளங்களில் மூன்று மூடப்படலாம் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அரபு வட்டாரங்களின்படி, அமெரிக்கா டெய்ர் எஸ்-சோர் மாகாணத்திலிருந்து அதன் சிறப்புப் பிரிவுகளை திரும்பப் பெறத் தொடங்கியுள்ளது.
சீன பொருட்களுக்கான வரியை 245 சதவீதமாக உயர்த்திய அமெரிக்கா
சீன பொருட்களுக்கான வரியை 245 சதவீதமாக உயர்த்திய அமெரிக்கா
சீன பொருட்களுக்கான வரியை 245 சதவீதமாக உயர்த்திய அமெரிக்கா ,சீன பொருட்களுக்கு விதிக்கப்பட்ட 145 சதவீதமாக இருந்த இறக்குமதி வரியை 245 சதவீதமாக உயர்த்துவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் ஏப்ரல் 2ஆம் திகதி பரஸ்பர வரி என்ற பெயரில் அனைத்து நாடுகளுக்கான இறக்குமதி வரியை உயர்த்தினார். இதையடுத்து
அமெரிக்காவுடன் பேச்சு நடத்திய 60இற்கும் மேற்பட்ட நாடுகளின் வரியை நிறுத்தி வைத்தார்.
கலந்துரையாடலை நடத்த முன்வராத சீனாவுக்கு மட்டும் வரி உயர்வில் விலக்கு அளிக்கவில்லை. மாறாக சீனாவுக்கான வரியை 145 சதவீதமாக ட்ரம்ப் உயர்த்தினார். பதிலுக்கு சீனா அமெரிக்கா மீது 125 சதவீத வரி விதித்தது.
இந்நிலையில் இன்று (16) சீன பொருட்களுக்கு இதுவரை 145 சதவீதமாக இருந்த இறக்குமதி வரியை 245 சதவீதமாக உயர்த்துவதாக அமெரிக்கா
அறிவித்துள்ளது. சீனாவின் பழிவாங்கும் நடவடிக்கைக்கு பதிலடி கொடுப்பதற்காக, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என வெள்ளை மாளிகை விளக்கம் அளித்துள்ளது.
சிரியாவில் குறைக்க பாடும் அமெரிக்கா படைகள்
சிரியாவில் குறைக்க பாடும் அமெரிக்கா படைகள்
சிரியாவில் குறைக்க பாடும் அமெரிக்கா படைகள் ,சிரியாவில் உள்ள துருப்புக்களின் எண்ணிக்கையை பாதியாகக் குறைக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது
அமெரிக்க இராணுவம் வரும் வாரங்கள் மற்றும் மாதங்களில் சிரியாவில் தனது இருப்பை பலப்படுத்த திட்டமிட்டுள்ளதாக இரண்டு அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க இராணுவம் வரும் வாரங்கள் மற்றும் மாதங்களில் சிரியாவில் தனது இருப்பை பலப்படுத்த திட்டமிட்டுள்ளதாக இரண்டு அமெரிக்க அதிகாரிகள் செவ்வாயன்று ராய்ட்டர்ஸிடம் தெரிவித்தனர், இது நாட்டில் உள்ள துருப்புக்களின் எண்ணிக்கையை பாதியாகக் குறைக்கக்கூடும்.
அமெரிக்க இராணுவம் சிரியாவில் பல தளங்களில் சுமார் 2,000 அமெரிக்க துருப்புக்களைக் கொண்டுள்ளது, பெரும்பாலும் வடகிழக்கில்.
அதிகாரிகளில் ஒருவர், பெயர் குறிப்பிட விரும்பாத நிலையில் பேசுகையில், ஒருங்கிணைப்பு சிரியாவில் உள்ள துருப்புக்களின் எண்ணிக்கையை சுமார் 1,000 ஆகக் குறைக்கக்கூடும் என்று கூறினார்.
மற்றொரு அமெரிக்க அதிகாரி குறைப்புக்கான திட்டத்தை உறுதிப்படுத்தினார், ஆனால் எண்ணிக்கையில் எந்த உறுதியும் இல்லை என்றார்.
ஏமன் துறைமுக நகரமான ஹுடைடாவில் அமெரிக்கா புதிய ஆக்கிரமிப்பை நடத்துகிறது
ஏமன் துறைமுக நகரமான ஹுடைடாவில் அமெரிக்கா புதிய ஆக்கிரமிப்பை நடத்துகிறது
ஏமன் துறைமுக நகரமான ஹுடைடாவில் அமெரிக்கா புதிய ஆக்கிரமிப்பை நடத்துகிறது ,ஏமன் நாட்டின் ஹுடைடா கடற்கரையில் உள்ள கமரன் தீவில் அமெரிக்க போர் விமானங்கள் திங்களன்று தொடர்ச்சியான வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஏமன் நாட்டின் மேற்கில் உள்ள துறைமுக நகரமான ஹுடைடாவில் புதிய வான்வழித் தாக்குதலை நடத்துவதன் மூலம், ஏமன் நாட்டின் மீது அமெரிக்கா தனது ஆக்கிரமிப்பைத் தொடர்ந்ததாக உள்ளூர் ஊடகங்கள் திங்களன்று தெரிவித்தன.
ஹுடைடா கடற்கரையில் உள்ள கமரன் தீவில் தொடர்ச்சியான வான்வழித் தாக்குதல்களை நடத்த அமெரிக்க இராணுவம் போர் விமானங்களைப் பயன்படுத்தியதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
இந்த அறிக்கை வெளியிடப்படும் நேரத்தில் எந்த உயிரிழப்புகளும் ஏற்பட்டதாக உடனடி தகவல்கள் எதுவும் இல்லை.
அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைக்காக ஈரானின் வெளியுறவு அமைச்சர் மஸ்கட்டில்
அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைக்காக ஈரானின் வெளியுறவு அமைச்சர் மஸ்கட்டில்
அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைக்காக ஈரானின் வெளியுறவு அமைச்சர் மஸ்கட்டில் ,அமெரிக்க பிரதிநிதிகளுடன் திட்டமிடப்பட்ட மறைமுக பேச்சுவார்த்தைகளுக்காக ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி மற்றும் அவருடன் வந்த குழு, ஓமானின் தலைநகரான மஸ்கட்டில் வந்தனர்.
சனிக்கிழமை காலை முன்னதாக, ஈரானிய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் எஸ்மாயில் பகாயி, ஈரானின் பேச்சுவார்த்தை குழு ஈரானின்
அதிகாரத்தையும் தேசிய நலன்களையும் பாதுகாக்க அனைத்து திறன்களையும் பயன்படுத்துவதில் உறுதியாக உள்ளது என்று X இல் எழுதினார்.
ஏப்ரல் 8 ஆம் தேதி, ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி, ஓமன் பேச்சுவார்த்தைகள் அமெரிக்காவின் தீவிரத்தை சோதிக்க ஒரு வாய்ப்பாகும், இது “நீண்ட கால உறுதிப்பாடு இல்லாத மற்றும் ஒருதலைப்பட்சமான வரலாற்றைக் கொண்டுள்ளது” என்று கூறினார்.
2018 ஆம் ஆண்டு மற்றும் அவரது முதல் பதவிக் காலத்தில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ஈரானின் அணுசக்தி திட்டம் தொடர்பான முந்தைய ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்காவை விலக்கிக் கொண்டார் –
இது முறையாக கூட்டு விரிவான செயல் திட்டம் (JCPOA) என்று அழைக்கப்படுகிறது – மேலும் நாட்டிற்கு எதிராக அதிகபட்ச அழுத்த பிரச்சாரத்தைத் தொடங்கினார்.
ஜனவரி மாதம் வெள்ளை மாளிகைக்கு இரண்டாவது முறையாகத் திரும்பிய பிறகு டிரம்ப் அந்தக் கொள்கையை மீட்டெடுத்தார், ஆனால் அதன் பின்னர் அவர் JCPOA-வை மாற்றுவதற்கு ஒரு புதிய ஒப்பந்தத்தை உருவாக்க விருப்பம் தெரிவித்தார்.
மார்ச் 12 அன்று, டிரம்ப் இஸ்லாமியப் புரட்சியின் தலைவர் அயதுல்லா செய்யத் அலி கமேனிக்கு ஒரு கடிதம் அனுப்பினார், புதிய ஒப்பந்தத்தை
எட்டுவதற்கான பேச்சுவார்த்தைகளைக் கேட்டும், தெஹ்ரான் மறுத்தால் இராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அச்சுறுத்தினார்.
அழுத்தம் மற்றும் அச்சுறுத்தல்களின் கீழ் அமெரிக்காவுடன் நேரடி பேச்சுவார்த்தைகளை ஈரான் நிராகரித்துள்ளது, ஆனால் மறைமுக பேச்சுவார்த்தைகள் ஒரு விருப்பமாகவே உள்ளது என்று கூறுகிறது.
அமெரிக்கா செல்லும் குடிமக்களுக்கு சீனா பயண எச்சரிக்கை
அமெரிக்கா செல்லும் குடிமக்களுக்கு சீனா பயண எச்சரிக்கை
அமெரிக்கா செல்லும் குடிமக்களுக்கு சீனா பயண எச்சரிக்கை ,சீன-அமெரிக்க பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளில் சமீபத்திய சரிவைக் காரணம் காட்டி, அமெரிக்காவிற்கு வருகை தரத் திட்டமிடும் சீன
குடிமக்களுக்கு சீனாவின் கலாச்சார மற்றும் சுற்றுலா அமைச்சகம் புதன்கிழமை ஒரு ஆபத்து எச்சரிக்கையை வெளியிட்டது.
குளோபல் டைம்ஸ் அறிக்கையின்படி, அமெரிக்காவிற்கான பயணத் திட்டங்களைச் செய்யும்போது சாத்தியமான அபாயங்களை முழுமையாக மதிப்பிடவும் எச்சரிக்கையாக இருக்கவும் அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் பயணிகளுக்கு அறிவுறுத்தியது.
ஏப்ரல் 10 முதல் அமெரிக்கப் பொருட்களுக்கான வரியை 34 சதவீதத்திலிருந்து 84 சதவீதமாக உயர்த்துவதாக சீனா புதன்கிழமை அறிவித்துள்ளது.
புதன்கிழமை முதல் பெய்ஜிங்கில் “கூடுதல் 50 சதவீத வரிகள்” விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அச்சுறுத்தியதைத் தொடர்ந்து,
அமெரிக்கா சீனா மீதான வரிகளை 104 சதவீதமாக உயர்த்தியதைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அல் ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது.
சீனா அமெரிக்கா மீது 34 சதவீத வரியை விதித்ததைத் தொடர்ந்து டிரம்ப் சீனா மீது கூடுதலாக 50 சதவீத வரியை அறிவித்தார்.
ஏமன் மீதான அமெரிக்காவின் புதிய தாக்குதல்
ஏமன் மீதான அமெரிக்காவின் புதிய தாக்குதல்
ஏமன் மீதான அமெரிக்காவின் புதிய தாக்குதல்களில் டஜன் கணக்கானோர் கொல்லப்பட்டனர், காயமடைந்தனர்
அரபு அரசின் பிரதேசத்தில் அமெரிக்கா புதிய சுற்று வான்வழித் தாக்குதல்களை நடத்திய பின்னர் டஜன் கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர் மற்றும் காயமடைந்தனர்.
ஹுடைடாவில் அமெரிக்க போர் விமானங்கள் குடியிருப்புப் பகுதியைத் தாக்கியதில் குறைந்தது 16 பேர் கொல்லப்பட்டதாக ஏமனின் அன்சாருல்லாவுடன் தொடர்புடைய ஊடக வட்டாரங்கள் தெரிவித்தன.
அமெரிக்க ஆக்கிரமிப்பால் 6 பேர் காயமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்க தாக்குதலில் 3 குழந்தைகள் மற்றும் 2 பெண்கள் கொல்லப்பட்டதாக ஏமனின் சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.
யேமன் தலைநகர் சனாவையும் அமெரிக்கா வான்வழித் தாக்குதல்களால் குறிவைத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரஷ்யாவும் அமெரிக்காவும் இஸ்தான்புல்லில் புதிய சுற்று ஆலோசனைகளை நடத்த உள்ளன
ரஷ்யாவும் அமெரிக்காவும் இஸ்தான்புல்லில் புதிய சுற்று ஆலோசனைகளை நடத்த உள்ளன
ரஷ்யாவும் அமெரிக்காவும் இஸ்தான்புல்லில் புதிய சுற்று ஆலோசனைகளை நடத்த உள்ளன ,இரு நாடுகளின் இராஜதந்திர பணிகளின் செயல்பாட்டை இயல்பாக்குவது குறித்த ரஷ்ய-அமெரிக்க ஆலோசனைகளின் இரண்டாவது
சுற்று சில நாட்களுக்குள் நடைபெறும் என்று ரஷ்ய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ரஷ்யா-அமெரிக்க ஆலோசனைகளின் புதிய சுற்று வரும் நாட்களில் இஸ்தான்புல்லில் நடைபெறும் என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சகத்தை மேற்கோள் காட்டி ரஷ்ய அரசு நடத்தும் TASS செய்தி நிறுவனம் செவ்வாயன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ரஷ்ய தூதுக்குழுவை அமெரிக்காவிற்கான ரஷ்யாவின் தூதராக சமீபத்தில் நியமிக்கப்பட்ட அலெக்சாண்டர் டார்ச்சீவ் வழிநடத்துவார், அதே நேரத்தில் அமெரிக்க தூதுக்குழுவை துணை உதவி வெளியுறவு செயலாளர் சொனாட்டா கூல்டர் வழிநடத்துவார்.
இரண்டு பிரதிநிதிகளும் இராஜதந்திரிகளால் மட்டுமே உருவாக்கப்படுவார்கள், மேலும் பேச்சுவார்த்தைகள் இரு நாடுகளின் இராஜதந்திர பணிகளின் செயல்பாடுகளை இயல்பாக்குவதில் கவனம் செலுத்தும் என்று அமைச்சகம் கூறியதாக மேற்கோள் காட்டப்பட்டது.
அமெரிக்கா விமானம் சுட்டு வீழ்த்தல் ஹவுதி தீர செயல்
அமெரிக்கா விமானம் சுட்டு வீழ்த்தல் ஹவுதி தீர செயல்
அமெரிக்கா விமானம் சுட்டு வீழ்த்தல் ஹவுதி தீர செயல் ,டெல் அவிவ் மீது ஏமன் தாக்குதல் நடத்தியது அமெரிக்க ராட்சத ஷார்க் F360 ட்ரோனை வீழ்த்தியது
இரண்டு புதிய நடவடிக்கைகளில், யெமனின் ஆயுதப் படைகள் டெல் அவிவ் நகரில் அமைந்துள்ள ஆக்கிரமிக்கப்பட்ட ஜாஃபாவில் உள்ள ஒரு இராணுவ தளத்தைத் தாக்கி, வடக்கு ஏமனில் ஒரு அமெரிக்க உளவு UAV ஐ வீழ்த்தின.
யெமன் ஆயுதப் படைகளின் செய்தித் தொடர்பாளர் யஹ்யா சாரி, டெல் அவிவ், ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியில் உள்ள ஜாஃபாவில் உள்ள இஸ்ரேலிய
இராணுவ தளத்தை குறிவைத்து ஒரு ட்ரோன் நடவடிக்கையை வெற்றிகரமாக நடத்தியதாக உறுதிப்படுத்தினார்.
ஒரு தனி அறிக்கையில், யெமன் ஆயுதப் படைகள், வடக்கு சாடா மாகாணத்தில் தரையிலிருந்து வான் ஏவுகணையைப் பயன்படுத்தி, ஜெயண்ட் ஷார்க் F360 என அடையாளம் காணப்பட்ட அமெரிக்க உளவு ட்ரோனை வெற்றிகரமாக சுட்டு வீழ்த்தியதாக அறிவித்தன.
அக்டோபர் 7 ஆம் தேதி காசா மீது பாலஸ்தீன எதிர்ப்பு இயக்கங்கள் ஆக்கிரமிப்பு நிறுவனத்திற்கு எதிராக ஆபரேஷன் அல்-அக்ஸா புயல் என்று அழைக்கப்படும் ஒரு எதிர்பாராத பதிலடித் தாக்குதலை நடத்திய பின்னர்,
இஸ்ரேலிய ஆக்கிரமிப்பிற்கு எதிரான பாலஸ்தீனத்தின் போராட்டத்திற்கு ஏமன் மக்கள் தங்கள் வெளிப்படையான ஆதரவை அறிவித்துள்ளனர்
இலங்கை பொருட்களுக்கு அமெரிக்கா 44 வீத வரி விதிப்பு
இலங்கை பொருட்களுக்கு அமெரிக்கா 44 வீத வரி விதிப்பு
இலங்கை பொருட்களுக்கு அமெரிக்கா 44 வீத வரி விதிப்பு உலக நாடுகள் மீது வரிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
இதற்கமைய இலங்கையிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் அனைத்துப் பொருட்களுக்கும் 44 வீத வரி விதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவால் ஆசிய நாடுகளில் அதிக வரி விதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை நான்காவது இடத்தில் உள்ளது.
2024 ஆம் ஆண்டில், அமெரிக்கா இலங்கையிலிருந்து 3 பில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான பொருட்களை இறக்குமதி செய்துள்ளது.
ஏமன் மீதான அமெரிக்காவின் புதிய தாக்குதலில் 4 பேர் கொல்லப்பட்டனர்
ஏமன் மீதான அமெரிக்காவின் புதிய தாக்குதலில் 4 பேர் கொல்லப்பட்டனர்
ஏமன் மீதான அமெரிக்காவின் புதிய தாக்குதலில் 4 பேர் கொல்லப்பட்டனர் ,செவ்வாய்க்கிழமை இரவு ஏமன் மீதான அமெரிக்காவின் வான்வழித் தாக்குதலில் குறைந்தது நான்கு பேர் கொல்லப்பட்டனர்.
ஊடக ஆதாரங்களின்படி, அமெரிக்கா நேற்று இரவு விரிவான வான்வழித் தாக்குதல்களை நடத்தியது, ஏமனின் அல்-ஹுதைதா, ஹஜ்ஜா மற்றும் சதா
மாகாணங்களில் பல பகுதிகளைத் தாக்கியது. இந்த தாக்குதல்கள் ஏமனுக்கு எதிரான வாஷிங்டனின் தொடர்ச்சியான ஆக்கிரமிப்பில் மற்றொரு அதிகரிப்பைக் குறிக்கின்றன.
அக்டோபர் 7 ஆம் தேதி காசா மீது இஸ்ரேலிய ஆக்கிரமிப்புக்கு எதிரான பாலஸ்தீனத்தின் போராட்டத்திற்கு ஏமன் மக்கள் தங்கள் வெளிப்படையான ஆதரவை அறிவித்துள்ளனர்,
இதற்குப் பிறகு பாலஸ்தீன எதிர்ப்பு இயக்கங்கள் ஆபரேஷன் அல்-அக்ஸா புயல் என்று அழைக்கப்படும் ஆக்கிரமிப்பு நிறுவனத்திற்கு எதிராக ஒரு திடீர் பதிலடி தாக்குதலை நடத்தியது.










































