திருடனை சுட்டு கொன்ற ஐந்து பொலிசார் கைது

Spread the love

திருடனை சுட்டு கொன்ற ஐந்து பொலிசார் கைது

அமெரிக்காவில் Oklahoma பகுதியில் பதின் ஐந்து வயது திருடனை சுட்டு கொன்ற ஐந்து பொலிசார் நீதிமன்ற விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளனர்

இவர்கள் குற்றவாளியை கைது செய்வதற்கு முன்பாக சுட்டு கொன்றனர்

என்றதன் அடிப்படையில் பணிநீக்கம் செய்யப்பட்டு சிறைத் தண்டனை அனுபவிக்கும் நிலையில் உள்ளனர்

காவல்துறையினர் தமக்கு வழங்க பட்டுள்ள அதிகாரத்திற்கு மேலாக சென்று

மக்களை துன்புறுத்தி வருகின்ற நிகழ்வுகள் அதிகரித்து செல்கின்றமை குறிப்பிட தக்கது

Home » திருடனை சுட்டு கொன்ற ஐந்து பொலிசார் கைது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *