அகதிகள் படகு கவிழ்ந்ததில் 53 பேர் கடலில் மூழ்கி பலி

Spread the love

அகதிகள் படகு கவிழ்ந்ததில் 53 பேர் கடலில் மூழ்கி பலி

லிபியாவில் இருந்து அகதிகளை காவியபடி பயணித்த படகு ஒன்று கடலில் மூழ்கியதில் அதில் பயணித்த 57 பேர் கடலில் மூழ்கி பலியாகியுள்ளனர்

இவ்வாறு இறந்தவர்களில் சிறுவர்கள் ,பெண்கள் உள்ளடங்குவார்கள் என தெரிவிக்க படுகிறது

உயிர் காக்க ஆபத்தான கடல்வழி பயணத்தை மேற்கொண்ட அகதிகள் படகுகள் கவிழ்ந்து இருபது

ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் பரிதாபகரமாக பலியாகியமை குறிபிட தக்கது

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *