ஹிஸ்புல்லா தாக்குதல் எரியும் 86 இஸ்ரேல் வீடுகள்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

ஹிஸ்புல்லா தாக்குதல் எரியும் 86 இஸ்ரேல் வீடுகள்

ஹிஸ்புல்லா தாக்குதல் எரியும் 86 இஸ்ரேல் வீடுகள்

ஹிஸ்புல்லா தாக்குதல் எரியும் 86 இஸ்ரேல் வீடுகள் ,லெபனான் எல்லையோர இஸ்ரேல் குடியேற்றங்கள் அழிப்பு .

ஆக்கிரமிக்க பட்ட பகுதிகளில் திமிரோடு குடியேறிய இஸ்ரேல் குடியேற்ற வாசிகளுக்கு விழுந்த பெரும் அடி .

ஆளும் அதிகாரம் இரும்பு பலம் கொண்டு தம்மை பாதுகாத்து கொள்வதாக நினைத்து வெறியாட்டம் போட்ட குடியேற்றங்கள் எரிகிறது .

வந்தேறிகள் தாம் என்பதை இப்பொழுது வந்து விழுந்த குண்டுகள் அதிர்வில் குடியேற்றம் புரிந்திருக்கும் .

வெடிகுண்டு ஓசைகளின் புழுதி புகைக்குள் கருகி வீழ்ந்த வீட்டை கண்ணுற்ற மக்களில் கண்ணீர் .

இதற்கு காரணம் யார் ..?

வீடியோ

வெள்ளத்தில் மூழ்கிய முல்லைத்தீவு வீடுகள்
Posted in இலங்கை செய்திகள்

வெள்ளத்தில் மூழ்கிய முல்லைத்தீவு வீடுகள்

வெள்ளத்தில் மூழ்கிய முல்லைத்தீவு வீடுகள்

வெள்ளத்தில் மூழ்கிய முல்லைத்தீவு வீடுகள் தொடர்ச்சியாக பெய்து வருகின்ற கனமழை காரணமாக முல்லைத்தீவு
மாவட்டத்தில் உள்ள அனைத்து குளங்களும் முற்று முழுதாக நிறைந்து வான் பாய்கின்ற நிலையை எட்டியுள்ளன.

நேற்று பகல் திடீரென வந்த வெள்ளம் காரணமாக ஒட்டுசுட்டான் பிரதேசத்தின் புளியங்குளம். பண்டாரவன்னி உள்ளிட்ட கிராம் மக்களின் வீடுகள் பல வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதனால் பலர் வெள்ளத்தில் சிக்கியுள்ளனர். இவர்களை மீட்க்கும் பணி தீவிரமாக இடம்பெற்று வருகிறது.

இதேபோன்று குளங்களுக்கான நீர் வரத்து மிக வேகமாக காணப்படுகின்ற நிலைமையில் பல்வேறு குளங்கள் உடைப்பெடுக்கும் அபாயத்தையும் எதிர்கொண்டுள்ளன

வீடியோ

தீயில் எரிந்த 12 வீடுகள் கதறும் மக்கள்
Posted in இலங்கை செய்திகள்

தீயில் எரிந்த 12 வீடுகள் கதறும் மக்கள்

தீயில் எரிந்த 12 வீடுகள் கதறும் மக்கள்

இலங்கை தலவாக்கலை பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதியில் கடந்த தினம் ஏற்பட்ட தீ பரவலில் சிக்கி 12 வீடுகள் தீயில் எரிந்து நாசமாகின

சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த தீயணைப்பு படையினர் ,
தீயினை கட்டு பாட்டுக்குள் கொண்டு வந்தனர் .
அதனை அடுத்து ஏனைய வீடுகள் தப்பித்து கொண்டன .

இந்த 12 குடும்பத்தை சேர்ந்த 47 பேர் தற்காலிக இடங்களில் தங்க வைக்க பட்டுள்ளனர் .
குறித்த தீ விபத்து தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .

No posts found.
Posted in இலங்கை செய்திகள்

மலையகத்தில் மண்சரிவு – வீடுகள் சேதம்

மத்திய ம​ைல நாட்டின் ஹட்டன், நோட்டன், நோர்வூட், பொகவந்தலாவை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில தினங்களாக கனத்த மழை பெய்து வருகிறது.

நோட்டன் பகுதியில் நேற்று இரவு பெய்த கடும் மழை காரணமாக இன்று (11) அதிகாலை மூன்று மணியளவில் நோட்டன் எண்ணை நிரப்பு நிலையம் ஒன்றுக்கு மேலிருந்து பாரிய கட்டடம் ஒன்று சரிந்து வீழ்ந்து எண்ணை நிரப்பு நிலையத்தின் அமைக்கப்பட்டிருந்த கட்டடம் ஒன்று பகுதியளவில் சேதமாகியுள்ளது.

குறித்த கட்டத்தினுள் நிறுத்தப்பட்டிருந்து இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஒரு முச்சக்கரவண்டி, ஒரு வேன் ஆகியன சேதமடைந்துள்ளன.

மண்சரிவு ஏற்படும் போது அதில் எவரும் இல்லாது இருந்ததன் காரணமாக உயர்ச்சேதம் ஏற்படவில்லை.

இதே நேரம் நோட்டன் தியகல பிரதான வீதியில் மண் சரிவுகள் ஏற்பட்டதன் காரணமாக அவ்வீதியூடான போக்குவரத்து பல மணித்தியாலங்கள் துண்டிக்கப்பட்டன.

இன்று காலை வீதி போக்குவரத்து அதிகார சபையினால் வீதியில் கொட்டிக்கிடந்த பாரிய கற்கள் மற்றும் மண்ணை அகற்றியதன் காரணமாக போக்குவரத்து வழமைக்கு திரும்பியுள்ளது.

குறித்த வீதியில் மேலும் பல இடங்களில் மண்சரிவு
ஏற்பட்டுள்ளதனால் அவ்விடங்களில் ஒரு வழி போக்குவரத்தே இடம்பெற்று வருகின்றன.

    Posted in Uncategorized

    மகிந்தாவின் இரு வீடுகள் தீக்கிரை – கதறி அழுத மகிந்தா video

    மகிந்தாவின் இரு வீடுகள் தீக்கிரை – கதறி அழுத மகிந்தா

    இலங்கையில் ஆளும் சகோதரர்கள் ஆட்சியில் நாட்டில் பொருளாதார சீர்கேடு

    இடம்பெற்றுள்ளதுடன்,மக்கள் பட்டினியால் வாடும் நிலை ஏற்பட்டுள்ளது.

    இவ்வேளை இருவரையும் பதவி விலகும் படி கோரி மக்கள் 31 நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.


    ,ஆனால மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்காது மகிந்தா கோட்டா மக்கள் மீது அடக்குமுறையை பிரோயோகித்தனர்.

    இதனால் ஆத்திர முற்ற மக்கள் மகிந்தவின் குருநாகல் வீடு மற்றும் மெதமுலனாவில் உள்ள வீட்டுக்கு தீ வைத்து எரிக்க பட்டுள்ளது.

    நாளை மேலும் இந்த போராட்டம் அமைச்சர்கள் வீடுகள்
    நோக்கியும் நகர்த்த படும் என் ஏதிர் பாரக்க படுகிறது.

      Posted in இலங்கை செய்திகள்

      கிளிநொச்சி வீடுகளை உடைத்தெறிந்த புயல் – photo in

      கிளிநொச்சி வீடுகளை உடைத்தெறிந்த புயல் – photo in

      கிளிநொச்சி மாவட்டத்தில் நேற்றைய தினம் (06.05.2020) காற்றுடனான மழையின் காரணமாக வீடு ஒன்று முழுமையாகவும்

      10 வீடுகள் பகுதியாகவும் சேதமடைந்ததுடன் 2 சிறிய தொழில் முயற்சி நிலையங்களும் பாதிக்கப்பட்டன.

        அத்துடன் பயிர்களும் அழிவிற்குள்ளாகியுள்ளன.தேசிய அனர்த்த நிவாரண சேவை நிலையத்தின் ஊடாக

        பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணங்களை வழங்குவதற்கான நடவடிக்கையினை கிளிநொச்சி மாவட்டச்செயலகம்

        முன்னெடுத்துள்ளது. தற்போதைய காலப்பகுதியில் பலத்த காற்றுடனான மழைவீழ்ச்சி மற்றும் இடி மின்னல் பாதிப்புக்கள் ஏற்பட சாத்தியங்கள் உண்டு.

        இதனால் மக்களை அவதானத்துடன் இருக்குமாறும் வீட்டிற்கு அருகில் பாதுகாப்பற்ற வகையில் மரங்கள் இருக்குமாக இருந்தால்

          அவற்றினை அகற்றி பாதுகாப்பாக இருக்குமாறு கிளிநொச்சி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு மக்களுக்கு அறிவுறுத்தலை வழங்கியுள்ளது.