பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் 1000 கிலோ குண்டுகளை வீசி தாக்குதல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் 1000 கிலோ குண்டுகளை வீசி தாக்குதல்

பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் 1000 கிலோ குண்டுகளை வீசி தாக்குதல்

பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் 1000 கிலோ எடையுள்ள குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தி வருவதாக பிரிட்டன் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர் .

ஜனவரி 18 ஆம் திகதி பாலஸ்தீனம் காசா பகுதியில் இஸ்ரேலை இராணுவம் வீசிய MK83 bomb guided by a GBU32,குண்டுகள் சுமார் ஆயிரம் கிலோ எடை கொண்டவை என அந்த மருத்துவர்கள் தெரிவித்துளள்னர் .

பாலஸ்தீனம் காசாவில் தொடர்ந்து பணியாற்றி வரும் பிரிட்டன் மருத்துவார்களே இந்த பகீர் தகவலை தெரிவித்துள்ளனர் .

ஐநா உடனடியாக விசாரணை நடத்தி இந்த குண்டு யார் வழங்கியது என்பதை கணடறிய வேண்டும் என வேண்டுதல் விடுக்க பட்டுள்ளது .

வீடியோ

ஹூதி தாக்குதலில் ஏழு பேர் பலி

ஹூதி தாக்குதலில் ஏழு பேர் பலி

ஹூதி தாக்குதலில் ஏழு பேர் பலி ஹூதி தாக்குதலில் ஏழு பேர் பலி, யேமன் ராணுவம் தகவல் செங்கடல் துறைமுக நகரமான மோச்சா புதிய மக்கா கூட்டுப் …
புதிய மக்கா கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தம் குறித்து கவலைப்படவில்லை ஈரான்

புதிய மக்கா கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தம் குறித்து கவலைப்படவில்லை ஈரான்

புதிய மக்கா கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தம் குறித்து கவலைப்படவில்லை ஈரான் புதிய மக்கா கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தம் குறித்து கவலைப்படவில்லை ஈரான் கூறுகிறது பாகிஸ்தான், துருக்கி மற்றும் …
55 ஈரான் கப்பலை திருப்பி விட்ட அமெரிக்கா

55 ஈரான் கப்பலை திருப்பி விட்ட அமெரிக்கா

55 ஈரான் கப்பலை திருப்பி விட்ட அமெரிக்கா 55 ஈரான் கப்பலை திருப்பி விட்ட அமெரிக்கா ஈரானுடன் தொடர்புடைய 55 கப்பல்களை மாற்றுப் பாதையில் திருப்பிவிட்டதாக அமெரிக்கா …
யானைகளை ட்ரோன் மூலம் படம் பிடித்தவர் கைது

யானைகளை ட்ரோன் மூலம் படம் பிடித்தவர் கைது

யானைகளை ட்ரோன் மூலம் படம் பிடித்தவர் கைது யானைகளை ட்ரோன் மூலம் படம் பிடித்தவர் கைது காசிக்கோட்டே யானைகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதற்காக ட்ரோன் இயக்குபவர் கைது வடமேற்கு …
இஸ்ரேலில் 16000 இலங்கையருக்கு வேலை

இஸ்ரேலில் 16000 இலங்கையருக்கு வேலை

இஸ்ரேலில் 16000 இலங்கையருக்கு வேலை இஸ்ரேலில் 16000 இலங்கையருக்கு வேலை 16 000 இஸ்ரேல் வேலை விண்ணப்பதாரர்களுக்காக SLBFE இணையதளம் இன்று திறக்கப்படுகிறது இஸ்ரேலில் உள்ள உணவகம் …
போதைவஸ்து பாவித்து விமானம் ஒட்டிய இந்திய விமானி

போதைவஸ்து பாவித்து விமானம் ஒட்டிய இந்திய விமானி

போதைவஸ்து பாவித்து விமானம் ஒட்டிய இந்திய விமானி போதைவஸ்து பாவித்து விமானம் ஒட்டிய இந்திய விமானி ஏர் இந்தியாவின் புக்கெட்-டெல்லி விமானக் காற்றுச் சுழலில் சிக்கிய விமானத்தின் …
பாலஸ்தீனத்தில் 90 ஊடகநபர் கொலை 50 கட்டடங்கள் இடிப்பு
Posted in உலக செய்திகள்

பாலஸ்தீனத்தில் 90 ஊடகநபர் கொலை 50 கட்டடங்கள் இடிப்பு

பாலஸ்தீனத்தில் 90 ஊடகநபர் கொலை 50 கட்டடங்கள் இடிப்பு

இஸ்ரேல் அரச பயங்கரவாத இராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் 90 ஊடக நபர்கள் பிழையாகியுள்ளனர்

மேலும் ஐம்பது ஊடக கட்டடங்கள் அடித்து நொறுக்க பட்டுள்ளன .

ஊடக நபர் காயமடைந்து இரத்த வெள்ளத்தில் துடித்து கொண்டிருந்த பொழுதும் ,அவருக்கு சிகிச்சை அளிக்கவிடாது தடுத்து படுகொலை வெறியாட்டத்தை நடத்தியுள்ளது .

தொடரும் இஸ்ரேல் இனப்படுகொலையை தொடர வேடிக்கையை பார்த்து கொண்டுள்ளது .

வீடியோ