பாலஸ்தீனத்தில் 90 ஊடகநபர் கொலை 50 கட்டடங்கள் இடிப்பு
இஸ்ரேல் அரச பயங்கரவாத இராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் 90 ஊடக நபர்கள் பிழையாகியுள்ளனர்
மேலும் ஐம்பது ஊடக கட்டடங்கள் அடித்து நொறுக்க பட்டுள்ளன .
ஊடக நபர் காயமடைந்து இரத்த வெள்ளத்தில் துடித்து கொண்டிருந்த பொழுதும் ,அவருக்கு சிகிச்சை அளிக்கவிடாது தடுத்து படுகொலை வெறியாட்டத்தை நடத்தியுள்ளது .
தொடரும் இஸ்ரேல் இனப்படுகொலையை தொடர வேடிக்கையை பார்த்து கொண்டுள்ளது .
- இஸ்ரேலுக்கு எதிராக 8 நாடுகள் கண்டனம்
- இஸ்ரேல் முழுமையாக வெளியேற வேண்டும் என லெபனான் அதிபர்
- லெபனானில் உள்ள 10 கிராமங்களை தாக்க போகிறோம் மக்களே வெளியேற இஸ்ரேல் உத்தரவு
- வானில் மோதிய விமானங்கள்
- வெள்ளை மாளிகை சோதனைச் சாவடியில் துப்பாக்கிச் சூடு
- மோதலை முடிவுக்குக் கொண்டுவர, தனது உரிமைகளை மதிப்பதுதான் முக்கியம் என ஈரான்
- போரினால் ஏற்பட்ட சேதங்களுக்கு வளைகுடா நாடுகள் ஈரானுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் ஐ.நா
- வட சீன நிலக்கரிச் சுரங்க விபத்தில் பலி எண்ணிக்கை 82 ஆக உயர்வு
- வெளி நாட்டவரை வெளியேற்றும் டிரம்ப்
- ஈரான் மீதான போரைக் காரணம் காட்டி தைவானுக்கான ஆயுத விற்பனை
- அமெரிக்காவுக்கு ஆப்படித்த ஈரான் ஓமான்
- லெபனான் அதிகாரிகள் மீதான அமெரிக்கத் தடைகளுக்கு ஈரான் கண்டனம்


















