பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் 1000 கிலோ குண்டுகளை வீசி தாக்குதல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் 1000 கிலோ குண்டுகளை வீசி தாக்குதல்

பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் 1000 கிலோ குண்டுகளை வீசி தாக்குதல்

பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் 1000 கிலோ எடையுள்ள குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தி வருவதாக பிரிட்டன் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர் .

ஜனவரி 18 ஆம் திகதி பாலஸ்தீனம் காசா பகுதியில் இஸ்ரேலை இராணுவம் வீசிய MK83 bomb guided by a GBU32,குண்டுகள் சுமார் ஆயிரம் கிலோ எடை கொண்டவை என அந்த மருத்துவர்கள் தெரிவித்துளள்னர் .

பாலஸ்தீனம் காசாவில் தொடர்ந்து பணியாற்றி வரும் பிரிட்டன் மருத்துவார்களே இந்த பகீர் தகவலை தெரிவித்துள்ளனர் .

ஐநா உடனடியாக விசாரணை நடத்தி இந்த குண்டு யார் வழங்கியது என்பதை கணடறிய வேண்டும் என வேண்டுதல் விடுக்க பட்டுள்ளது .

வீடியோ

ஐரோப்பாவை சாடிய ஈரான்

ஐரோப்பாவை சாடிய ஈரான்

ஐரோப்பாவை சாடிய ஈரான் ஐரோப்பாவை சாடிய ஈரான்அமெரிக்கத் தடைகளுக்கு ஆதரவளிப்பதன் மூலம் ஐரோப்பிய ஒன்றியம் ‘தனது இறையாண்மையை விட்டுக்கொடுப்பதாக’ ஈரான் குற்றம் சாட்டுகிறது. அமெரிக்காவுக்கு ஆதரவாக ஐரோப்பிய …
இஸ்ரேலிய உயர் உளவுத்துறை அதிகாரி இரகசியமாக அமெரிக்கா சென்றார்

இஸ்ரேலிய உயர் உளவுத்துறை அதிகாரி இரகசியமாக அமெரிக்கா சென்றார்

இஸ்ரேலிய உயர் உளவுத்துறை அதிகாரி இரகசியமாக அமெரிக்கா சென்றார் இஸ்ரேலிய உயர் உளவுத்துறை அதிகாரி இரகசியமாக அமெரிக்கா சென்றார்முக்கியமான’ பேச்சுவார்த்தைகளுக்காக இஸ்ரேலிய உயர் உளவுத்துறை அதிகாரி இரகசியமாக …
ஈரானிடம் போதுமான அந்நியச் செலாவணி

ஈரானிடம் போதுமான அந்நியச் செலாவணி

ஈரானிடம் போதுமான அந்நியச் செலாவணி ஈரானிடம் போதுமான அந்நியச் செலாவணிஅமெரிக்கத் தடைகள் இருந்தபோதிலும் ஈரானிடம் போதுமான அந்நியச் செலாவணி உள்ளது என மத்திய வங்கித் தலைவர் கூறுகிறார் …
ரோஷன் அமரசிங்க குற்றப் புலனாய்வுத் துறையின் (CID) இயக்குநராக நியமிக்கப்பட்டார்

ரோஷன் அமரசிங்க குற்றப் புலனாய்வுத் துறையின் (CID) இயக்குநராக நியமிக்கப்பட்டார்

ரோஷன் அமரசிங்க குற்றப் புலனாய்வுத் துறையின் (CID) இயக்குநராக நியமிக்கப்பட்டார் ரோஷன் அமரசிங்க குற்றப் புலனாய்வுத் துறையின் (CID) இயக்குநராக நியமிக்கப்பட்டார்சிரேஷ்ட பொலிஸ் கண்காணிப்பாளர் (SSP) ரோஷன் …
மூன்று பள்ளி மாணவிகளை காணவில்லை தேடும் பொலிஸ்

மூன்று பள்ளி மாணவிகளை காணவில்லை தேடும் பொலிஸ்

மூன்று பள்ளி மாணவிகளை காணவில்லை தேடும் பொலிஸ் மூன்று பள்ளி மாணவிகளை காணவில்லை தேடும் பொலிஸ்பாலங்கொடாவில் மூன்று பள்ளி மாணவிகள் காணாமல் போனது குறித்து புகார் பதிவு …
மோட்டார் சைக்கிள் எரிக்கப்பட்ட நிலையில் மீட்பு

மோட்டார் சைக்கிள் எரிக்கப்பட்ட நிலையில் மீட்பு

மோட்டார் சைக்கிள் எரிக்கப்பட்ட நிலையில் மீட்பு மோட்டார் சைக்கிள் எரிக்கப்பட்ட நிலையில் மீட்பு பயகல துப்பாக்கிச் சூடு சம்பவத்துடன் தொடர்புடைய மோட்டார் சைக்கிள் ரப்பர் தோட்டத்தில் எரிக்கப்பட்ட …
பாலஸ்தீனத்தில் 90 ஊடகநபர் கொலை 50 கட்டடங்கள் இடிப்பு
Posted in உலக செய்திகள்

பாலஸ்தீனத்தில் 90 ஊடகநபர் கொலை 50 கட்டடங்கள் இடிப்பு

பாலஸ்தீனத்தில் 90 ஊடகநபர் கொலை 50 கட்டடங்கள் இடிப்பு

இஸ்ரேல் அரச பயங்கரவாத இராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் 90 ஊடக நபர்கள் பிழையாகியுள்ளனர்

மேலும் ஐம்பது ஊடக கட்டடங்கள் அடித்து நொறுக்க பட்டுள்ளன .

ஊடக நபர் காயமடைந்து இரத்த வெள்ளத்தில் துடித்து கொண்டிருந்த பொழுதும் ,அவருக்கு சிகிச்சை அளிக்கவிடாது தடுத்து படுகொலை வெறியாட்டத்தை நடத்தியுள்ளது .

தொடரும் இஸ்ரேல் இனப்படுகொலையை தொடர வேடிக்கையை பார்த்து கொண்டுள்ளது .

வீடியோ