பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் 1000 கிலோ குண்டுகளை வீசி தாக்குதல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் 1000 கிலோ குண்டுகளை வீசி தாக்குதல்

பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் 1000 கிலோ குண்டுகளை வீசி தாக்குதல்

பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் 1000 கிலோ எடையுள்ள குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தி வருவதாக பிரிட்டன் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர் .

ஜனவரி 18 ஆம் திகதி பாலஸ்தீனம் காசா பகுதியில் இஸ்ரேலை இராணுவம் வீசிய MK83 bomb guided by a GBU32,குண்டுகள் சுமார் ஆயிரம் கிலோ எடை கொண்டவை என அந்த மருத்துவர்கள் தெரிவித்துளள்னர் .

பாலஸ்தீனம் காசாவில் தொடர்ந்து பணியாற்றி வரும் பிரிட்டன் மருத்துவார்களே இந்த பகீர் தகவலை தெரிவித்துள்ளனர் .

ஐநா உடனடியாக விசாரணை நடத்தி இந்த குண்டு யார் வழங்கியது என்பதை கணடறிய வேண்டும் என வேண்டுதல் விடுக்க பட்டுள்ளது .

வீடியோ

இந்தியா ஈரான் மோதல் உச்சம்

இந்தியா ஈரான் மோதல் உச்சம்

இந்தியா ஈரான் மோதல் உச்சம் இந்தியா ஈரான் மோதல் உச்சம் ஹோர்முஸ் ஜலசந்தியில் இந்தியக் குடிமகன் கொல்லப்பட்டது தொடர்பாக ஈரான் துணைத் தூதரை இந்தியா வரவழைத்தது ஹோர்முஸ் …
இலங்கையில் டெங்கு பாதிப்புகள் 70000ஐ நெருங்குகின்றன

இலங்கையில் டெங்கு பாதிப்புகள் 70000ஐ நெருங்குகின்றன

இலங்கையில் டெங்கு பாதிப்புகள் 70000ஐ நெருங்குகின்றன இலங்கையில் டெங்கு பாதிப்புகள் 70000ஐ நெருங்குகின்றன ,இந்த ஆண்டு இதுவரை இலங்கையில் பதிவான டெங்கு பாதிப்புகளின் எண்ணிக்கை ஏறக்குறைய 70,000-ஐ …
ஈராக்கில் தீவிர ஊழல் ஒழிப்பு நடவடிக்கையில் 375 கிலோ தங்கம் பறிமுதல்

ஈராக்கில் தீவிர ஊழல் ஒழிப்பு நடவடிக்கையில் 375 கிலோ தங்கம் பறிமுதல்

ஈராக்கில் தீவிர ஊழல் ஒழிப்பு நடவடிக்கையில் 375 கிலோ தங்கம் பறிமுதல் ஈராக்கில் தீவிர ஊழல் ஒழிப்பு நடவடிக்கையில் 375 கிலோ தங்கம் பறிமுதல்ஊழல் சந்தேகத்தின் பேரில் …
பொதுமக்களுக்கு பொலிஸ் எச்சரிக்கை

பொதுமக்களுக்கு பொலிஸ் எச்சரிக்கை

பொதுமக்களுக்கு பொலிஸ் எச்சரிக்கை பொதுமக்களுக்கு பொலிஸ் எச்சரிக்கை போக்குவரத்து அபராதம் செலுத்துமாறு கோரும் போலி குறுஞ்செய்திகள் குறித்து பொதுமக்களுக்கு பொலிஸ் எச்சரிக்கை பொலிஸ் போக்குவரத்து மொஜ்தபா கமெனி …
மொஜ்தபா கமெனி 90% அழிந்துவிட்டார் டிரம்ப்

மொஜ்தபா கமெனி 90% அழிந்துவிட்டார் டிரம்ப்

மொஜ்தபா கமெனி 90% அழிந்துவிட்டார் டிரம்ப் மொஜ்தபா கமெனி 90% அழிந்துவிட்டார் டிரம்ப் அமெரிக்கா மீண்டும் ஈரான் மீது தாக்குதல் நடத்திய நிலையில், மொஜ்தபா கமெனி 90% …
20% என்பது மிக அதிகம், ஈரான் நியாயமாக நடந்துகொள்ளும்

20% என்பது மிக அதிகம், ஈரான் நியாயமாக நடந்துகொள்ளும்

20% என்பது மிக அதிகம், ஈரான் நியாயமாக நடந்துகொள்ளும் 20% என்பது மிக அதிகம், ஈரான் நியாயமாக நடந்துகொள்ளும் ஹோர்முஸ் நீர்வழிப்பாதையைக் கடக்கும் கப்பல்களுக்கு “20 சதவீதம்” …
பாலஸ்தீனத்தில் 90 ஊடகநபர் கொலை 50 கட்டடங்கள் இடிப்பு
Posted in உலக செய்திகள்

பாலஸ்தீனத்தில் 90 ஊடகநபர் கொலை 50 கட்டடங்கள் இடிப்பு

பாலஸ்தீனத்தில் 90 ஊடகநபர் கொலை 50 கட்டடங்கள் இடிப்பு

இஸ்ரேல் அரச பயங்கரவாத இராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் 90 ஊடக நபர்கள் பிழையாகியுள்ளனர்

மேலும் ஐம்பது ஊடக கட்டடங்கள் அடித்து நொறுக்க பட்டுள்ளன .

ஊடக நபர் காயமடைந்து இரத்த வெள்ளத்தில் துடித்து கொண்டிருந்த பொழுதும் ,அவருக்கு சிகிச்சை அளிக்கவிடாது தடுத்து படுகொலை வெறியாட்டத்தை நடத்தியுள்ளது .

தொடரும் இஸ்ரேல் இனப்படுகொலையை தொடர வேடிக்கையை பார்த்து கொண்டுள்ளது .

வீடியோ