Tag: பலர் மரணம்
கடும் போர் விமானங்கள் வீழ்த்தல் பலர் மரணம்
கடும் போர் விமானங்கள் வீழ்த்தல் பலர் மரணம்
உக்ரைன் ரஷ்யா கடும் போர் விமானங்கள் வீழ்த்தல் பலர் மரணம் ,
வெடித்த குண்டு பலர் சாவு ,பல்லலாயிரம் மக்கள் அகதிகளாக ஓட்டம் ,
- மோதலை முடிவுக்குக் கொண்டுவர, தனது உரிமைகளை மதிப்பதுதான் முக்கியம் என ஈரான்by நிருபர் காவலன்
- போரினால் ஏற்பட்ட சேதங்களுக்கு வளைகுடா நாடுகள் ஈரானுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் ஐ.நாby நிருபர் காவலன்
- வட சீன நிலக்கரிச் சுரங்க விபத்தில் பலி எண்ணிக்கை 82 ஆக உயர்வுby நிருபர் காவலன்
- வெளி நாட்டவரை வெளியேற்றும் டிரம்ப்by நிருபர் காவலன்
- ஈரான் மீதான போரைக் காரணம் காட்டி தைவானுக்கான ஆயுத விற்பனைby நிருபர் காவலன்
மர்ம காய்ச்சலால் பலர் மரணம்
மர்ம காய்ச்சலால் பலர் மரணம்
காய்ச்சல் காரணமாக நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட தனது ஒரே மகன் ஞாயிற்றுக்கிழமை (06) காலை உயிரிழந்துள்ளதாக மேற்படி மாணவனின் தந்தை எம்.என்.இஸ்திகார் தெரிவித்தார்.
அப்துல் அஸீஸ் என்ற பதின்மூன்று வயது சிறுவனே உயிரிழந்துள்ளார். இவர் நீர்கொழும்பு, நீர்கொழும்பு அல்-ஹிலால் தேசிய பாடசாலையில் தரம் 8 இல் கல்வி பயின்று வந்தார்.
மரணம் குறித்து தந்தை கருத்து தெரிவித்துள்ளார்.
இரண்டு நாட்களுக்கு முன்பு, அவனுக்கு தலைவலியுடன் காய்ச்சல் ஏற்பட்டது. அவ்வப்போது காய்ச்சல் குறைந்து கொண்டே வந்தது. பின்னர் சனிக்கிழமை (05) இரவு எனது மகன் ஆழ்ந்த உறக்கத்தில் ஆழ்ந்துள்ளார்.
மர்ம காய்ச்சலால் பலர் மரணம்
இந்த அசாதாரண சூழ்நிலை காரணமாக இரவு 10.30 மணியளவில் எமது மகனை நீர்கொழும்பு பொது வைத்தியசாலையில் அனுமதித்தோம்.
அங்கு மகன் தீவிர சிகிச்சை பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.டாக்டர்கள் பெரும் முயற்சி மேற்கொண்டனர். என் மகன் இரவு உணவைக் கூட எடுத்துக்
கொண்டான். ஆனால் மகனுக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டது. எனது மகன் ஞாயிற்றுக்கிழமை (06) அதிகாலை 12.20 மணியளவில் உயிரிழந்துள்ளார்.
மாணவனின் சடலம் நீர்கொழும்பு பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நீர்கொழும்பு வைத்தியசாலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
- அத்தநாகலு ஓயா படுகைக்கான வெள்ள எச்சரிக்கைby நிருபர் காவலன்
- கரை ஒதுங்கிய மனித தலை பதட்டம்by நிருபர் காவலன்
- கிழக்கு மாகாணத்தில் நிலங்களைப் பாதுகாக்க சிறப்புக் குழுby நிருபர் காவலன்
- நிலச்சரிவு 12குடும்பங்கள் வெளியேற்றம்by நிருபர் காவலன்
- இதுவரை தீவு முழுவதும் 2300க்கும் மேற்பட்ட வெசாக் தானசாலைகள் பதிவுby நிருபர் காவலன்
வெடித்து சிதறிய ரஷ்யா ஆயுத தொழில் சாலை பலர் மரணம்
வெடித்து சிதறிய ரஷ்யா ஆயுத தொழில் சாலை பலர் மரணம்
ரஷ்ய துப்பாக்கித் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் ,
நான்கு பேர் கொல்லப்பட்டதாக அரச ஊடகம் தெரிவித்துளளது .
இங்கு இடம்பெற்ற வெடி விபத்துக்கான கரணம் தொடர்பாக தெரிவிக்க படவில்லை
மாஸ்கோவிற்கு தென்கிழக்கே சுமார் 400 கிமீ தொலைவில் உள்ள ,
டாம்போவ் பகுதியில் உள்ள ஆலையிலேயே ,
இந்த வெடிப்பு நிகழ்ந்துள்ளது.
இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் 8 பேர் காயமடைந்துள்ளனர்
உக்ரைன் மீதான ரஷ்யா ஆக்கிரமிப்பு போரை அடுத்து ,
ரஸ்யாவுக்கு உள்ளே ,இவ்வாறான குண்டு வெடிப்புக்கள் ,
தீ பற்றால் சம்பவங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது .
வானில் மோதிய இரு விமானங்கள் பலர் மரணம்
வானில் மோதிய இரு விமானங்கள் பலர் மரணம்
அமெரிக்கா புளோரிடா பகுதியில் இரு விமானங்கள்
வானில் நேரெதிர் மோதி சிதறின .
இலகு ரக பயணிகள் விமானம் இரண்டே இவ்வாறு வானில் மோதின .
விபத்தில் சிக்கிய விமானங்களில் ஒன்று ஆற்றுக்குள் வீழ்ந்துள்ளது .
இதில் அவ்வேளை பயணித்த நால்வர் பலியாகியுள்ளனர் .
இந்த விமான விபத்து தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளதாக
போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஆப்காணிஸ்தானில் குண்டு வெடிப்பு பலர் மரணம்
ஆப்காணிஸ்தானில் குண்டு வெடிப்பு பலர் மரணம்
ஆப்காணிஸ்தான் தலைநகர் பகுதியில் இடம்பெற்ற குண்டு தாக்குதலில் சிக்கி பலர் மரணமாகியுள்ளனர் .
மேலும்பலர் படு காயமடைந்துள்ளனர் .
தலிபான்கள் ஆட்சியில் அவர்கள் தலைநகர் பகுதியில் தொடராக குண்டுகள் வெடித்த வண்ணம் உள்ளன .
இந்த குண்டு தாக்குதலில் சிக்கி தலிபான்கள் ஆட்சி அமைத்தான் பின்னர் பலநூறு பேர் பலியாகியுள்ளமை குறிப்பிட தக்கது .
- மோதலை முடிவுக்குக் கொண்டுவர, தனது உரிமைகளை மதிப்பதுதான் முக்கியம் என ஈரான்

- போரினால் ஏற்பட்ட சேதங்களுக்கு வளைகுடா நாடுகள் ஈரானுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் ஐ.நா

- வட சீன நிலக்கரிச் சுரங்க விபத்தில் பலி எண்ணிக்கை 82 ஆக உயர்வு

- வெளி நாட்டவரை வெளியேற்றும் டிரம்ப்

- ஈரான் மீதான போரைக் காரணம் காட்டி தைவானுக்கான ஆயுத விற்பனை

சோமாலியாவில் வெடித்த இரட்டை குண்டு பலர் மரணம்
சோமாலியாவில் வெடித்த இரட்டை குண்டு பலர் மரணம்
சோமாலியா தலைநகர் பகுதியில் இரட்டை குண்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளது .இந்த குண்டு தாக்குதலில் சிக்கி பலர் மரணமாகியுள்ளனர் .
எனினும் இதுவரை முழுமையான சேத விபரங்கள் தெரியவரவில்லை .
சோமாலியாவில் தொடர்ந்து வரும் குண்டு தாக்குதளினால் நாள் தோறும் மக்கள் பலியாகிய வண்ணம் உள்ளனர் .
தொடரும் உள்நாட்டு போர் காரணமாக அப்பாவி மக்கள் பலியாகிய வண்ணம் உள்ளது தொடராக இடம்பெற்ற வண்ணம் உள்ளது குறிப்பிட தக்கது .
- மோதலை முடிவுக்குக் கொண்டுவர, தனது உரிமைகளை மதிப்பதுதான் முக்கியம் என ஈரான்

- போரினால் ஏற்பட்ட சேதங்களுக்கு வளைகுடா நாடுகள் ஈரானுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் ஐ.நா

- வட சீன நிலக்கரிச் சுரங்க விபத்தில் பலி எண்ணிக்கை 82 ஆக உயர்வு

- வெளி நாட்டவரை வெளியேற்றும் டிரம்ப்

- ஈரான் மீதான போரைக் காரணம் காட்டி தைவானுக்கான ஆயுத விற்பனை

- அமெரிக்காவுக்கு ஆப்படித்த ஈரான் ஓமான்

- லெபனான் அதிகாரிகள் மீதான அமெரிக்கத் தடைகளுக்கு ஈரான் கண்டனம்

- போலந்துக்கு மேலும் 5000 துருப்புகளை அமெரிக்கா அனுப்பும் டிரம்ப்

- போரை முடிவுக்குக் கொண்டுவர ஈரானுடனான பேச்சுவார்த்தை ‘இறுதிக் கட்டத்தில்

- இருவருக்கு ஈரான் மரணதண்டனை நிறைவேற்றியது

அமெரிக்காவில் தொடராக வாகனங்கள் மோதல் 3 இந்தியர் மரணம் பலர் காயம்
அமெரிக்காவில் தொடராக வாகனங்கள் மோதல் 3 இந்தியர் மரணம் பலர் காயம்
அமெரிக்கா புளோரிடா நெடுஞ்சாலையில் வேகமாக பயணித்த வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்தில் சிக்கியதால் ,சம்பவ இடத்தில் மூன்று இந்தியர்கள் பலியாகியும் பல டசின் பேர் காயமடைந்துள்ளனர் .
பல வாகனங்கள் முற்றாக சேதமடைந்தும் ,எரிந்த நிலையில் காணப்படுகின்றன .
இந்த பெரும் வீதி விபத்தினால் ,அந்த வழி சாலை போக்குவரத்து பல மணிநேரம் தடை பட்டது .காயமடைந்து நான்கிற்கு மேற்பட்ட இந்தியர்கள் உள்ளிட்டவர்கள் சிகிச்சை பெற்ற வண்ணம் உள்ளனர் .
இந்த விபத்து தொடர்பிலான தீவிர விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
குறித்த தொடர் வாகன விபத்து எவ்வாறு ஏற்பட்டது என்பது தொடர்பில் ,உடனடியாக தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை .
விபத்து குறித்த விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
- மோதலை முடிவுக்குக் கொண்டுவர, தனது உரிமைகளை மதிப்பதுதான் முக்கியம் என ஈரான்

- போரினால் ஏற்பட்ட சேதங்களுக்கு வளைகுடா நாடுகள் ஈரானுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் ஐ.நா

- வட சீன நிலக்கரிச் சுரங்க விபத்தில் பலி எண்ணிக்கை 82 ஆக உயர்வு

- வெளி நாட்டவரை வெளியேற்றும் டிரம்ப்

- ஈரான் மீதான போரைக் காரணம் காட்டி தைவானுக்கான ஆயுத விற்பனை

- அமெரிக்காவுக்கு ஆப்படித்த ஈரான் ஓமான்

- லெபனான் அதிகாரிகள் மீதான அமெரிக்கத் தடைகளுக்கு ஈரான் கண்டனம்

- போலந்துக்கு மேலும் 5000 துருப்புகளை அமெரிக்கா அனுப்பும் டிரம்ப்

- போரை முடிவுக்குக் கொண்டுவர ஈரானுடனான பேச்சுவார்த்தை ‘இறுதிக் கட்டத்தில்

- இருவருக்கு ஈரான் மரணதண்டனை நிறைவேற்றியது
























