சோமாலியாவில் வெடித்த இரட்டை குண்டு பலர் மரணம்

சோமாலியாவில் வெடித்த இரட்டை குண்டு பலர் மரணம்
Spread the love

சோமாலியாவில் வெடித்த இரட்டை குண்டு பலர் மரணம்

சோமாலியா தலைநகர் பகுதியில் இரட்டை குண்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளது .இந்த குண்டு தாக்குதலில் சிக்கி பலர் மரணமாகியுள்ளனர் .

எனினும் இதுவரை முழுமையான சேத விபரங்கள் தெரியவரவில்லை .

சோமாலியாவில் தொடர்ந்து வரும் குண்டு தாக்குதளினால் நாள் தோறும் மக்கள் பலியாகிய வண்ணம் உள்ளனர் .

தொடரும் உள்நாட்டு போர் காரணமாக அப்பாவி மக்கள் பலியாகிய வண்ணம் உள்ளது தொடராக இடம்பெற்ற வண்ணம் உள்ளது குறிப்பிட தக்கது .

Leave a Reply