இந்தியா சீனா திடீர் சந்திப்பு
Posted in உலக செய்திகள்

இந்தியா சீனா திடீர் சந்திப்பு

இந்தியா சீனா திடீர் சந்திப்பு

இந்தியா சீனா திடீர் சந்திப்பு ,இந்தியா, சீனா மறுபரிசீலனை நீக்கம் செயல்முறை; உறவுகளில் அடுத்த படிகளைப் பற்றி விவாதிக்கவும் திரு. வாங் உடனான அவரது பேச்சுக்குப் பிறகு, திரு. ஜெய்சங்கர், இந்தியா-சீனா

இருதரப்பு உறவுகளில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து இரு தரப்பும் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டதாகத் தெரிவித்தார்.

வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் மற்றும் அவரது சீனப் பிரதமர் வாங் யி ஆகியோர் ஜி20 உச்சிமாநாட்டின் பக்கவாட்டில் நடந்த கூட்டத்தில் கிழக்கு

லடாக்கில் உள்ள டெம்சோக் மற்றும் டெப்சாங்கில் துருப்புக்களை வெளியேற்றுவதில் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்தனர்.

மலைப் பகுதியில் உள்ள உண்மையான கட்டுப்பாட்டுக் கோட்டின் (எல்ஏசி) இரண்டு உராய்வுப் புள்ளிகளில் துண்டிப்பு செயல்முறை முடிந்த பிறகு, இரு தரப்புக்கும் இடையே நடந்த முதல் உயர்மட்ட ஈடுபாடு இதுவாகும்.

வாங் உடனான அவரது பேச்சுவார்த்தைக்குப் பிறகு, திரு. ஜெய்சங்கர், இந்தியா-சீனா இருதரப்பு உறவுகளில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து இரு தரப்பினரும் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டதாகத் தெரிவித்தார்.

“ரியோவில் G20 உச்சிமாநாட்டின் ஒருபுறம், CPC பொலிட்பீரோ உறுப்பினர் மற்றும் சீனாவின் FM வாங் யியை சந்தித்தார்” என்று வெளியுறவு அமைச்சர் திங்கள்கிழமை பிற்பகுதியில் X இல் பதிவிட்டார்.

“இந்தியா-சீனா எல்லைப் பகுதிகளில் சமீபத்திய துண்டிப்பின் முன்னேற்றத்தை நாங்கள் கவனித்தோம். மேலும் எங்கள் இருதரப்பு

உறவுகளின் அடுத்த படிகள் குறித்து கருத்துகளை பரிமாறிக்கொண்டோம். மேலும் உலகளாவிய நிலைமை குறித்தும் விவாதித்தோம்,” என்று அவர் கூறினார்.

பிரேசில் ஜி20 உச்சி மாநாட்டை திங்கள் மற்றும் செவ்வாய் கிழமைகளில் நடத்துகிறது.

இந்திய மற்றும் சீன ராணுவத்தினர் கடந்த மாதம் டெம்சோக் மற்றும் டெப்சாங் ஆகிய இடங்களில் இருதரப்புக்கும் இடையே சீர்குலைந்த எல்லைக் கோரைத் தீர்ப்பதற்கு உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, துண்டிப்புப் பயிற்சியை முடித்தனர்

ஈரான் ஹிஸ்புல்லா ஜிகாத்துடன் திடீர் சந்திப்பு
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

ஈரான் ஹிஸ்புல்லா ,ஜிகாத்துடன் திடீர் சந்திப்பு

ஈரான் ஹிஸ்புல்லா ,ஜிகாத்துடன் திடீர் சந்திப்பு

இஸ்ரேல் தாக்குதல் எதிரொலி போராளி குழுக்களுடன் ஈரான் திடீர் சந்திப்பு ,
தாக்குதல் திட்டங்கள் வரைபு ,

https://www.youtube.com/watch?v=0DemuCQIgBw
புதின் சீனா பாதுகாப்பு அமைச்சர் திடீர் சந்திப்பு
Posted in உலக செய்திகள்

புதின் சீனா பாதுகாப்பு அமைச்சர் திடீர் சந்திப்பு

புதின் சீனா பாதுகாப்பு அமைச்சர் திடீர் சந்திப்பு

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், பாதுகாப்பு அமைச்சரும்
சீன மக்கள் குடியரசின் மாநில கவுன்சில் உறுப்பினருமான
லி ஷங்ஃபுவுடன் திடீர் சந்திப்பை மேற்கொண்டார்

இந்த சந்திப்பின் போது, ​​சீனத் தலைவர் ஜி ஜின்பிங்கின் சமீபத்திய ரஷ்ய பயணம் ,மிகவும் பயனுள்ளதாக இருந்தது என்றும், ரஷ்யாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான,உறவுகள் இராணுவம் உட்பட அனைத்து துறைகளிலும் சிறப்பாக வளர்ந்துவருவதாகவும் புடின் கூறினார்.

சீன ரஷ்ய நாடுகளுக்கிடையேயான உறவுகள் பொருளாதாரம்,
சமூகம், கலாச்சாரம் மற்றும் கல்விப் பகுதிகள் மற்றும் இராணுவத் துறைகளுக்கு இடையே அனைத்து பகுதிகளிலும் நன்றாக வளர்ந்து வருகின்றன.

ரஷ்யாவும் சீனாவும் தங்கள் இராணுவத் துறைகள் மூலம் பயனுள்ள தகவல்களைத் தொடர்ந்து பரிமாறிக் கொள்வதாகவும் கூட்டுப் பயிற்சிகளை மேற்கொள்வதாகவும் புடின் குறிப்பிட்டார்.

ரஷ்யாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான இராணுவ ஒத்துழைப்பு
இரு நாடுகளுக்கும் இடையிலான மூலோபாய உறவுகளை வலுப்படுத்தும்
என விளாதிமீர் புதின் தெரிவித்துளளார் .

இவர்கள் சந்திப்பு அமெரிக்கா ஏமாற்றும் மேற்குலக
நாடுகளை கொதிப்பில் உறைய வைத்துள்ளது .

அமெரிக்கா இரகசிய ஆவணம் கசிந்த பின்னர்
இடம்பெற்ற இந்த சந்திப்பு மிக முக்கியத்துவம்
வாய்ந்த ஒன்றாக பார்க்க படுகிறது .

Error: View 9293b2au4w may not exist
ரணில் விக்கிரமசிங்க மகிந்த ராஜபக்ச திடீர் சந்திப்பு
Posted in இலங்கை செய்திகள்

ரணில் விக்கிரமசிங்க மகிந்த ராஜபக்ச திடீர் சந்திப்பு

ரணில் விக்கிரமசிங்க மகிந்த ராஜபக்ச திடீர் சந்திப்பு

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆகியோர் திடீரென சந்தித்துள்ளனர் .

இந்த சந்திப்பில் எதிர்வரும் தேர்தலில் எவ்விதம் செயல்பட வேண்டும் என்பது தொடர்பில் கலந்துரையாட பட்டுள்ளது .

மொட்டு கட்சி மக்களினால் துரத்தியடிக்க படும் என எதிர் பார்க்க பட்ட நிலையில் ,இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது கவனிக்க தக்கது .

No posts found.
சீனாத் தூதுவர் மகிந்த ராஜபக்ச திடீர் சந்திப்பு
Posted in இலங்கை செய்திகள்

சீனாத் தூதுவர் மகிந்த ராஜபக்ச திடீர் சந்திப்பு

சீனாத் தூதுவர் மகிந்த ராஜபக்ச திடீர் சந்திப்பு

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சாவை சீனா தூதர் சந்தித்து பேசியுள்ளார் .

இந்த பேச்சுக்களின் பொழுது சீனா மகிந்தாவிடம் தமது பாணியில் சில டீல்கள் பேசியுள்ளதாக தெரிவிக்க படுகிறது .

அமெரிக்கா இந்தியாவை பகைத்து சீனாவுடன் ஒட்டி உறவாடிய மகிந்த ராஜபக்ச ஆட்சி ,அதே சீனாவினால் மூழ்கடிக்க பட்டது .

இவ்வாறான நெருக்கடி நிறைந்த கால பகுதியில், மீளவும் சீனா மகிந்தவை சந்தித்து டீல்கள் பேசி வருகின்றமை ,தேர்தலில் வெற்றியை மகிந்தா சூடி
கொள்ளும் நகர்வு பேச்சுக்கள் இடம்பெற்று இருக்கலாம் என கருத படுகிறது.

Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

சிரியா துருக்கி உளவுத்துறை தலைவர்கள் திடீர் சந்திப்பு

சிரியா துருக்கி உளவுத்துறை தலைவர்கள் திடீர் சந்திப்பு

சிரியா மற்றும் துருக்கி நாட்டின் உளவுத்துறை தலைவர்கள் ,சிரியா தலை நகரில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர் .

துருக்கி மற்றும் சிரியாவுக்கு இடையில் ,சிறந்த கூட்டுறவை பேணும் பேச்சாக இது பார்க்க படுகிறது .

இரு நாடுகளும் ஒன்றுடன் ஒன்று உறவாடி ,நிலவி வரும் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் முகமாக, இந்த பேச்சு வார்த்தை அமைந்துள்ளது.

ரசியாவின் ஏற்பாட்டில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது .

சிரியாவின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளை நோக்கி ,துருக்கிய இராணுவம் தாக்குதல்களை நடத்தி வருகிறது .

சிரியா துருக்கி உளவுத்துறை தலைவர்கள் திடீர் சந்திப்பு

இவ்வாறான கால பகுதியில் ,ரஸ்யா ஏற்பாட்டில் சிரியா துருக்கி நாட்டு உளவுத்துறை தலைவர்கள் சந்தித்து பேசியுள்ளது ,திடீர் திருப்பத்தை காண் பித்துள்ளளது .

குருதீஸ் போராளிகளுக்கு ஆதரவாக , சிரியா செயல் பட்டு வருகிறது .என்கின்ற குற்ற சாட்டை ,துருக்கி முன்வைத்து ,குருதீஸ் போராளிகள் மீது தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளது .

அவ்வாறான பெரும் போர்களத்தை திறந்து விட்டுள்ள துருக்கியுடன் ,சிரியா உளவுத்துறை தலைவர் பேச்சில் ஈடுபட்டுள்ளார் .

சிரியாவை அடி பணியவைக்கும் முயற்சியா ,அல்லது இணைக்கப் பாட்டுடன் சேர்ந்து பயணிக்கும் திறன் வாய்ந்த நிலைப்பாட்டு
கொள்கையா என்பதை ,வரும் கால நகர்வுகளை வைத்து அனுமானிக முடியும் .

    மகிந்த ராஜபக்ச குடும்பத்தை மிரட்டும் ரணில் விக்கிரமசிங்க
    Posted in இலங்கை செய்திகள்

    மகிந்த ராஜபக்ச ரணில் விக்கிரமசிங்கா திடீர் சந்திப்பு

    மகிந்த ராஜபக்ச ரணில் விக்கிரமசிங்கா திடீர் சந்திப்பு

    மகிந்த ராஜபக்ச மற்றும் ரணில் விக்கிரமசிங்கா ஆகியோர் திடீர் என சந்திது பேசியுள்ளனர் .


    ஆளும் ஜனாதிபதி ரணில் விகிராம்சிங்காவினால் ,உத்தியோகபூர்வமாக நியமிக்க படவுள்ள ,இராயங்க அமைச்சர்கள் தொடர்பில் இந்த வேளை பேச பட்டுள்ளது .

    மகிந்த ராஜபக்ச ரணில் விக்கிரமசிங்கா திடீர் சந்திப்பு

    மகிந்த ராஜபக்ச விசேடமாக ,ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்காவை , சந்தைது பேசியுள்ளது என்பது தொடர்பில் பல விடயம் பேச படுகிறது .

    தமது எதிர்கால நடவடிக்கை மற்றும் ,பாதுகாப்பபு ,தொடர்பிலும் மகிந்த ராஜபக்சவினால் கோரிக்கை முன்வைக்க பட்டுள்ளது எனவும் ,அதனை தான் நிறைவேற்றி தருவதாகவும் ரணில் விக்கிரமசிங்கா தெரிவித்துள்ளாராம் .

    கோட்டாபய ராஜபக்சவின் ,அடுத்த கட்ட நகர்வு தொடர்பிலும் ,இங்கு கலந்துரையாட பட்டுள்ளதாம் .