ஹிஸ்புல்லா ரொக்கட் தாக்குதல்
Posted in உலக செய்திகள்

ஹிஸ்புல்லா ரொக்கட் தாக்குதல்

ஹிஸ்புல்லா ரொக்கட் தாக்குதல்

ஹிஸ்புல்லா ரொக்கட் தாக்குதல் ,வடக்கு இஸ்ரேல் பகுதிகளை இலக்கு வைத்து கடும் ரொக்கட் தாக்குதல் அலறும் சைரன்கள் .

சற்று முன்னர் தெற்கு லெபுனான் எல்லையோரமாக அமைய பெற்றுள்ள இஸ்ரேல் இ ராணுவ தளங்கள் ஆக்கிரமிப்பு கொடியேற்ற பகுதிகளை இலக்கவைத்து காட்டும் ரொக்கேட் தாக்குதல் இடம் பெற்ற வண்ணம் உள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றனர் .

ஆக்கிரமிப்பு அபகரிப்பு ராணுவத்தின் முகாம்கள் சிதறின

இடைவிடாது நடத்தப்படும் இந்த தாக்குதலினால் வடக்கு இஸ்ரேல் பகுதியில் நிறுவப்பட்டு உள்ள ஆக்கிரமிப்பு அபகரிப்பு ராணுவத்தின் முகாம்கள் குடியேற்றங்கள் என்பன பலமான பாதிப்புக்கு உள்ளாகி வருவதாக தெரிய வருகிறது.

ரொக்கேட் தாக்குதல் ஒருபுறம் இடம்பெற்று கொண்டிருக்க மறுபுறத்தே வெடி குண்டு விமானங்களும் தாக்குதலை நடத்திக் கொண்டு இருக்கின்றன.

கடந்த 24 மணித்தியாலங்களுக்கு முன்னதாக 210 அப்பாவி பொதுமக்களை படுகொலை செய்தமைக்கு ,பழிவாங்கும் தாக்குதலாக ,இந்த தாக்குதலை லெபனான் ஹிஸ்புல்லா போர்படைகள் நடத்திக் கொண்டுள்ளதாக தெரியவரும் வந்துள்ளது .

ஹிஸ்புல்லா படைகள் நடத்திய தாக்குதல் தொடர்பான புதிய துண்டு காணொளிகளும் வெளியாகி இருக்கின்றன .

வெடி குண்டு விமானங்கள்

அதில் ரொக்கெட்டுகள் மற்றும் வெடி குண்டு விமானங்கள் என்பன தாவி பறந்து செல்கின்றன .

மலை உச்சப் பகுதியில் உள்ள இஸ்ரேலிய கண்காணிப்பு கோபுரங்கள் என்பனவும் தாக்கி, அழிக்கப்படுகின்ற காட்சிகள் அதில் காணப்படுகின்றன.

துல்லியமாக தொலைத்தொடர்பு கோபுரங்களை தாக்கி இந்த ரொக்கேட் ஏவுகணைகள் விழுந்து வெடித்து கொண்டன .

இதனால் ஏற்பட்ட முழுமையான சேத விபரங்கள் உடனடியாக தெரிய வரவில்லை .

தமது இராணுவத்தினருக்கு ஏற்பட்ட சேத விபரங்களை தெரிவித்தால் மட்டுமே, அதனுடைய இழப்பு விகிதம் தெரிய வரும் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

பேரூந்து மீது கல்வீச்சு தாக்குதல்
Posted in இலங்கை செய்திகள்

பேரூந்து மீது கல்வீச்சு தாக்குதல்

பேரூந்தின் மீது கல்வீச்சு தாக்குதல்

பேரூந்து மீது கல்வீச்சு தாக்குதல் ,வைத்தியசாலைக்கு பயணித்த பேரூந்து மீது கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ள பட்டுள்ளது .

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்றின் மீது, தனியார் பேருந்து சாரதி, நடத்துனர் இணைந்து கல்வீச்சு தாக்குதலை நடத்தி இருக்கின்றனர்.

இலங்கை போக்குவரத்து சபையின் சிலாபம் சாலைக்கு சொந்தமான, அரச பேருந்து ஒன்றின் மீதே ,விஷமிகள் இந்த கல்வீச்சு தாக்குதலை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புற்று நோயினால் பாதிக்கப்பட்டுள்ள மஹரகம அபேக்‌ஷா , வைத்தியசாலைக்கு செல்லும், இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தின் மீது கல்வீச்சு தாக்குதல் இடம் பெற்றுள்ளது .

அரச பேருந்து மற்றும் தனியார் பேருந்து நிறுவனங்களுக்கு இடையில் ,இடம்பெறுகின்ற போட்டி முறுகல் காரணமாகவே, இந்த கல்வீச்சு தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது .

புத்தளத்தில் இருந்து நாள்தோறும் பெருமளவிலான மக்கள், மஹரகம அபேக்‌ஷா மருத்துவமனைக்கு சென்று வருகின்றனர் .

அவ்வாறு மஹரகம அபேக்‌ஷா மருத்துவமனைக்கு சென்று வரும் மக்கள் பயன் பாட்டை தடுக்கும் நோக்குடன், இந்த பேருந்து மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .

அந்த பேருந்தை பயன்படுத்தி ,பயண போக்குவரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் ,பயணிகள் கண்ணீர் மல்கத் தெரிவித்திருக்கின்றனர் .

கல்வீச்சு தாக்குதலை மேற்கண்ட 25 மற்றும் 30 வயதுடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளளனர் .

கைதானவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என, போலீசார் தெரிவிக்கின்றனர் .

இலங்கையில் இவ்வாறு பேருந்துகள் மீது ,கல்வீச்சு தாக்குதல் அடிக்கடி இடம்பெற்று வருகின்றமை, குறிப்பிடத்தக்கது.

வளைகுடாவில் கப்பல்கள் மீது தாக்குதல்
Posted in இலங்கை செய்திகள்

வளைகுடாவில் கப்பல்கள் மீது தாக்குதல்

வளைகுடாவில் கப்பல்கள் மீது தாக்குதல்

வளைகுடாவில் கப்பல்கள் மீது தாக்குதல் ,ஹவுதி படைகளின் தாக்குதலில் இரண்டு கப்பல்கள் பற்றி எரிகின்றன.

ஏடன் வளைகுடா பகுதி ஊடாக பயணித்துக் கொண்டிருந்த இஸ்ரேல் உடைய ஆதரவு சரக்கு கப்பல்களை இலக்கவைத்து, ஏமன் ஹவுதி அன்சர் இல்லா படைகள் கப்பல் ஏவுகணைகளை கொண்டு கடும் தாக்குதலை நடத்தின.

இந்த தாக்குதலில் இஸ்திரேலியா ஆதரவு சரக்கு கப்பல்கள் இரண்டும் பற்றி எரிவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவின் கடல்சார் பாதுகாப்பு நிறுவனமும் இந்த இரண்டு கப்பல்களும் எரிவதை ஒப்புக்கொண்டுள்ளன.

கப்பல்களில் பயணித்தவர்களுக்கு ஏதும் உயிர் சேதங்கள்

எனினும் அந்தக் கப்பல்களில் பயணித்தவர்களுக்கு ஏதும் உயிர் சேதங்கள் ஏற்பட்டதா என்பது தொடர்பாக உடனடியாக ஏதும் தெரிய வரவில்லை .

காசாவில் உள்ள மறைவிடம் ஒன்றில் இஸ்திரேலியா ராணுவத்தின் விசேட கமாண்டோ படையினர் நேற்று சிறை மீட்டு சென்றனர் .

அப்பொழுது அதன் அருகில் தங்கி இருந்த ,அப்பாவி மக்கள் மீது கடும் தாக்குதலை நடத்தினர் .

இந்த தாக்குதலில் 210க்கு மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் பலியாகினர் .

அந்த மக்கள் படுகொலைக்கும், இன அழிப்புக்கும் எதிராகவே,செங்கடல் வழியாக பயணித்துக் கொண்டிருந்த ,இந்த சரக்கு கப்பல்களை இலக்கவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

கப்பல்கள் தீயில் எரிவு

மூன்று கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ள பொழுதும் ,இரண்டு கப்பல்கள் தீயில் எரிந்து கொண்டதாக தாக இஸ்ரேலிய ஆதரவு ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டு இருக்கின்றன.

இடைவிடாது தொடரும் இந்த யுத்தத்தில் காசாவுக்கு இடையில் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது.

காசாவின் பல்வேறுபட்ட பகுதிகள் இதுவரை சுடுகாடாக காட்சி அளிக்கின்றது .

அகதிகளாக வீதிகளில் தாங்கியுள்ள மக்கள் மீது, இஸ்திரேலியா படைகளது செங்கடல் மற்றும் இடன் வளைகுடா பகுதியில் ,பயணிக்கும் சரக்கு கப்பல்கள் ராணுவ காப்பல்களை இலக்கு வைத்து ,தொடர் தாக்குதலை ஹவுதிகள் நடத்திக் கொண்டு உள்ளமை இங்கே குறிப்பிடத்தக்கது.

வீடியோ

இஸ்ரேல் தாக்குதலில் 210மக்கள் பலி
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

இஸ்ரேல் தாக்குதலில் 210மக்கள் பலி

இஸ்ரேல் தாக்குதலில் 210மக்கள் பலி

இஸ்ரேல் தாக்குதலில் 210மக்கள் பலி ,கமாஸ் மக்கள் விடுதலை இயக்கத்தினால் சிறைபிடித்து வைக்கப்பட்டிருந்த நான்கு கைதிகளை மீட்க அப்பாவி மக்கள் 210 பேரை கொன்றுள்ளது .

அவ்விதமான தாக்குதலை நடத்தியே யூத ராணுவம் திடீர் ராணுவ நடவடிக்கை மூலமாக மீட்டு சென்றது .

இந்த மீட்பு நடவடிக்கையின் பொழுது நான்கு கைதிகளை மீட்க பட்ட பகுதியில் அமைந்துள்ள 2 அகதி முகாம்கள் மீது தாக்குதலை நடத்தியது.

210 மக்கள் பலியாகியுள்ளனர்

இதன் பொழுது 210 மக்கள் பலியாகியுள்ளனர் ,மேலும் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் காயமடைந்த்துள்ளனர் .என அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன .

இரண்டு முகாம்களிலும் பெண்கள் சிறுவர்கள் கர்ப்பிணிகள் குழந்தைகள் உள்ளிட்ட 210 பேரை ஈவிரக்கம் இன்றி கொன்றுவிட்டு இந்த நான்கு பேரையும் சிறை மீட்டு சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

இஸ்திரேலிய ராணுவத்தின் விசேட விமானங்கள் ,காமெண்டோ படைகள் என்பன கடும் தாக்குதலை நடத்தின .

அதன் பின்னர் இந்த தாக்குதலை நடத்தி அங்கிருந்த அந்த நான்கு கைதிகளை மீட்டு சென்றனர்.

இவ்வாறு மீட்டு சென்றவர்களில் இரண்டு பெண்கள் மற்றும் இரண்டு ஆண்கள் உள்ளிட்டவர்கள் என புதிய தகவல் வெளியாகியுள்ளன .

பாலஸ்தீன மக்களை படுகொலை

210 மக்களை படுகொலை செய்து நான்கு தமது மக்களை மீட்டுச் சென்ற இந்த சம்பவம் அரபிய தேசங்களில் கொந்தளிப்பையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது .

சியோனிசம் நடத்திய இந்த படுகொலையின் பின்னர், சிறை பிடித்து வைக்கப்பட்டுள்ள ஏனைய கைதிகளை கமாஸ் மக்கள் விடுதலை இயக்க போராளிகள் படுகொலை செய்யக் கூடும் என்கின்ற ஐயம்நிலவுகிறது .

இஸ்ரேலின் அரசுக்கு எதிராக பெரும் போராட்டம்

கைதிகளின் பெற்றோர்கள் உறவினர்கள் இஸ்ரேல் அரசுக்கு எதிராக பெரும் போராட்டத்தை நடத்தி வருகின்றனர் .

இதே போன்றான தாக்குதலை நடத்தி ஏனைய கைதிகளையும் நாங்கள் மீட்டு வருவோம் .

அதற்காக எத்தனை ஆயிரம் காசா மக்களையும் படுகொலை செய்ய தயங்கமாட்டோம் என்பது ,இஸ்ரேல் ராணுவத்தின் செயலாகவே இந்த இனப்படுகொலை தாக்குதல் காண்பிக்கின்றது.

அப்பாவி மக்கள் படுகொலையை அடுத்து ஹமாஸ் மக்கள் விடுதலை இயக்க விடுதலை போராளிகள் இணைந்து ,கூட்டு தாக்குதல் ஒன்றை இசுரேலியா மக்கள் வாழ்விடங்கள் மீது நடத்த கூடும் என எதிர் பார்க்க படுகிறது .

அலறும் இஸ்ரேல் தாக்கும் விமானங்கள்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

அலறும் இஸ்ரேல் தாக்கும் விமானங்கள்

அலறும் இஸ்ரேல் தாக்கும் விமானங்கள்

அலறும் இஸ்ரேல் தாக்கும் விமானங்கள் இஸ்ரேல் மீது கடும் தாக்குதல் நடத்த ப்பட்டதாக ஈராக்கிய போர்படைகள் தெரிவித்துள்ளன .

தமது வெடிகுண்டு விமானங்களை பயன்படுத்தி ,ஆக்கிரமிக்கப்பட்டுள்ள இடத்திலேயே இராணுவ தளங்களை தாக்கி அழித்துள்ளதாக அந்த அமைப்பினர் தெரிவிக்கின்றனர்.

விமானங்கள் நீண்ட தூரம் பறந்து சென்று தமது இலக்கினை துல்லியமாக தாக்கி அழித்துள்ளதாக அந்த படைகள் தெரிவிக்கின்றனர்.

இந்த தாக்குதலில் இஸ்ரேலிய இராணுவத்தினருக்கும் ,அவர்களது ஆயுத தளபாடங்களுக்கும் பெரும் இழப்பினை தாங்கள் ஏற்படுத்தி உள்ளதாகவே அந்த அமைப்பினர் தெரிவித்துள்ளனர் .

மக்கள் மீதான படுகொலை

அப்பாவி மக்கள் மீதான படுகொலை தாக்குதலை தடுக்கவே ,இஸ்ரேல் மீது இவ்விதமான தாக்குதல் இடம் பெறுவதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

இவ்வாறான கால பகுதியில் அமெரிக்கா வெளியுறவு மந்திரி நாரதர் பிளிங்கடன் மத்தியகிழக்கை நோக்கி பயணம் செய்கிறார் .

இஸ்ரேல் பாலஸ்தீனம் இடையில் இடம்பெற்று வருகின்ற யுத்தத்தினை உடனடியாக நிறுத்த கோரி, இஸ்ரேலிய மக்கள், ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்டவர்கள் குரல் கொடுத்த வருகின்றனர்.

ஆனால் காசா மக்கள் மீதான போரினை நிறுத்த தவறி தொடர்ந்து போரில் நாட்டம் கொண்டு இஸ்ரேல் பிரதமர் தீவிரம் காண்பித்து வருகின்றார்.

இவ்வாறான பர பரப்பான சம்பவங்கள் இடம்பெற்று வருகின்ற இவ்வுலகில் இப்பொழுது நாரதர் என அழைக்கப்படும் அமெரிக்காவின் வெளியுறவு அமைச்சர் பயணம் செய்கிறார் .

மத்திய கிழக்கு நாடுகளுக்கு

தற்பொழுது இவர் மத்திய கிழக்கு நாடுகளுக்கு பயணத்தை மேற்கொண்டுள்ளார் .

இவரது சுற்றுப்பயணத்தின் நோக்கம் ,காசாவில் தொடர்ந்து அமைதியை ஏற்படுத்தி போரை முடிவுக்கு எடுத்து செலவதே நோக்கம் எனப்படுகிறது .

இப்போது இந்த எட்டாவது முறை பயணத்தினை மேற்கொள்ளும் இவர் காசா ,இஸ்ரேலுக்கு இடையிலான யுத்தம் நிறுத்தம் ஏற்படுமா ,அல்லது தொடர்ந்து அங்கு யுத்தம் இடம்பெருமை என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும் .

பிளின்கடன் சென்று வந்ததன் பின்னர் அங்கு பாரிய யுத்தங்கள் இடம்பெற்று வந்துள்ளது .கடந்த கால சம்பவங்கள் எடுத்த காண்பிக்கிறது குறிப்பிட தக்கது .

வீடியோ

Error: View 9293b2au4w may not exist
விமானங்கள் கடும் தாக்குதல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

விமானங்கள் கடும் தாக்குதல்

விமானங்கள் கடும் தாக்குதல்

விமானங்கள் கடும் தாக்குதல் ,வடக்கு பகுதிகளை இலக்கு வைத்து லெபனான் போர் விமானங்கள் கடும் தாக்குதலை நடத்தின .

இந்த விமானங்களின் தாக்குதலில் இஸ்ரேல் ராணுவத்தின் இராணுவத் தளங்கள் ,ஆக்கிரமிப்பு குடியேற்ற பகுதிகள் என்பன முற்றாக சேதமடைந்து காணப்படுவதாக தாக்குதலை நடத்திய லெவனன் கிஸ்புல்லா போர்படைகள் அறிவித்துள்ளனர்.

இடைவிடாது தொடரும் கிஸ்புல்லா போர்படைகளின் தாக்குதினால், வடக்கு இஸ்ரேலிய இராணுவத் தளங்கள் ,ஆக்கிரமிப்பு குடியேற்ற பகுதிகள் பலமான சேதங்களுக்கு உள்ளாகி வருகின்றன.

கடந்த நான்கு வாரங்களாக இடைவிடாது தொடரும் இருதரப்பு மோதலில் ,இஸ்ரேலிய இராணுவ தளங்கள் பாரிய சேதங்களுக்கு உள்ளாகி வருகின்றன.

வடக்கு இஸ்ரேல் பகுதியில் அமையப் பெற்றுள்ள கோபுரங்கள் கண்காணிப்பு மையங்கள் உளவுத்துறை மையங்கள் ஏவுகணை மையங்கள் பீரங்கி தளங்கள் மற்றும் பாதுகாப்பு படைகளின் படை கூடாரங்கள் என்பன தாக்கி அழிக்கப்பட்டுள்ளன .

இந்த தாக்குதலில் இராணுவத்தின் டாங்கிகள் , ஏவுகணைகள் உள்ளிட்டவையும் அழிக்கப்பட்டுள்ளன.

ஹிஸ் புல்லா படைகள் கடந்த 24 மணித்தியாலத்தில் நடத்திய தாக்குதலில் இசுரேலியா படைகளுக்கு ஆள் ஆயுத இழப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும், இதனாலேயே மிகப்பெரும் நெருக்கடியில் இஸ்ரேலிய இராணுவம் சிக்கி தவித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

இடைவிடாத தொடரும் இருதரப்புக்கு இடையிலான இந்த போரில் ,அப்பாவி பொதுமக்கள் ,அவர்களின் சொத்துக்களுக்கும், பெரும் இழப்புகள் ஏற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வீடியோ

Error: View 9293b2au4w may not exist
ஐ.நா பள்ளிமீது இஸ்ரேல் தாக்குதல்
Posted in உலக செய்திகள்

ஐ.நா பள்ளிமீது இஸ்ரேல் தாக்குதல்

ஐ.நா பள்ளிமீது இஸ்ரேல் தாக்குதல்

ஐ.நா பள்ளிமீது இஸ்ரேல் தாக்குதல் NPR விசாரணையில், மத்திய காசாவில் உள்ள Unrwa பள்ளியின் மீது இஸ்ரேல் நடத்திய கொடூரமான தாக்குதலில்

குறைந்தது 40 இடம்பெயர்ந்த பாலஸ்தீனியர்களைக் கொன்றது அமெரிக்கா தயாரித்த குண்டைப் பயன்படுத்தியது.

வெடிகுண்டு எச்சங்களின் படத்தை ஆய்வு செய்த தற்போதைய மற்றும் முன்னாள் அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகளை மேற்கோள் காட்டி, NPR

பயன்படுத்திய வெடிமருந்து ஒரு GBU-39 சிறிய விட்டம் கொண்ட வெடிகுண்டு என்று கூறுகிறது, அதே வெடிகுண்டு மே மாதம் Rafah மீது பரவலாக

அறிவிக்கப்பட்ட கொடிய குண்டுவீச்சில் இஸ்ரேல் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.

Error: View 9293b2au4w may not exist
இஸ்ரேல் ஆயுத கப்பல் மீது தாக்குதல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் ஆயுத கப்பல் மீது தாக்குதல்

இஸ்ரேல் ஆயுத கப்பல் மீது தாக்குதல்

இஸ்ரேல் ஆயுத கப்பல் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக ஏமன் ஹிஸ்புல்லா மற்றும் ஈராக் போர் படைகள் அறிவித்துள்ளன

வீடியோ

இஸ்ரேல் இராணுவம் தாக்குதலில் காயம்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் இராணுவம் தாக்குதலில் காயம்

இஸ்ரேல் இராணுவம் தாக்குதலில் காயம்

இஸ்ரேல் இராணுவம் தாக்குதலில் காயம் என இஸ்ரேல் இராணுவம் உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளது .

தெற்கு காசா வழியாக முன்னேறிய படைகளை வழிமறித்து பாலஸ்தீனம் காசா மக்கள் விடுதலை இயக்கமான ஹமாஸ் நாடத்திய தாக்குதலில் ,இஸ்ரேல் படைகளுக்கு பெரும் இழப்பது ஏற்படுத்த பட்டுள்ளது .

வீடியோ

Error: View 9293b2au4w may not exist
இஸ்ரேல் தாக்குதல் லெபனானில் 16பேர்பலி
Posted in உலக செய்திகள்

இஸ்ரேல் தாக்குதல் லெபனானில் 16பேர்பலி

இஸ்ரேல் தாக்குதல் லெபனானில் 16பேர்பலி

இஸ்ரேல் தாக்குதல் லெபனானில் 16பேர்பலி என லெபனான் ஹிஸ்புல்லா போராளிகள் அறிவித்துள்ளனர் .

தெற்கு லெபனான் போராளிகள் காட்டு பாட்டு பகுதிகளை இலக்கு வைத்து, இஸ்ரேல் ஆக்கிரமிப்பு இராணுவம் ,பல்வேறு பட்ட தாக்குதல்களை நடத்தி வருகிறது .

தாக்குதல் சம்பவம்

இவ்வாறான தாக்குதல் சம்பவம் ஒன்றின் பொழுதே, 16 மக்கள் பலியாகியுள்ளதான தகவல்கள் வெளியாகியுள்ளன .

இஸ்ரேலியா ஆக்கிரமிப்பு இராணுவ மக்கள் வாழ்விடங்களை இலக்கு வைத்து ,இஸ்ரேலிய அரச பயங்கரவாத இராணுவம் மிலோச்சத்தனமான தாக்குதல்களை நடத்தி வருகிறது .

அப்பாவி பொது மக்கள்

இந்த தாக்குதலின் பொழுதே அப்பாவி பொது மக்கள் பெரும் தொகையில் பலியாகியும் காயமாடைந்துள்ளனர் .

மேலும் பல வீடுகள் என்பனவும் சேதமடைந்துள்ளன .

இவ்வாறான கால பகுதியில் இஸ்ரேலிய அரச பயங்கரவாத இராணுவம், நடத்தி வரும் இந்த தாக்குதல் சம்பவம் ,பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .

இதற்கு பதிலடி தாக்குதல்களை, தெற்கு லெபனான் விடுதலை போராளிகள் நடத்த கூடும் எனபதால் ,இஸ்ரேல் லெபனான் எல்லையில் பதட்டம் நிலவுகிறது .

Error: View 9293b2au4w may not exist
அமெரிக்க விமானம் தாங்கி கப்பல் மீது தாக்குதல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

அமெரிக்க விமானம் தாங்கி கப்பல் மீது தாக்குதல்

அமெரிக்க விமானம் தாங்கி கப்பல் மீது தாக்குதல்

அமெரிக்க விமானம் தாங்கி கப்பல் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக ஏமன் ஹவுதி அமைப்பினர் தெரிவித்துள்ளனர் .

இந்த தாக்குதலில் கப்பலுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்க பட்டுள்ளது


வீடியோ

Error: View 9293b2au4w may not exist
இஸ்ரேலை போட்டு தாக்கும் ஹிஸ்புல்லா
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேலை போட்டு தாக்கும் ஹிஸ்புல்லா

இஸ்ரேலை போட்டு தாக்கும் ஹிஸ்புல்லா

இஸ்ரேலை போட்டு தாக்கும் ஹிஸ்புல்லா விமானங்கள் ஏவுகணைகள் .சற்றும் எதிர் பாராத புதிய போரியல் முறை தாக்குதலை ஹிஸ்புல்லா அமைப்பினர் நடத்திய வண்ணம் உள்ளனர் .

அதிரடி தாக்குதல்

வடக்கு இஸ்ரலில் ஆக்கிரமிக்க பட்டு அத்துமீறி இராணுவ முகாம்களை அமைத்து ,நிலை கொண்டுள்ள இஸ்ரேலிய இராணுவத்தினருக்கு எதிராக அதிரடி தாக்குதலை ,தெற்கு லெபனான் ஹஸ்புல்லா போராளிகள் நடத்திய வண்னம் உள்ளனர் .

இடைவிடாது தொடரும் ஹிஸ்புல்லா இராணுவத்தின் அதிவேக மின்னல் தாக்குதலினால் இஸ்ரேலிய இராணுவ அதி உயர் படை தளங்கள் எரிந்து கொண்டுள்ளன .

கடும் தாக்குதல்

ஏவுகணை ,விமான தளங்கள் ,கட்டளை கண்காணிப்பு இராணுவ தளங்கள் என்பன கடும் தாக்குதலுக்கு உள்ளாகிய வண்ணம் உள்ளது .

கரந்தடி போர்முறையிலும் ,மரபு போர் முறையிலும் நன்கு தேர்ச்சி பெற்ற ஹிஸ்புல்லா போராளிகள், வீரமிகு தாக்குதலை எதிர்கொள்ள முடியாது ,இஸ்ரேல் இராணுவம் திணறிய வண்ணம் உள்ளது குறிப்பிட தக்க விடயமாகும் .

வீடியோ

Error: View 9293b2au4w may not exist
இஸ்ரேலை தாக்கும் விமானங்கள்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேலை தாக்கும் விமானங்கள்

இஸ்ரேலை தாக்கும் விமானங்கள்

Error: View 9293b2au4w may not exist
மக்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

மக்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்

மக்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்

மக்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் , ரபாவிற்கு அருகில் இடம்பெயர்ந்த காசா மக்கள் கூடாரங்கள் மீது இஸ்ரேலிய அரச இராணுவம் தாக்குதல் .

இஸ்ரேல் அரச ஆக்கிரமிப்பு இராணுவம் பீரங்கி மற்றும் விமான வழி தாக்குதலை நடத்தியதில் சிக்கி ,டஜன் கணக்கான மக்கள் பலியாகியும் ,காயமடைந்துள்ளதாக ,காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது .

சர்வதேச நீதிமன்ற உத்தரவு

சர்வதேச நீதிமன்ற உத்தரவுகளை மீறி ,இஸ்ரேல் இராணுவம் ரபா சாலையில் கோர தாக்குதல்களை நடத்திய வண்ணம் உள்ளது .

இந்த பகுதியில் ஒரு மில்லியனுக்கு மேற்பட்ட அப்பாவி காசா மக்கள் இடம்பெயர்நது தங்கியுள்ளனர் .

இஸ்ரேல் இராணுவ தாக்குதல்

அவ்வாறான அப்பாவி மக்களை இலக்கு வைத்தே ,இஸ்ரேல் இராணுவ தாக்குதல் இடம்பெற்ற வண்ணம் உள்ளது .

இஸ்ரேலிய அரச ஆக்கிரமிப்பு இராணுவம் நடத்தும் இந்த தாக்குதல்களை ,ஐரோப்பிய கூட்டமைப்பில் உள்ளிட்ட பல நாடுகள் கண்டித்து ,கணடனம் தெரிவித்துள்ளன .

ஐரோப்பியா கூட்டமைப்பின் ஒன்றிய நாடுகளே கண்டித்துள்ள செயலானது ,இஸ்ரேலுக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிலில் இரு சார கருத்துக்கள் நிலவி வருகின்றதை இவை காண்பிக்கின்றன .

Error: View 9293b2au4w may not exist
இஸ்ரேல் முகாம்கள் தாக்குதல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உக்ரைன் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் முகாம்கள் தாக்குதல்

இஸ்ரேல் முகாம்கள் தாக்குதல்

இஸ்ரேல் முகாம்கள் தாக்குதல் இஸ்ரேல் படைகளுக்கு பாரிய இழப்பு .

இஸ்ரேலியா இராணுவத்தின் வடக்கு எல்லைகளை இலக்கு வைத்து மிக பெரும் தாக்குதல் நடத்த பட்டுள்ளது .

பாலஸ்தீனம் இஸ்ரேலுக்கு இடையில் போர்

பாலஸ்தீனம் இஸ்ரேலுக்கு இடையில் போர் ஆரம்பிக்க பட்ட நாள் முதல் ,இஸ்ரேல் இராணுவத்தின் வடக்கு எல்லை ராணுவ நிலைகள் கடும் சேதங்களை உள்ளாகி வருகின்றன .

காசா மக்கள் மீதான இனஅழிப்பு தாக்குதலை இஸ்ரேல் இராணுவம் அரம்பைத்த நாள் முதல் ,இஸ்ரேல் இராணுவ முகாம்கள் மீதான தாக்குதல்களை ,பல்ஸினம் காசா போராளிகள் நடத்திய வண்ணம் உள்ளன .

நமக்கு ஒருங்கிணைக்க பட்ட தாக்குதல்களை தெற்கு லெபனான் ஹிஸ்புல்லா போர் படைகள் ,மற்றும் காசா ஹமாஸ் போராளிகள் ஆகியோர் சிறப்பாக நடத்திய வண்ணம் உள்ளனர் .

இந்த இரு போராளி குழுக்கள் தாக்குதல்களினாலேயே இஸ்ரேல் முகாம்கள் பலமாக பாதிக்க பட்டுள்ளன .

யூத இராணுவத்தின் இராணுவ முகாம்கள் உள்ளே நிறுத்தி வைக்க பட்ட பல ஏவுகணைகள் ,அதி முக்கிய ஆயுத தளபாடங்களை அழிக்க பட்டுள்ளன .

எட்டு மாதங்கள் களைந்து இஸ்ரேல் பாலஸ்தீனம் மீதான ஆக்கிரமிப்பு போரினை நடத்திய வண்ணம் உள்ளது .

அந்த பாலஸ்தீனம் காசா மக்கள் இறையாண்மையுடன் வாழும் நிலையை பெற்று கொடுக்கும் நோக்குடனேயே இஸ்ரேல் இராணுவ முகாம்கள் தொடராக தாக்கி அழிக்க பட்ட வண்ணம் உள்ளன .

அமெரிக்கா ஐரோப்பிய ஆதரவு

அமெரிக்கா ,ஐரோப்பிய நாட்டின் ஆதரவுடன் பருத்து பெருத்த இஸ்ரேலிய இராணுவம் மிக பெரும் தாக்குதலை நடத்திய வண்னம் உள்ளது .

பல பில்லியன் டொலர்களை நாள் தோறும் செலவு செய்து ,போரை நடத்தி வருகிறார் ,ஆளும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு .

இந்த போரில் வெற்றி பெற முடியாத இருவராக இஸ்ரேல் பிரதம நெதன்யாகு காணப்படுகின்றார் .

போரை நிறுத்தினால் ஆட்சி கவிழ்க்க ,படும் அவ்வாறான ஆபத்தான மரண பொறிக்குள் சிக்கி இருக்கும் நெதன்யாகுவின் ஆட்சி ,இந்த போருடன் முற்று பெற போகிறதுஎன்பதை இந்த விடயம் தெளிவாக எடுத்து காட்டியுள்ளது .

இலங்கையில் நடந்த ஆட்சி கவிழ்ப்பு போன்ற ஒன்று ,இஸ்ரேலிலும் இடம்பெற போவதை இப்பொழுதே அடித்து கூறலாம் .

இஸ்ரேல் தூதரகம் மீது தாக்குதல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உக்ரைன் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் தூதரகம் மீது தாக்குதல்

இஸ்ரேலிய தூதரகம் மீது தாக்குதல்

இஸ்ரேல் தூதரகம் மீது தாக்குதல் நடத்த பட்டுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது .

டென்மார்க்கில் உள்ள இஸ்ரேல் தூதரக தாக்குதல்

டென்மார்க்கில் உள்ள இஸ்ரேல் தூதரகம் மீதே தாக்குதல் நடத்த பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது .

சிரியாவில் ஈரான் தூதரகம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதன் பின்னர் இடம்பெற்ற முதலாவது தாக்குதல் இதுவாக காணப்டுகிறது .

தாக்குதல் நடத்தியது யார்

இந்த இஸ்ரேல் தூதரகம் மீதான தாக்குதலை நடத்தியது யார் என்பது தொடர்பாக தெரியவரவில்லை .

தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கும் இஸ்ரேல் யார் தாக்குதல் பின்புலத்தில் உள்ளார்கள் என்ற விடயத்தை உடனடியாக தெரிவிக்கவில்லை .

பெரும்பாலும் இந்த தாக்குதலை நடத்தியது , ஈரான் எனவே இஸ்ரேல் கூறுவதற்கு வாய்ப்பு அதிகம் காணப்படுகிறது என தெரிவிக்க படுகிறது .

மிக முக்கிய இஸ்ரேல் தூதரக அதிகாரியை இலக்கு வைத்தே துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்த பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது .

தாக்குதல் இலக்கு முக்கிய மொஸாட் உளவாளியாக இருக்கலாம் என்கின்ற தகவல் வெளியாகியுள்ளது .

வீடியோ

Error: View 9293b2au4w may not exist
இஸ்ரேலுக்குள் வெடித்தரொக்கட் மக்கள் காயம்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேலுக்குள் வெடித்தரொக்கட் மக்கள் காயம்

இஸ்ரேலுக்குள் வெடித்தரொக்கட் மக்கள் காயம்

இஸ்ரேலுக்குள் வெடித்தரொக்கட் மக்கள் காயம் நூற்றுக்கு மேற்பட்ட இஸ்ரேலிய மக்கள் வீடுகள் சேதம் .

இஸ்ரேலின் ஆக்கிரமிக்க பட்ட பகுதிகளை இலக்கு வைத்து ஹமாஸ் போராளிகள் கடும் ரொக்கட் தாக்குதலை நாடத்தினர் .

இஸ்ரேலிய மக்கள் வீடுகள் சேதம்

இந்த ரொக்கட் தாக்குதலில் இஸ்ரேலிய மக்கள் வீடுகள் நூற்று கணக்கில் சேதமாகியுள்ளன .

எகிப்தின் எல்லையோரமான ரபா எல்லையை இலக்கு வைத்து இஸ்ரேல் இராணுவம் தாக்குதலை நடத்தி வருகிறது .

இந்த தாக்குதலில் அப்பாவி மக்கள் காயாமடைந்தும் பலியாகியும் வருகின்றனர் .

வெடிகுண்டு விமான தாக்குதல்

தொடரும் இஸ்ரேல் இராணுவத்தின் தாக்குதலை அடுத்து பாலஸ்தீன ஆதரவு போராளி குழுக்கள் இஸ்ரேலிய நகரங்களை இலக்கு வைத்து ரொக்கட் ,ஏவுகணை ,வெடிகுண்டு விமான தாக்குதல்களை நடத்தி வருகின்றனர் .

பாலஸ்தீனம் இஸ்ரேலுக்கு இடையில் இடம்பெற்று வரும் இந்த போரில் பாலஸ்தீனம் காசா பகுதி பலமாக பாதிக்க பட்டுள்ளது .

தமது தோல்வியை ஏற்று கொள்ள மறுக்கும் இஸ்ரேல் இராணுவம் தாக்குதலை தொடர்வதால் ,தற்போது இஸ்ரேல் இராணுவத்தையும் ,அதன் மக்களையும் இலக்கு வைத்து ரொக்கட் தாக்குதல்கள் நடத்த படுகின்றன .

வீடியோ

Error: View 9293b2au4w may not exist
அகதிகளாக ஓடும் மக்கள்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

அகதிகளாக ஓடும் மக்கள்

அகதிகளாக ஓடும் மக்கள்

அகதிகளாக ஓடும் மக்கள். இஸ்ரேல் இராணுவம் ரபா எல்லையில் தாக்குதலை ஆரம்பித்துள்ளதால் அங்குள்ள மக்களை தற்போது அகதிகளாக ஓடிய வண்ணம் உள்ளனர் .

பாலஸ்தினம் காசா மக்கள் மீது தாக்குதல்

அமெரிக்கா வழங்கிய ஆயுதங்களை பயன்படுத்தி இஸ்ரேல் இராணுவம் ,தற்போது பாலஸ்தினம் காசா மக்கள் மீது தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளனர் .

சர்வதேச சட்டங்களை மதித்து தாம் வழங்கிய ஆயுதங்களை இஸ்ரேல் பயனப்டுத்த வேண்டும், என அமெரிக்கா இஸ்ரேலுக்கு கடும் எச்சரிக்கையை விடுத்துள்ளது .

இஸ்ரேல் அமெரிக்காவுக்கு இடையில் முறுகல்

இதனால் இஸ்ரேல் அமெரிக்காவுக்கு இடையில் முறுகல் போக்கு உச்சம் பெற்று காணப்படுகிறது .

இதேவேளை இஸ்ரேல் வடக்கு இராணுவ நிலைகளை இலக்கு வைத்து லெபனான் ஹிஸ்புல்லா போர் படையினர் கடும் தாக்குதலை நடத்தியுள்ளனர் .

இரவு முழுதும் நடத்திய தாக்குதலில் இஸ்ரேலிய இராணுவ முகாம்கள் பலத்த சேதங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .

ஹிஸ்புல்லா இராணுவம் நடத்திய தாக்குதலில் இஸ்ரேல் படைகளுக்கு ஏற்பட்ட முழுசேத விபரங்கள் தெரியவரவில்லை .

வீடியோ

Error: View 9293b2au4w may not exist
இஸ்ரேல் கண்காணிப்பு உளவு தளம் மீது தாக்குதல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் கண்காணிப்பு உளவு தளம் மீது தாக்குதல்

இஸ்ரேல் கண்காணிப்பு உளவு தளம் மீது தாக்குதல்

இஸ்ரேல் கண்காணிப்பு உளவு தளம் மீது தாக்குதல் நடத்திய போராளி குழுக்கள் ,நெருக்கடியில் திணறும் இஸ்ரேல் இராணுவம் .

இஸ்ரேலிய நாட்டின் நிறுவ பெற்றுள்ள கோலன் குன்று கண்காணிப்பு ,உயர் பாதுகாப்பு அடுக்கு கொண்ட இராணுவ தளத்தின் மீது தாக்குதல் நடத்த பட்டுள்ளது .

இந்த தாக்குதலில் அந்த கோலன் குன்று மலை முகாம் பலத்த சேதங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்க படுகிறது .

கோலன் குன்று

கோலன் குன்று பகுதியில் நிறுவ பெற்றுள்ள இந்த உயர் பாதுகாப்பு முகாமில் இருந்து வழங்க படும் தகவலை அடுத்தே ,சிரியாவில் உள்ள ஈரான் ,சிரியா இராணுவ முகாம்கள் மீது தாக்குதல் நடத்த படுகிறது .

சிரியா போர் படை

அவ்விதமான தாக்குதல் நடத்தும் நெருக்கடியை ஏற்படுத்தும் இஸ்ரேல் இராணுவ தளத்தை தெரிவு செய்தே இப்பொழுது சிரியா போர் படை புலிகள் தாக்குதலை நடத்தியுள்ளன .

இடி மின்னல் தாக்குதலாக இந்த அதிரடி தாக்குதல் அமைய பெற்றுள்ளது .

இஸ்ரேல் உள்ளே நுழைந்து ஹமாஸ் போராளிகள் நடத்திய அசாத் நடவடிக்கை ,கோலன் குன்று முகாம் ,லெபனான் ஹிஸ்புல்லா ,ஹமாஸ் ,சிரியா போராளிகள் மற்றும் ஹவுதிகள் ,ஈராக்கிய படைகளினாலும் தாக்குதலுக்கு இலக்காகியது .

கோலன் குன்று இராணுவ கட்டளை உளவு மையம்

அவ்வாறு என்றால் இந்த கோலன் குன்று இராணுவ கட்டளை உளவு மையத்தின் செயல்பாடுகள் காணப்பட்டன என்பததை இந்த கூட்டு தாக்குதல்கள் ,மூலம் கணித்து கொள்ள முடியும் .

சியோனிச படைகள் நடத்தும் அதே தாக்குதல் தந்திரோபாயங்களை ,அப்படியே திருப்பி அதே இஸ்ரேலியா இராணுவத்தினருக்கு எதிராக ஈரான் ஆதரவு குழுக்கள் நடத்தி வருகின்றன .

அதனால் இஸ்ரேல் இராணுவத்தின் வடக்கு கட்டளை உளவு கண்காணிப்பு இராணுவ மையங்கள் செயல் இழந்த நிலையில் அல்லது இயங்க முடியா நெருக்கடி நிலைக்குள் பாலஸ்தீன அமைப்புக்கள் செயல்பட்டு வருகின்றன .

எனினும் வழமை போன்று எமது வான்காப்பு படைகளினால் தாக்குதல் நடத்திட பறந்து வந்த விமானங்கள் ,சுட்டு வீழ்த்த பட்டதாக அறிவித்துள்ளது குறிப்பிட தக்கது .

Error: View 9293b2au4w may not exist
இஸ்ரேல் துறைமுகம் மீது தாக்குதல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

இஸ்ரேல் துறைமுகம் மீது தாக்குதல்

இஸ்ரேல் துறைமுகம் மீது தாக்குதல்

இஸ்ரேல் துறைமுகம் மீது தாக்குதல் பலத்த சேதம் என நடத்தியவர்கள் தெரிவிப்பு .

அதி உச்ச பாதுகாப்பு கொண்ட இஸ்ரேல் நாட்டின் எலியாட் துறைமுகத்தை இலக்கு வைத்து ஈராக் போர் படைகள் தாக்குதல் நடத்தியுள்ளன .

இந்த தாக்குதலில் எலியாட் துறைமுகம் பலத்த சேதங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .

ரபா எல்லை வழியில் கடும் யுத்தம்

எகிப்து எல்லையோர ரபா எல்லை வழியில் கடும் யுத்தம் இடம்பெற்ற வண்ணம் உள்ளது .

இஸ்ரேலிய அரச இராணுவத்தினர் ஆரம்பித்திருக்கும் இந்த தாக்குதலுக்கு பதிலடி தாக்குதலை வழங்கும் முகமாகவே ,தற்போது போராளி குழுக்கள் தாக்குதலை ஆரம்பித்துள்ளன .

பாலஸ்தீனம் காசா மக்கள்

பாலஸ்தீனம் காசா மக்கள் அகதிக இடம்பெயர்ந்து ரபா வீதிகள் தங்கியுள்ளனர் .

இவ்வாறு தங்கியுள்ள மக்கள் மற்றும் இஸ்ரேல் இனப்படுகொலை இராணுவம் தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளது .

இஸ்ரேலிய படைகள் அவ்வாறு தாக்குதல் ,ஆரம்பிக்க அதற்கு தாக்குதல்களை இஸ்ரேல் உள்ளே ஈராக் ,சிரியா ,ஹிஸ்புல்லா ,ஹமாஸ் படைகள் நடத்திய வண்ணம் உள்ளன .

இரு தரப்பிற்கும் இடையில் தற்போது கடும் யுத்தம் இடம்பெற்ற வண்ணம் உள்ளது .

Error: View 9293b2au4w may not exist