Tag: அமெரிக்கா
அமெரிக்காவை தாக்கிய புயல் 11பேர் மரணம் 60 பேர் காயம்
அமெரிக்காவை தாக்கிய புயல் 11பேர் மரணம் 60 பேர் காயம்
அமெரிக்காவை தாக்கிய புயல் 11பேர் மரணம் 60 பேர் காயம் என தெரிவிக்க பட்டுள்ளது .
உலக வல்லரசு அமெரிக்காவினை தாக்கி வரும் கடும் புயல் மற்றும் கன மழை காரணமாக 11 பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் 60 க்கு மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர் .
டெக்சாஸ், ஓக்லஹோமா, ஆர்கன்சாஸ், மிசோரி ஆகிய இடங்களில் சூறாவளியால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது .
திடீர் சூறாவளியால் ஐந்து மாநிலங்கள் பாதிப்பு
இந்த சூறாவளியால் ஐந்து மாநிலங்கள் பாதிக்க பட்டுள்ளன .இதே பகுதிகளில் 25 சூறாவளி தாக்குதல்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்க படுகிறது .
பாதிக்க பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் இடம்பெற்று வருவதுடன் ,மக்கள் தாற்காலிக ,இடை தங்கள் நிலையங்களில் தங்க வைக்க பட்டுள்ளதாக அந்த மாநில அரசுகள் அறிவித்துள்ளன .
சூறாவளியால் 100 க்கு மேற்பட்ட வாகனங்கள் சேதம்
திடீர் சூறாவளியால் 100 க்கு மேற்பட்ட வாகனங்கள் மற்றும் வீடுகள் என்பன சேதங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .
சீராற்ற காலநிலை காரணமாக அமெரிக்காவாவில் இயல்பு நிலை பாதிக்க பட்டதுடன் ,கடும் சூறாவளி புயல் காரணமாக பெரும் சொத்து இழப்பு ஏற்பட்டுள்ளது .
வீடுகளின் கூரைகளை அடித்து சென்ற சூறாவளி
மக்களது வீடுகளின் கூரைகள் சூறாவளியில் அடித்து செல்ல பட்டுள்ள காட்சிகள் வெளியாகியுள்ளன .
இந்த திடீர் சூறாவளி புயல் காரணமாக ,அமெரிக்காவின் ஐந்து மாநிலங்கள் கடுமையாக பாதிக்க பட்டுள்ளன .
அவ்விதம் புயலினால் பாதிக்க பட்ட பகுதிகளின் மொத்த சொத்து இழப்பு தொடர்பான கணக்கறிக்கை தயாராகி வருகிறது .
இவ் ஆண்டில் அமெரிக்காவில் ஏற்பட்ட அதி உச்ச சூறாவளி புயல் இதுவாக காணப்பட்டுள்ளது என்கின்ற புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன .
ஜனாதிபதி ஜோ பைடன் அனுதாபம்
ஜனாதிபதி ஜோ பைடன் புயலினால் பாதிக்க பட்ட மக்களுக்கு அனுதாபம் தெரிவித்துள்ளதுடன் ,கோர புயலினால் பாதிக்க பட்ட பகுதிகளுக்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் படியும் அறிவுறுத்தல் விடுத்துள்ளார் .
ஜோ பைடன் சிக்கினார்
ஜனாதிபதி ஜோ பைடன் தேர்தலை எதிர்கொண்டுள்ள இவ்வேளையில் ,சீரற்ற காலநிலை புயலினால் பாதிக்க பட்ட மக்களுக்கு உரிய முறையில் தீர்வை வழங்கினால் மட்டுமே ,அவரினால் மகத்தான வெற்றியை பெற முடியும் என்ற நிலை காண படுகிறது .
அதனால் புயலினால் ஏற்பட்ட மக்கள் இழப்பை, அரசு செலுத்த வேண்டிய நிலைக்கு செல்ல கூடும் என எதிர் பார்க்க படுகிறது .
ஈரானின் அதிரடி இராணுவ தாக்குதல்
இஸ்ரேல் மீது ஈரானின் அதிரடி இராணுவ தாக்குதல்
ஈரானின் அதிரடி இராணுவ தாக்குதல் ,ஈரான் அதிரடி இராணுவ ஏவுகணைகள் இஸ்ரேலை அழித்திருக்கும் என அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவிப்பு .
இஸ்ரேல் இயலாமையை அம்பல படுத்தியுள்ள செயல் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .
இஸ்ரேல் மீது ஈரான் கடும் ஏவுகணைகள் டிரோன் ரக வெடிகுண்டு விமானங்கள் மூலம் தாக்குதலை நடத்தின .
இஸ்ரேலியா இராணுவத்தின் ஒன்பது முக்கிய நிலைகளை தெரிவு செய்து 500 டிரோன் ரக விமானங்கள் ,ஏவுகணைகள் ஊடாக ஈரான் தாக்குதல் நடத்தியது .
இஸ்ரேல் மீது ஈரானின் அதிரடி தாக்குதல்
இந்த ஈரான் இராணுவத்தின் அதிரடி ஏவுகணை ,விமான தாக்குதலினால் இஸ்ரேல் மிக பெரும் நெருக்கடியை சந்தித்தது .
மூன்று மணித்தியாலமாக இஸ்ரேல் விமானங்களை பறக்க விடாது ஈரான் இராணுவம் ஏவுகணைகள் ,விமானம் மூலம் தாக்குதலை நடத்தியது .
சற்றும் எதிர் பாராத ஈரானின் இந்த ஏவுகணை ,ட்ரான் அதிரடி தாக்குதல் காரணமாக ,இஸ்ரேல் நிலை குலைந்து காணப்பட்டது .
எனினும் ஈரான் ஏவுகணை ,விமானங்களின் தாக்குதலினால் எமக்கு எதுவித பாதிப்பும் ஏற்படவில்லை என இஸ்ரேல் தெரிவித்து இருந்தது .
அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடன்
அவ்வாறன கால பகுதியில் தற்போது அமெரிக்கா ஜோ பைடன் ஈரான் ஏவுகணைகள் விமானங்கள் தொடர்பாக இவ்விதம் தெரிவித்து ,ஆளும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் தோல்வியை அம்பல படுத்தியுள்ளார் .
இந்த அறிவிப்பினால் இஸ்ரேல் நெதன்யாகுவின் ஆட்சி அதிகாரம் முடிவிற்கு வருவதாக அமெரிக்கா அறிவிக்கிறது என எடுத்து கொள்ளலாம் .
இந்த போரில் வென்று தலை நிமிர்ந்தது ஈரான் ,மற்றும் ஹிஸ்புல்லா, ஹமாஸ் ,ஹவுதிகள் ,ஈராக்கிய படைகள் ,என்பதை யாராலும் மறுக்க முடியாது .
Iran Missiles Will Destroy Israel USA
இஸ்ரேலுக்கு ஆயுதம் இல்லை அமெரிக்கா
இஸ்ரேலுக்கு ஆயுதம் இல்லை அமெரிக்கா
இஸ்ரேலுக்கு ஆயுதம் இல்லை அமெரிக்கா அதிரடி அறிவிப்பால் கதிகலங்கியுள்ள இஸ்ரேல் .
ஆயுதங்கள் வழங்க மாட்டோம் எனவும் ஆயுத கப்பல் இப்பொழுது இஸ்ரேலுக்கு வந்து சேராது என அமெரிக்கா அதிரடியாக அறிவித்துள்ளது .
இஸ்ரேலிய இராணுவம் தாக்குதல்
எகிப்தின் எல்லையோர ரபா மீது ,இஸ்ரேலிய இராணுவம் தாக்குதல்களை நடத்திட ஆரம்பித்துள்ள இவ்வேளையில் ,வேறு வழியின்றி இஸ்ரேல் திணறி வருகிறது .
அமெரிக்கா வழங்கும் இந்த மிக பெரும் ராட்சத குண்டுகளையாயே, இஸ்ரேல் இராணுவம் அப்பாவி பலஸ்தீன மக்கள் தலைமேல் வீசி வருகிறது .
இப்பொழுது பாலஸ்தீனம் காசா இஸ்ரேல் போரை அமெரிக்காவே நடத்தி செல்கிறது என்பது ,இந்த ஆயுத தாமதம் மூலம் அம்பலமாகியுள்ளது .
தேர்தலை பைடன் நிராவகம் சந்தித்துள்ளதால் இஸ்ரேலுக்கு நேரடியாக உதவிகளை செய்த்திட முடியா நிலையில் சிக்கி தவித்து வருகிறார் .
ஆயுத உதவி வாழங்குவதில் தாமதம்
அதனால் தற்போது இந்த ஆயுத உதவி வாழங்குவதில் தாமதம் ஏற்படுத்த பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது .
வெள்ளைமாளியின் ஆயுதங்களை நம்பியே போரை நடத்தி வந்த இஸ்ரேல் இப்பொழுது பொறிக்குள் சிக்க வைக்க ப்பட்டுள்ளதா இல்லை ,இஸ்ரேல் அமெரிக்கா இணைந்து நாடகம் நாடத்துகிறதா என்பதை சில நாட்களில் தெரிய வந்து விடும் .
பேச்சுக்கு தயார் என ஹமாஸ் தெரிவித்துள்ள நிலையில் ,ஹமாசுடன் பேச்சை நடத்திட மறுத்து அடம் பிடிக்கும் நெதன்யாகுவிற்கு ,அமெரிக்கா வைத்துள்ள இந்த ஆப்பு நியம் என்றால் ,இஸ்ரேல் காசா போர் முடிவுக்கு வரும் என நம்பலாம் .
அமெரிக்கா கப்பலை தாக்கிய விமானம்
அமெரிக்கா கப்பலை தாக்கிய விமானம்
செங்கடலில் எரியும் கப்பல் ,அமெரிக்கா கப்பலை தாக்கிய விமானம்,
சரக்கு கப்பல்கள் மற்றும் அமெரிக்கா போர் கப்பல்களை இலக்கு வைத்து ஏமன் ஹவுதி போர் படைகள் .
வெடிகுண்டு விமானங்கள் தாக்குதலை நடத்தியதாக அமெரிக்கா மத்திய கட்டளை தலைமையகம் தெரிவித்துள்ளது .
செங்கடல் வழியாக பயணிக்கும் போக்குவரத்து கப்பல்களுக்கு ,ஏமன் ஆயுத குழுக்கள் அச்சுறுத்தல் விடுத்து வருவதாக வெள்ளை மாளிகை தெரிவித்து இருந்தது .
தற்போது கடல் பகுதியில் பலத்த யுத்தம் இடம்பெற்று வருவதால் ,உலக பொருளாதாரம் மற்றும் கடல்வழி போக்குவரத்து கலங்கள் சேவைகள் பாதிக்க பட்டுள்ளன .
கடல் பகுதியில் பலத்த யுத்தம்
இஸ்ரேல் காசா மீதான போரினை நிறுத்தினால் செங்கடல் வழியாக மீது தாக்குதல் நடத்துவதை நிறுத்துவோம் என ,ஏமன் ஹவுதி படைகள் தெரிவித்து இருந்தன .
ஆனால் போரை நிறுத்த மறுத்து இஸ்ரேல் தொடர்ந்து மக்களை தாக்குவதால் ,தற்போது செங்கடல் வழியாக பயணிக்கும் சரக்கு கப்பல் மற்றும் ,அமெரிக்கா ,பிரிட்டன் ,இஸ்ரேல் போர் கப்பல்கள் மீது ஹவுதி போராளிகள் தாக்குதல் நடத்தி கொண்டுள்ளனர் .
அமெரிக்கா விமானம் சுட்டு வீழ்த்தல்
அமெரிக்கா விமானம் சுட்டு வீழ்த்தல்
அமெரிக்கா விமானம் சுட்டு வீழ்த்தல் .ஏமன் கட்டு பாட்டு பகுதி மேலாக பறந்து கொண்டிருந்த ,அமெரிக்கா இராணுவத்தின்,ஆள் இல்லாத உளவு விமானம் ஒன்று சுட்டு வீழ்த்த பட்டுள்ளது .
அதி உச்ச பாதுகாப்பு கொண்ட இந்த போர் உளவு விமானம், ஏமன் படைகள் சுட்டு வீழ்த்தியுள்ளன .
பிரித்தானிய எண்ணெய் கப்பல் மீது ,கப்பல் ஏவுகணைகள் கொண்டு தாக்குதல் நடத்த பட்டுள்ளது .
அந்த தாக்குதலின் பொழுதே உயர் பாதுகாப்பு அடுக்கு கொண்ட வெற்றிகரமாக சுட்டு வீழ்த்த பட்டுளள்து .
தாக்குதல் ஆரம்பம்
தாக்குதல் ஆரம்பிக்க போவதக ஏமன் ஹவுதிகள் அறிவித்திருந்த நிலையில் , விமானம் மற்றும் பிரிட்டன் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல் நடத்த பட்டுள்ளது .
அமெரிக்கா போர் விமானம் சுட்டு வீழ்த்த பட்டதை அடுத்து , ஏமன் ஹவுதிகள் இராணுவ நிலைகள் மீது ,அமெரிக்கா ,பிரிட்டன் இணைந்து தாக்குதல்களை நடத்த கூடும் என எதிர் பார்க்க படுகிறது .
செங்கடல் வழியாக பயணிக்கும் கப்பல் ,போர் கப்பல்கள் யாவும் தாக்க பட போவதாக ஏமன் ஹவுதிகள் அறிவித்துள்ளமை குறிப்பிட தக்கது .
அமெரிக்கா உக்ரைனுக்கு ஆயுத உதவி
அமெரிக்கா உக்ரைனுக்கு ஆயுத உதவி
அமெரிக்கா உக்ரைனுக்கு ஆயுத உதவி வழங்க உள்ளதாக அறிவித்த நிலையில் ,உக்ரைன் ரஷ்யாவுக்கு இடையில் போர் தீவிரம் பெற்று வருகிறது .
இவ்வாறான கால பகுதியில் மிக பெரும் ஆயுத உதவியை உக்ரைனுக்கு வெள்ளை மாளிகை வழங்க உள்ளதாக பகிரங்கமாக அறிவித்துள்ளது
சூடு பிடிக்கும் அமெரிக்கா ஆயுத விற்பனை
எதிர் வரும் நாட்களில் அமெரிக்கா உக்ரைனுக்கு 61 பில்லியன் டொலர் பெறுமதியான, ஆயுத உதவிகள் வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது .
இதன் படி இந்த ஆயுதங்கள் கட்டம் கட்டமாக வழங்கிட, நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது .
அதன் அடிப்படையில் ஏவுகணைகள் ,பீரங்கிகள்,ராடார்கள் கவசவண்டிகள்,துப்பாக்கிகள்,தாங்கி எதிர்ப்பு ஆயுதங்கள் .டாங்கிகள் ,என்பன இவற்றில் பிரதான இடம் வகிக்கின்றன
F 35 ரக விமானங்கள்
F 35 ரக விமானங்கள் உக்ரைனுக்கு விற்பனை செய்திட அமெரிக்கா நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது .
இந்த F 35 ரக விமானங்கள் ஓட்டுவதற்குரிய பயிற்சிகள் ருமேனியாவில் வைத்து, உக்ரைன் சிறப்பு படை விமானிகளுக்கு வழங்க பட்டு வருகின்றன .
இவர்கள் பயிற்சி முடிவு பெற்றதும் குறித்த விமானங்களை ,உக்ரைனுக்கு விற்பனை செய்திட அமெரிக்கா நடவடிக்கையை ஆரம்பிக்கும் என தெரிவிக்க பட்டுள்ளது .
இந்த விமானங்களை பயன்படுத்தி ,ரஸ்யாவின் ஏவுகணைகள் ,கப்பல் துறை முகங்கள் ,மற்றும் அணு உலைகள் மீது தாக்குதல் நடத்தவும் திட்டம் தீட்ட பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது .
இரண்டு மில்லியன் பீரங்கி குண்டுகள் விற்பனை
ரஷ்யா உக்ரைனுக்கு இடையில் இடம்பெற்று வந்த இதுவரையான போர் கால பகுதியில் ,உக்ரைனுக்கு அமெரிக்காவினால் இரண்டு மில்லியன் பீரங்கி குண்டுகள் வழங்க பட்டுள்ளன .
அத்தனை பீரங்கி குண்டுகளும் ரஷ்யா இராணுவத்தின் மீது வீச பட்டுள்ளன .
மேலும் இதே போன்ற தொகையில் ,155 மில்லி மீற்றர் பீரங்கி குண்டுகள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள பட்டு வருகிறது .
மிக பெரும் தொகையில் உக்ரைனுக்கு அமெரிக்கா வழங்கவுள்ள, இந்த ஆயுதங்கள் ஊடக ,மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு ,ரஷ்ய உக்ரைன் போர் நீடித்து செல்ல போகிறது என்பதை இவை காண்பிக்கின்றன .
அமெரிக்காவை தாக்குவோம் ஹிஸ்புல்லா அறிவிப்பு
அமெரிக்காவை தாக்குவோம் ஹிஸ்புல்லா அறிவிப்பு
அமெரிக்காவை தாக்குவோம் ஹிஸ்புல்லா அறிவிப்பு.இவர்களின் இந்த அறிவிப்பால் அரபுலகில் தங்கி இருக்கும் அமெரிக்கா இராணுவம் பதட்டத்தில் உறைந்துள்ளது .
ஈராக்கை தளமாக கொண்டு இயங்கும், கட்டா ஹிஸ்புல்லா போர் படையணிகள் இவ்வாறு தெரிவித்துள்ளது .
ஈராக் அமெரிக்கா போர்
ஈரான் அமெரிக்காவுக்கு இடையில் இடம்பெற்ற ,அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு போரின் பொழுது ஈராக்கை ஆக்கிரமித்து அடிமை படுத்திய அமெரிக்கா படைகள் அங்கயே தங்கி நிற்கின்றன .
இந்த அமெரிக்கா படைகள் ஈராக்கை விட்டு முழுவதுமாக வெளியேற வேண்டும் என ,ஈராக்கிய பாராளுமன்றம் மற்றும் கட்டா ஹிஸ்புல்லா போர் படைகள் உள்ளிட்டவை தெரிவித்து வருகின்றன .
ஆனால் படை விலக்கல் சாத்தியமில்லை எனவும் ,அமெரிக்கா இராணுவம் அங்கேயே தரித்து நிற்பார்கள் என அமெரிக்கா தெரிவித்து வருகிறது .
இதனை அடுத்து தற்போது கட்டா ஹிஸ்புல்லா போராளிகள் இவ்வாறு உறுமியுள்ளனர் .
ஈரான் ஆதரவு குழுக்கள் தாக்குதல்
மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து அமெரிக்கா அதன் கூட்டு படைகள் முற்றாக விலக்க பட வேண்டும் என்பதில் ஈரான் உறுதியாக உள்ளது .
அதனால் தனது ஆதரவு குழுக்கள் மூலம் அமெரிக்கா ,அதன் பல் நாட்டு கூட்டு படைகள் மீது தாக்குதலை நடத்துகிறது .
இதுவே தற்போது ஈரானுக்கு, இஸ்ரேல் பாலஸ்தீன போர் முனையில் கிடைக்க பெற்ற வெற்றியாக பார்க்க படுகிறது .
ஈரான் இஸ்ரேலை தாக்க முனைந்தால் பேரழிவு ஏற்படும் அமெரிக்கா மிரட்டல் |அதிகரிக்கும் போர் பதட்டம்
ஈரான் இஸ்ரேலை தாக்க முனைந்தால் பேரழிவு ஏற்படும் அமெரிக்கா மிரட்டல் |அதிகரிக்கும் போர் பதட்டம்
ஈரான் இஸ்ரேலை தாக்க முனைந்தால் பேரழிவு ஏற்படும் அமெரிக்கா மிரட்டல் அதிகரிக்கும் போர் பதட்டம் ஈரான் இஸ்ரேலை தாக்க முனைந்தால் பேரழிவு ஏற்படும் அமெரிக்கா மிரட்டல் அதிகரிக்கும் போர் பதட்டம்.
இஸ்ரேலை சனிக்கிழமை தாக்குதல் போல கருதி இரான் போரை ஆரம்பித்தால் இஸ்ரேலினால் தோல்வியை சந்திக்கும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது .
அதேவேளை ரஷ்யா ஏவுகணை தயாரிக்கும் ஆயுத தொழில் சாலை பற்றி எரிகிறது என உக்ரைன் தெரிவித்துள்ளது .
உக்ரைன் விமானங்கள் ரஷ்யா ஏவுகணை தயாரிப்பு ஆயுத தொழில் சாலையை தாக்கியதா என்கின்ற சந்தேகம் வெளியாகியுள்ளது .
இங்கு தயாரிக்கும் படும் கண்டம் விட்டு கண்டம் பாயும் நீண்ட தூர ஏவுகணைகளை உக்ரேனிய இராணுவத்தை தாக்கி வருகிறது ,அவரது ஆயுத கூடமே எரிவதாக தெரிவிக்க படுகிறது .
ஈரான் ஏவுகணைகளை பொறுக்கி எடுத்து ஆராயும் அமெரிக்கா இஸ்ரேல்
ஈரான் ஏவுகணைகளை பொறுக்கி எடுத்து ஆராயும் அமெரிக்கா இஸ்ரேல்
இஸ்ரேலுக்குள் ஈரான் தாக்குதல் நடத்திய ஏவுகணைகளை பொறுக்கி எடுத்து ஆராயும் அமெரிக்கா இஸ்ரேல்.
ஈரான் ஏவுகணைகளை கண்டு இஸ்ரேல் மிரண்டு பார்த்து கொண்டிருக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன .
அமெரிக்கா விசேட ஆயுத நிபுணர்கள் ஆய்வில் ஈடுபட்டுள்ளனர் .
இரான் அடி எப்படி உள்ளது என்பதை இந்த ஏவுகணைகள் காட்சி படுத்தியதில் இருந்து தெரிந்து கொள்ள முடிகிறது .
இஸ்ரேல் குறியில் ஈரான் மத தலைவர்|இஸ்ரேல் அமெரிக்காவுக்கு ஈரான் அனுப்பிய முக்கிய செய்தி
இஸ்ரேல் குறியில் ஈரான் மத தலைவர்|இஸ்ரேல் அமெரிக்காவுக்கு ஈரான் அனுப்பிய முக்கிய செய்தி
இஸ்ரேல் குறியில் ஈரான் நாட்டின் மத தலைவர் அயத்துல்லா ஹமானி,இவரை அழிக்கும் நோக்குடன் இஸ்ரேல் மொஸாட் தீவிரம் காட்டுகிறது .
இரு நாடுகளுக்கு இடையில் போர் பதட்டம் மீள ஆரம்பிக்க பட்டுள்ள இவ்வேளையில் ,பரம எதிரிகளான இஸ்ரேல் அமெரிக்காவுக்கு ஈரான் முக்கிய செய்தி ஒன்றை அனுப்பியுள்ளது .
இரான் மீது சியோனிச படைகள் தாக்குதல் நடத்தினால் அதற்கு இரானிய தாக்குதல் எவ்வாறு அமையும் என்கின்ற விடயமும் அதில் தெளிவாக குறிப்பிட பட்டுள்ளதாக உளவுத்துறை ஊடாக செய்திகள் தெரிவிக்கின்றன .
தொட்டால் நீ செத்தா அமெரிக்காவுக்கு ஈரான் மிரட்டல் தாக்குதல் விபரத்தை வெளியிட்ட ஈரான்
காசா போராளிகளிடம் சிக்கிய இஸ்ரேல் விமானம் அமெரிக்கா இராணுவத்திற்கு ஆப்படித்த அரபு நாடுகள்
காசா போராளிகளிடம் சிக்கிய இஸ்ரேல் விமானம் அமெரிக்கா இராணுவத்திற்கு ஆப்படித்த அரபு நாடுகள்
காசா போராளிகளிடம் சிக்கிய இஸ்ரேல் விமானம் அமெரிக்கா இராணுவத்திற்கு ஆப்படித்த அரபு நாடுகள் .
ஈரானை தாக்க அரபு நாடுகள் திடீர் தடை ,கட்டார் ,குவைத் ,துருக்கி என்பன தமது விமான தளத்தை அமெரிக்கா பயன்படுத்த தடை
இஸ்ரேல் மீதான ஈரான் தாக்குதலை நிறுத்த சீனாவிடம் கெஞ்சும் அமெரிக்கா
இஸ்ரேல் மீதான ஈரான் தாக்குதலை நிறுத்த சீனாவிடம் கெஞ்சும் அமெரிக்கா
இஸ்ரேல் மீதான ஈரான் தாக்குதலை நிறுத்த சீனாவிடம் கெஞ்சும் அமெரிக்கா .
உலக போர் பதட்டத்தை தடுக்க கோரி சீனாவிடம் அமெரிக்கா வேண்டாதல் விடுத்தது வருகிறது .
சீனா ஈரானை சமரசம் செய்து இஸ்ரேக்ள் மீதான தாக்குதலை நிறுத்தும் என வெள்ளைமாளிகை நம்பிக்கை
இஸ்ரேல் மீது ஈரான் 24 மணித்தியாலத்தில் தாக்குதல் நடத்தும் அமெரிக்கா
இஸ்ரேல் மீது ஈரான் 24 மணித்தியாலத்தில் தாக்குதல் நடத்தும் அமெரிக்கா
இஸ்ரேல் மீது ஈரான் 24 மணித்தியாலத்தில் தாக்குதல் நடத்தும் என அமெரிக்கா உளவுத்துறை அறிவிப்பு .
இஸ்ரேல் ஈரான் தூதரகம் மீது சிரியாவில் தாக்குதல் நடத்தியது ,அதற்கு பதலடியாகவே இசுரேல் மீது இரான் தாக்குதலை நடத்த தயாராகி வருகிறது .
பாலஸ்தீன போர் படைகள் இணைந்து தாக்குதல் நடத்த தயாராகி வருவதாக தகவல்
அமெரிக்கா போர் கப்பல்களை தாக்கிய ஹவுதி விமான தாக்குதல்
அமெரிக்காவுக்கு ஈரான் எச்சரிக்கை போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தல்
அமெரிக்கா கப்பல் மீது ஹவுதி தாக்குதல்
அமெரிக்கா கப்பல் மீது ஹவுதி தாக்குதல்
அமெரிக்கா கப்பல் மீது ஹவுதி இராணுவம் ஏவுகணை தாக்குதல் ,
செங்கடல் பகுதியில் நடந்த கடும் மோதல் ,









































