Tag: அநுர அரசு
மருத்துவர்கள் வேலை நிறுத்தம் திணறும் அநுர அரசு
மருத்துவர்கள் வேலை நிறுத்தம் திணறும் அநுர அரசு
மருத்துவர்கள் வேலை நிறுத்தம் திணறும் அநுர அரசு ,GMOAவின் 48 மணி நேர அடையாள வேலைநிறுத்தம் இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது.
தீர்க்கப்படாத பல கோரிக்கைகளை முன்வைத்து
தீர்க்கப்படாத பல கோரிக்கைகளை முன்வைத்து அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) ஆரம்பித்த 48 மணி நேர
அடையாள வேலைநிறுத்தம் இன்று (24) இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது.
ஆறு முக்கிய கோரிக்கை
ஆறு முக்கிய கோரிக்கைகளை நிவர்த்தி செய்ய எட்டப்பட்ட ஒப்பந்தங்களை அதிகாரிகள் செயல்படுத்தத் தவறியதைக் காரணம் காட்டி, GMOA நேற்று
தொழிற்சங்க நடவடிக்கையைத் தொடங்கியது. இதில் மருத்துவர்களின் DAT கொடுப்பனவுகள், போக்குவரத்து கொடுப்பனவுகள் மற்றும் ஆராய்ச்சி கொடுப்பனவுகளை திருத்துவது தொடர்பான பிரச்சினைகள் அடங்கும்.
தொடர்ச்சியான வேலைநிறுத்தம் காரணமாக, நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற விரும்பும் நோயாளிகள் கடுமையான சிரமங்களை எதிர்கொண்டனர்.
இதற்கிடையில், சுகாதார அமைச்சர் டாக்டர் நளிந்த ஜெயதிஸ்ஸ நேற்று நாடாளுமன்றத்தில் கூறுகையில், தற்போதைய வேலைநிறுத்தப் போராட்டம் நியாயமற்றது.
வட்டுவாகல் பாலத்தில் அநுர அரசு புரிந்த மோசடி
வட்டுவாகல் பாலத்தில் அநுர அரசு புரிந்தமோசடி
வட்டுவாகல் பாலத்தில் அநுர அரசு புரிந்த மோசடி தற்போது ஏற்பட்ட வெள்ள பெருக்கின் ஊடாக அம்பல பட்டுளள்து .
தற்போது வட்டு வாகல் பாலம்
தற்போது வட்டு வாகல் பாலம் உடைந்த நிலையில் காணப்படுகிறது .கடந்த காலத்தில் உள்ள ஆட்சியாளர்கள்
அமைத்து கொடுக்காத பாலத்தை அனுரா அரசே அமைத்து கொடுத்தாக அனுரா அரசு அடித்து விட்டது .
அவ்விதமான பாலமே ஆறு மாதத்தில் உடைந்து நாசமாகியுள்ளதை மக்கள் காணொளிகள் வாயிலாக பார்த்து இருப்பீர்கள் .
நல்லதொரு நாட்டை கட்டி அமைப்போம்
லஞ்ச ஊழலை ஒழித்து நல்லதொரு நாட்டை கட்டி அமைப்போம் என வருகை தந்த அனுரா அரசு தற்போது தாமே லஞ்ச ஊழல் சிக்கியுள்ள விடயம் மிக பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது .
அக்கா எல்லோரும் ஒட்டு மொத்தத்தில் திருடர்கள் தான என்பதை இந்த விடயம் எடுத்து காட்டியுள்ளது .
ஒருவருடத்தில் அனுரா அரசு மக்கள் செல்வாக்கு இழந்து கோமாளி அரசாக மாற்றியுள்ளது சாமீப செயல்பாடுகள் அடித்து கூறுகின்றான் .

- அமெரிக்க செனட்டர்கள் தீர்மானம்

- மாரிப் நகரில் ஹூதிகளின் தாக்குதலில் இரண்டு பொதுமக்கள் கொல்லப்பட்டன

- லெபனான் நகரில் இஸ்ரேலிய பீரங்கித் தாக்குதலால் வீடுகள் சேதமடைந்தன

- செம்மணி அகழ்வாராய்ச்சியின் 100-வது நாள் – மனித எலும்புக்கூடுகள் 500-ஐத் தாண்டியது

- குற்றப் புலனாய்வுத் துறையின் (CID) இயக்குநர் ஷானி அபேசேகரா

- துப்பாக்கிச் சூட்டில் எட்டு பேர்

- லங்கா சதோசா 10 அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளைக் குறைக்கிறது

- ஹோர்முஸ் ஜலசந்தி குறித்து விரைவில் ஒப்பந்தம் ஏற்படும் என அமெரிக்கா

- அஸ்வசூமா சம்பந்தப்பட்ட மாபெரும் மோசடி

- மோட்டார் சைக்கிள் விபத்துகளில் 749பேர் பலி

- பல பகுதிகளில் 75 மி.மீ-க்கு மேல் மழை

- சிறைச்சாலை அமைப்பு கடுமையான நெருக்கடியில் உள்ளது

- லண்டனில் மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள் விமானம் வீடியோ

- கிழக்கு ஜெருசலேம் அகதிகள் முகாமில் இரண்டு நாள் தாக்குதலுக்குப் பிறகு இஸ்ரேலிய இராணுவம் பின்வாங்கியது

- சிரியாவில் மினிபஸ் குண்டுவெடிப்பில் 14 பேர் பலி











