Posted in பிரித்தானிய செய்தி முக்கிய செய்திகள்

4 வாரத்தில் பிரிட்டனில் நாள் ஒன்றுக்கு 1000 க்கு மேல் பலியாவர்கள் – எச்சரிக்கை

4 வாரத்தில் பிரிட்டனில் நாள் ஒன்றுக்கு 1000 க்கு மேல் பலியாவர்கள் – எச்சரிக்கை

பிரிட்டனில் எதிர்வரும் நான்கு வாரத்துக்குள் நாள் ஒன்றுக்கு

நூறுக்கு மேற்பட்டவர்கள் பலியாவார்கள் என கடும் எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது

இன்று முதல் கடும் குளிர்காலம் நிலவுகிறது ,இதனால் இயல்பாக

ஏற்படும் நோய்த் தாக்கம் அதிகரித்து மக்கள் கடும் நோயினால் பாதிக்க படுவார்கள் ,

அவ்வேளை இந்த கொரனோ வைரஸ் தொற்றி கொள்ளும் எனவும் அதனை

அடுத்து உயிர்பலிகள் நூறு முதல் ஆயிரத்தை நாள் ஒன்றுக்கு எட்டி பிடிக்கும்

என நோய் தொற்று நிபுணர்கள் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்

எனினும் மக்கள் இவர்களின் இந்த அறிவுறுத்தல்களை அலட்சிய படுத்தி செல்வதை அவதானிக்க முடிகிறது

Posted in பிரித்தானிய செய்தி முக்கிய செய்திகள்

பிரிட்டனில் வேலையாட்களுக்கு மகிழ்ச்சி செய்தி – காசு தர தயாராகும் அரசு

பிரிட்டனில் வேலையாட்களுக்கு மகிழ்ச்சி செய்தி – காசு தர தயாராகும் அரசு

பிரிட்டனில் பரவி வரும் கொரனோ நோயினை அடுத்து அடித்து பூட்டும்

நிகழ்வு ஆரம்பிக்க பட்டுள்ளது ,இதனால் தொழில் நிறுவனங்கள் பலத்த இழப்பை சந்தித்து வருகின்றன

இவ்வேளையில் தொழிலாளர்கள் தமது வருமானத்தை இழந்து தவித்து வருகின்றனர் ,

இதனால் ஊழியர்களை காப்பாற்றும் பொருட்டு அவர்களுக்கு நிதி உதவியினை

வழங்கிட அரசு முயற்சிகளை மேற் கொண்டு வருகிறது ,அதற்காக அரசு 34 பில்லியன் பவுண்டுகளை ஒதுக்கியுள்ளது

இந்த திட்டம் ஐப்பசி மாதம் முதல் நடைமுறைக்கு வரவுள்ளது ,எனினும்

அது எவ்வாறு வழங்க படும் என்பது தொடர்பில் நிதியமைச்சர் விரைவில் அறியதருவார் என எதிர்பார்க்க படுகிறது

கூலி தொழிலாளிகளை காப்பாற்றும் முகமாக இந்த செயல் திட்டம் இடம்பெறவுள்ளது குறிப்பிட தக்கது

Posted in உளவு செய்திகள் முக்கிய செய்திகள்

ஈரான் கடற்படையில் 188 விமானங்கள் இணைப்பு – அதிர்ச்சியில் அமெரிக்கா இஸ்ரேல் – video

ஈரான் கடற்படையில் 188 விமானங்கள் இணைப்பு – அதிர்ச்சியில் அமெரிக்கா இஸ்ரேல் – video

ஈரான் கடற்படைக்கு அதன் புரட்சி காவல் படையினர் 188 உளவு

விமானங்கள் மற்றும் உலங்குவானூர்திகள் என்பன வழங்க

பட்டுள்ளன

இவ்வாறு வழங்க பட்ட உலங்குவனூர்திகள் உளவு விமானங்களில் பாதி

கடலில் தரை இறங்கும் வடிவமைப்பில் உருவாக்கம் பெற்றுள்ளன

ஒரே நாளில் இவ்விதம் பெரும் தொகையில் வழங்க பட்டுள்ளதால்

இஸ்ரேல் அமெரிக்கா அதிர்ச்சியில் உறைந்துள்ளன

ஈரானை தாக்குவோம் என டிரம்ப் எச்சரிக்கை விடுத்து இரு

வாரத்தில் இந்த படைக்கல அதிகரிப்பு இடம்பெற்றுள்ளமை இங்கே குறிப்பிட தக்கது

https://www.youtube.com/watch?v=dNqUNnDKMhE
Posted in பிரித்தானிய செய்தி முக்கிய செய்திகள்

லண்டனில் பொலிசார் மீது அசிட் வீச்சு தாக்குதல் -11 பேர் காயம்

லண்டனில் பொலிசார் மீது அசிட் வீச்சு தாக்குதல் -11 பேர் காயம்

வடக்கு லண்டன் Dale Close, Barnet பகுதியில் சுற்றிவளைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்த


காவல்துறையினர் மீது திடீரென போதைவஸ்து கடத்தல் கும்பல் அசீட் வீச்சு தாக்குதலை நடத்தினர்

இதில் பதினொரு காவல்துறை வீரர்கள் பலத்த எரிகாயங்களுக்கு உள்ளான

நிலையில் அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளனர் ,மேற்படி

தாக்குதலை நடத்தியவர்கள் என சந்தேகிக்க படும் சிலரை கைது செய்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்

தொடர்ச்சியாக போதைவஸ்து கும்பலை இலக்கு வைத்து கைது செய்து

வரும் வேளையில் இந்த தீவிரவாத தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிட தக்கது

    Posted in உளவு செய்திகள் முக்கிய செய்திகள்

    சீனா வந்தால் தாக்குவோம் – மிரட்டும் தாய்வான் -இது எப்புடி ..!

    சீனா வந்தால் தாக்குவோம் – மிரட்டும் தாய்வான் -இது எப்புடி ..!

    எங்கள் நாடு மீது சீனா போர் ஒன்றை தொடுப்பதற்கு தயாராகி

    வருகிறது ,தொடர்ந்து மிரட்டல் விடுத்த வண்ணம் உள்ளது

    அவ்விதமான தாக்குதல் ஒன்றை சீனா நடத்திட முயன்றால் அதற்குரிய

    விலையினை அது கொடுக்க வேண்டி வரும் எனவும் அதற்கு

    தாங்கள் தயாராக உள்ளோம் என அதிரடியாக அறிவித்துள்ளதுடன்

    அதி நவீன போர் விமானங்களை அது தனது எல்லை பகுதியில் பறக்க விட்டு தமது பலத்த்தை காட்டியுள்ளது

    தாய்வானுக்கு பின்புலத்தில் அமெரிக்கா உள்ளதும் அதனால் சண்டியர்

    சீனாவுடன் எலிபோல உள்ள தாய்வான் இந்த மிரட்டல் வித்தைகளை காட்டி வருகிறது

    சீனாவை அடக்கிட தாய்வானை அமெரிக்கா பயன் படுத்துவதே இந்த இராணுவ அரசியல் விளையாட்டின் கூர் முனையாகும்

    Posted in உளவு செய்திகள் முக்கிய செய்திகள்

    லெபனான் மீது பாரிய ரொக்கட் தாக்குதல் -அதிர்ச்சி வீடியோ

    லெபனான் மீது பாரிய ரொக்கட் தாக்குதல் -அதிர்ச்சி வீடியோ

    லெபனான் தெற்கு பகுதி மீது திடீரென நடத்த பட்ட ரொக்கட்

    தாக்குதலில் அங்கு பெரும் வெடி சத்தங்கள் கேட்ட வண்ணம் உள்ளது

    இஸ்ரேல் இராணுவத்தின் விமானங்கள் இந்த தாக்குதலை நடத்தி விட்டு தப்பி சென்றுள்ளதாக நம்ப படுகிறது

    ஹிஸ்புல்லா போராளிகள் முக்கிய நிலைகளை இலக்கு வைத்து

    தொடராக இஸ்ரேல் உளவுத்துறையினர் தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளனர்

    ஆறு வாரத்தில் இடம்பெற்ற மூன்றாவது மிக பெரும் தாக்குதலாக இது அமைய பெற்றுள்ளது

    எனினும் இதனால் ஏற்பட்ட முழுமையான சேத விபரங்கள் இந்த செய்தி பதிவாகும் வரை வெளியாக்கவில்லை

    ஆயுத கூடங்கள் வெடித்து சிதறி இருக்க கூடும் என சுயாதீன தகவல்கள் தெரிவிக்கின்றன

    https://twitter.com/i/status/1308382840657240065

    Posted in பிரித்தானிய செய்தி முக்கிய செய்திகள்

    வியாழன் முதல் 10 மணியுடன் உணவகங்கள் ,பார்கள் அடித்து பூட்டு – video 10 ஆயிரம் தண்டம்

    வியாழன் முதல் 10 மணியுடன் உணவகங்கள் ,பார்கள் அடித்து பூட்டு – ஊரடங்கு அமூல்

    பிரிட்டனில் பரவி வரும் கொரனோ நோயினை அடுத்து எதிர்வரும் வியாழக்கிழமை

    முதல் ( நாளை மறுதினம் )உணவகங்கள் ,பார்கள்,என்பன அடித்து பூட்ட உத்தரவு பிறப்பிக்க பட்டுள்ளது

    இன்று முக்கிய பேச்சு ஒன்றினை ஆளும் அதிபர் போரிஸ் ஜோன்ஸன்பாராளுமன்றில் ஆற்றினார்

    அதில் இந்த விடயங்கள் மக்களுக்கு நேரடியாக வழங்க பட்டுள்ளது

    மேலும் பல இறுக்கமான சட்டங்கள் மக்களுக்கு வருகிறது ,முக்கிய கீ

    வேலையாட்கள் , தவிர ஏனையவர்கள் வீட்டில் முடக்க படும் நிலை ஏற்படும் என்பதாக தெரிவிக்க பட்டுள்ளது

    கடைகளில் வேலை செய்பவர்கள் அனைவரும் முக கவசம் அணிய வேண்டும் ,மக்கள் உட்பட உணவாக வேலையாட்களும் முக கவசம் அணிதல் வேண்டும் ,டாக்சி உட்பட்டவை ,.

    டேக்கவே வே மட்டும் அனுமதிக்க பட்டுள்ளது ,பத்து மணியுடன் உணவகங்கள் ,பார்கள் அடித்து பூட்ட பட வேண்டும்

    ,கல்யாணம் மரணம் மற்றும் நிகழ்வுகளில் 10 முதல் 15 பேர் மட்டுமே கலந்து கொள்ள முடியும்

    இந்த சட்டத்தை மீறுபவர்கள் மீது நடவடிக்கை பாயும் ,பத்தாயிரம் தண்டம் அறவிட படும்

    ஐப்பசி மாதம் முதல் நாள் ஒன்றுக்கு பத்தாயிரம் பேர் பாதிக்க படுவார்கள்

    நாள் ஒன்றுக்கு நூறுக்கு மேற்பட்டவர்கள் பலியாவர்கள் ,அதுவே அதிகரித்து

    செல்லும் பொழுது லெவல் ஐந்தை எட்டும் பொழுது முழு லாக் டவுனுக்கு பிரிட்டன் செல்லும் அது பங்குனி மாதம் நெருங்கும் வேளையில் இடம்பெற கூடும்

    வீதிகளில் காவல்துறை ,இராணுவம் ரோந்து செல்வார்கள் என அறிவிக்க பட்டுள்ளது

    Posted in உளவு செய்திகள் முக்கிய செய்திகள்

    வடகொரியா மீது 80 அணுகுண்டுகளை வீச – டிரம்ப் போட்ட திட்டம் அம்பலம்

    வடகொரியா மீது 80 அணுகுண்டுகளை வீச – டிரம்ப் போட்ட திட்டம் அம்பலம்

    வடகொரியா மீது பொருளாதார தடைகளை விதித்து அந்த நாட்டை அடிமையாக்கி தனது காலடியில் கொண்டு வந்து விடலாம் என அமெரிக்கா திட்டம் போட்டது

    ஆனால் அதனை எல்லாம் தூக்கி எறிந்து விட்டு வீர புதல்வன் கிங் யோங்

    உண், தமது நாட்டையும் ,மக்களையும் காப்பாற்றும் அதி தீவிர நகர்வுகள் துணிவுடன் செயல் பட்டார்

    ,அதன் விளைவு வடகொரியாவில் இருந்த படியே அமெரிக்காவின் வெள்ளை

    மாளிகையை அணுகுண்டுகளை காவி சென்று தாக்கும் திறன் கொண்ட ஏவுகணைகளை தயாரித்து அசத்தினார் .

    மிரண்டே போனது அமெரிக்கா ,அது மட்டுமா கிழமை தோறும் ஒரு ஏவுகணை சோதனை என விடாது சோதனை செய்து மிரள வைத்தது வடகொரியா ,

    தொடர்ந்து அந்த சோதனையை புரிந்த வண்ணமே உள்ளது .இப்பொழுது

    உலக சண்டியர் அமெரிக்கா வாலை சுருட்டி கொண்டது ,அதனை அடுத்து

    தமது உளவு படையினர் மூலம் இரகசியமாக வடகொரியா அதிபரை போட்டு தள்ளும் விளையாடல்களை ஆரம்பித்துள்ளது

    இதன் மூலம் அவர் இறந்து விட்டார் என்றெல்லாம் பரப்புரை செய்தது,

    ஆனால் அது பலிக்கவில்லை ,டிரம்ப், ஆட்சி ஏறிய கால பகுதியில் வடகொரியா

    மீது என்பது அணுகுண்டுகளை வீசி அந்த நாட்டை முற்றாக அழித்து கட்ட அமெரிக்கா தலமை டிரம்புடன் திட்டம் போட்டுள்ளது தற்போது அம்பலமாகியுள்ளது

    ஜப்பானை அடிமையாக்கி தனது காலடியில் கொண்டு வந்தது போல

    வடகொரியாவையும் அமெரிக்கா அடக்கிட நினைப்பது இதன் மூலம் அம்பலமாகியுள்ளது

    முக்கிய பாதுகாப்புதுறை மந்திரி ஒருவர் ஊடாக இந்த தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிட தக்கது

    Posted in உளவு செய்திகள் முக்கிய செய்திகள்

    80 ஆயிரம் – சீனா ரஷியா இணைத்து பெரும் இராணுவ ஒத்திகை

    80 ஆயிரம் – சீனா ரஷியா இணைத்து பெரும் இராணுவ ஒத்திகை

    உலகின் முதல் முக்கிய வல்லரசுகளாக விளங்கி வரும் சீனா

    ரசியாவுடன் இணைந்து


    பெரும் இராணுவ ஒத்திகை நடத்தி வருகின்ற்னர் ,Belarus, Armenia, China,

    Pakistan and Myanmar
    போன்றவை இந்த ஒத்திகையில் ஈடுபட்டுள்ளனர்

    இவை அமெரிக்காவுக்கு பெரும் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது ,இதன்

    பின்னர் இவர்களுடன் இணைந்த நாடுகளுக்கு எதிராக அமெரிக்கா

    இறுக்கமான நடவடிக்கைகளை மேற்கொள்ள கூடும் என எதிர்

    பார்க்க படுகிறது

    China join military drills in Russia
    China join military drills in Russia
    Posted in பிரித்தானிய செய்தி முக்கிய செய்திகள்

    லண்டனில் ,10 PM பின்னர் ஊரடங்கு – உணவகங்கள் அடித்து பூட்ட நடவடிக்கை

    லண்டனில் ,10 PM பின்னர் ஊரடங்கு – உணவகங்கள் அடித்து பூட்ட நடவடிக்கை

    பிருத்தானில் பரவி வரும் கொரனோ நோயானது லெவல் நான்கை எட்டியுள்ளது


    இது ஆள் ஒருவர் பலியாக முன்பு கோமா நிலையில் உள்ள செயளுக்கு ஒப்பானது

    அதுவே இப்பொழுது நிலவி வருகிறது ,அதனை தொடர்ந்து அவசரமாக 15 விதிகளின் கீழ் தடைகள் பிறப்பிக்க படவுள்ளன ,

    அவற்றில் உணவகங்கள் ,பார்கள் என்பன வரையறை செய்யப்பட்டவை

    மட்டும் திறப்பது ,ஏனையவை அடித்து பூட்டுதல் ,மேலும் சமூக இடைவெளி

    கண்டிப்பாக பின் பற்ற வேண்டும் ,முக கவசம் ,கையுறை என்பன அணியப்படல் வேண்டும் .

    வீட்டுக்கு ஒருவர் என்கின்ற விகிதத்தில் வெளியில் நடமாடுதல் ,அதைவிட

    பத்து மணிக்கு பின்னர் ஊரடங்கு பிறப்பிக்க பட்டு மக்கள் முடக்க படுதல் என்ற சட்டம் பாயவுள்ளது

    மக்களே ஓடி சென்று பொருட்களை கொள்வனவு செய்து கொள்ளுங்கள் ,வரும் முன் தடுப்போம் ,உயிரை காப்போம்

    மறக்காது மருந்து பொருட்களை வாங்கி வைத்து கொள்ளுங்கள்

    ,நாளை இந்த அறிவுப்பு திடிரென வெளியாகலாம் ,பிரதமர் முக்கிய உரை ஆற்றவுள்ளார்

    அதன் பின்னர் இவை நடைமுறைக்கு கொண்டுவர லண்டன் மேயர் நடவடிக்கை எடுத்து வருகிறார்

    நாள் ஒன்றுக்கு 49,000 பேர் இந்த நோயால் பாதிக்க படுவார்கள் என எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது

    இந்த செய்தியை உங்கள் நண்பர்களுக்கும் தெரிய படுத்தி கொள்ளுங்கள்

    Posted in உளவு செய்திகள் முக்கிய செய்திகள்

    அமெரிக்காவை எம்மால் லொக் பண்ண முடியும் – ரஷியா அதிரடி அறிவிப்பு

    அமெரிக்காவை எம்மால் லொக் பண்ண முடியும் – ரஷியா அதிரடி அறிவிப்பு

    உலக சண்டியர் அமெரிக்கா இப்போது மிக முக்கிய ஏவுகணை தயாரிப்பு நாடுகளின் வலைக்குள் சிக்கியுள்ளது


    தொடர் அதிகார அடக்குமுறை நடவடிக்கையின் காரணமாக இந்த நாடுகள் தடையினை உடைத்து கொண்டு தாம் முன்னேற வேண்டிய நிலைக்கு தள்ள பட்டன

    அமெரிக்காவை வெல்ல வேண்டும் எனின் அவர்கள் பயன் பாட்டில் இல்லாத புதிய முறை ஆயுத உருவாக்கத்தின் மூலமே வெல்ல

    முடியும் என ரசியா கணக்கிட்டது ,அதற்கு அமைவாக தற்போது ரசியா தனது Hypersonic ஏவுகணையை உருவாக்காகியுள்ளது .

    இவை ஒலியைவிட பலமடங்கு வேகம் கொண்டதாக உருவாக்கம் பெற்றுள்ளது ,அமெரிக்காவிடம் உள்ள ராடார்கள் ஏவுகணைகளினாலே இதனை சுட்டு வீழ்த்த முடியாது

    அதனால் தான் ரசிய தற்போது எம்மால் அமெரிக்காவை மட்டும் அல்ல எந்த நாட்டையும் லொக் பண்ண முடியும் என சவால் விட்டு இறுமாப்புடன் பேசியுளளார் அதிபர் புட்டீன்

    இவரது கடும் தொனியிலான இந்த பேச்சு அமெரிக்கா மற்றும் அதன் வால்பிடி நாடுகளை மிரள வைத்துள்ளது ,

    நேரடியாக பெரும் போர் ஒன்றை ரசியா தொடங்கினால் அதன் காலடியில் ஜெர்மன் வரை ரசியா படைகள் விரைந்து முன்னேறும்

    அளவுக்கு புதிய ஆயுத தொழில் நுட்பங்கள் மற்றும் படை கட்டுமானத்தை அது உருவாக்கி வைத்துள்ளது

    இப்பொழுது அமெரிக்கா தனது அடக்கு முறையின் உச்சத்தால் , ஈரான்,ரசியா ,வடகொரியா ,சீனா ,போன்ற முக்கிய நாடுகளின் ஏவுகணை கூட்டு தாக்குதலுக்கும் சிக்கியுள்ளது குறிப்பிட தக்கது

    Posted in உளவு செய்திகள் முக்கிய செய்திகள்

    நீர்மூழ்கி ஏவுகணை சோதனை நடத்த தயாராகும் வடகொரியா – கொதிக்கும் அமெரிக்கா

    நீர்மூழ்கி ஏவுகணை சோதனை நடத்த தயாராகும் வடகொரியா – கொதிக்கும் அமெரிக்கா

    உலக முதலாவது சண்டியரை கண்ணுக்குள் விரல் விட்டு ஆட்டம் காட்டி

    வரும் வடகொரியா தொடராக தனது ஏவுகணை சோதனைகளை நடத்திய வண்ணம் உள்ளது

    தற்போது மிக இரகசிய இடம் ஒன்றில் வைத்து நீர்மூழ்கியில் இருந்து தாக்குதல் நடத்தும் கூறும் தூர ஏவுகணை சோதனை ஒன்றா

    நடத்திட வடகொரியா தயாராகி வருவதாக அமெரிக்கா வெளியாக உளவுத்துறை குற்றம் சுமத்தியுள்ளது

    ஆனால் இதனை ரசியா மறுத்துள்ளது ,அமெரிக்காவின் கடுமையான

    பொருளாதார தடைகளை மீறி வடகொரியா இந்த சோதனைகளை தொடராக நடத்திய வண்ணம் உள்ளது

    ஈரானிடம் வாங்கிய கட்டிய பின்னர் அமெரிக்கா இப்போது தனது வாலை சுருட்டி கொண்டு குலைத்து வருகிறதுன் ,அதுவே

    வடகொரியா தாக்கினால் அமெரிக்கா வெள்ளை மாளிகையை முற்றாக அழித்து விடும் ,

    அவ்விதம் நீண்ட தூர ஏவுகணைகளை தன்னகத்தே வடகொரியா வைத்து உலகில் நிமிர்ந்து நிற்கிறது


    ,கிங் யோங் உண்ணின் சுட்டு விரல் அசைத்தால் இந்த ஏவுகணைகள் அமெரிக்காவை எவ்வேளையும் தாக்கும் என்பதே

    திட்டமாகிறது,அதனால் தான் அமெரிக்கா பீதியில்அஞ்சி நடுங்க காணமாகிறது

    Posted in உளவு செய்திகள் முக்கிய செய்திகள்

    25 மணித்தியாலங்கள் வானில் பறந்து சாதனை படைத்த ரஷியா போர் விமானங்கள்

    25 மணித்தியாலங்கள் வானில் பறந்து சாதனை படைத்த ரஷியா போர் விமானங்கள்

    உலகின் முதலாவது வல்லரசாக வலம் வந்த சோவியத் ரசியா அமெரிக்கா

    சதியின் பயனாக உடைந்தது ,இதனை அடுத்து தற்பொழுது உலக வல்லரசின்

    இரண்டாம் இடத்தில் நிலை கொண்டுள்ள ரசியா தனது முதலாவது ஆதிக்கத்தை மீட்டு கொள்ளும் நோக்கில் பயணித்து வருகிறது

    அதற்கு அமைவாக தனது ஆயுத பலத்தை முன் நிறுத்தி செயல் பட்டு

    வருகிறது ,இதன் பயனாக ஏவுகணைகளை காவி சென்று தாக்கும் திறன்

    வாய்ந்த Russia’s Tu-160 விமானங்கள் இருபத்தி ஐந்து மணித்தியாலங்கள் வானில் தொடர்ச்சியாக பறந்து சாதனை படைத்துள்ளன .

    இருபதாயிரம் கிலோமீட்டர்கள் இவை பறந்துள்ளன,
    இது

    உலக சாதனையாக பதிய பெற்றுள்ளது , அமெரிக்காவுக்கு பெரும் நெருக்கடியாக இவ்விடயம் மாறியுள்ளது குறிப்பிட தக்கது

    Posted in பிரித்தானிய செய்தி முக்கிய செய்திகள்

    பொலிஸ் அதிரடி வேட்டை -பிரிட்டனில் 230 பேர் திடீர் கைது

    பொலிஸ் அதிரடி வேட்டை -பிரிட்டனில் 230 பேர் திடீர் கைது

    பிரிட்டனில் கடந்த மூன்று தினங்களில் விசேட குற்ற காவல்துறையினர்

    நடத்திய திடீர் சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கையில் 230 பேர் கைது செய்ய பட்டுள்ளனர்

    இவ்வாறு கைது செய்ய பட்ட வர்களில் அதிகமானவர்கள் போதைவஸ்து

    கடத்தல் ,கொலை ,கொள்ளை,கற்பழிப்பு குற்ற சாட்டில் தேட பட்டு

    வந்தவர்கள் உள்ளடங்கும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்

    Met, Surrey, Kent, Essex, Hertfordshire, Thames Valley, Hampshire, City of

    London பகுதிகளில் கடந்த மூன்று திங்களில் இடம் பெற்ற ஒன்பது

    வீதி சோதனை சுற்றிவளைப்பு நடவடிக்கையின் பொழுதே இந்த கைது இடம் பெற்றுள்ளது

    கார்கள் நம்பர் பிளேட் தானியங்கி முறையில் மாறும் வகையில் செயல் படும் கார்கள் பயன் படுத்த பட்டுள்ளது

    அவ்வாறான 54 கார்கள் ,25 கத்திகள்,வாள்கள் ,62 போதைவஸ்து

    பொருட்கள் ,மற்றும் ஆறு பிடி விறாந்து பிறப்பிக்க பட்ட ஆவணங்கள் என்பன மீட்க பட்டுள்ளன

    தொடர்ந்து இவர்களுடன் தொடர்பில் உள்ள மிக பெரும் முக்கிய புள்ளிகளை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்

    இவர்களிடம் எவ்வாறு துப்பாக்கிகள் வந்து சேர்ந்தன என்பது தொடர்பில் தீவிர விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது

    ,தப்பி ஓடி கொண்டிருப்பவர்களை கைது செய்யும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்

    பொலிஸ் அதிரடி வேட்டை
    பொலிஸ் அதிரடி வேட்டை
    Posted in உளவு செய்திகள் முக்கிய செய்திகள்

    தாய்வானுக்கு மேலாக பறந்த சீனாவின் 19 போர் விமானங்கள் – முறுகல் உக்கிரம்

    தாய்வானுக்கு மேலாக பறந்த சீனாவின் 19 போர் விமானங்கள் – முறுகல் உக்கிரம்

    தாய்வான் நாட்டுக்கு மேலாக சீனாவின் பத்தொன்பது ஜெட் போர்

    விமானங்கள் திடீரென ஊடுருவி பறந்து மிரட்டி சென்றுள்ளன

    இந்த சம்பவம் சீனா மற்றும் தாய்வானுக்கு இடையில் பெரும்

    முறுகளை ஏற்படுத்தியுள்ளது ,


    தாய்வான் தனது சொந்த மாநிலத்தில் ஒன்று என சீனா தொடர்ந்து கூறி

    வரும் நிலையில் ,எவ்வேளையும் சீனா பெரும் போர் ஒன்றை தாய்வான்

    மீது நடவடிக்கை மேற்கொள்ளும் முகமாக இந்த நடவடிக்கையில்

    ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது

    Posted in பிரித்தானிய செய்தி முக்கிய செய்திகள்

    பிரிட்டனில் ஆறு மாதம் – அடித்து பூட்ட நடவடிக்கை – கடும் எச்சரிக்கை

    பிரிட்டனில் ஆறு மாதம் – அடித்து பூட்ட நடவடிக்கை – கடும் எச்சரிக்கை

    பிரிட்டன் நாடு தழுவிய ரீதியில் பரவி வரும் கொரனோ வைரஸ் தாக்குதலை அடுத்து தற்பொழுது தொற்று நோயாளர்கள் பாதிப்பு அதிகரித்துள்ளது

    இதனை அடுத்து நாடு முழுவதும் சுமார் ஆறுமாதம் ,இத்தாலி போன்று அடித்து பூட்டும் நிலைக்கு செல்லும் அபாயம் எழுந்துள்ளது

    எனினும் முற்றாக அடித்து பூட்டும் நிலைக்கு செல்லும் அளவு பிரிட்டன்

    அதிபர் ஜோன்ஸன் உட்பட மறுத்து வருவதாகவும் ,நிபுணர்கள் எச்சரிக்கையால்

    நிலைகளைளுக்கு ஏற்ப அவர் தனது நிலை பட்டைமாற்றி அமைக்க கூடும் என தெரிவிக்க படுகிறது

    லண்டன் மேயரும் இந்த் எச்சரிக்கையை விடுத்துள்ளார் ,மக்கள் விதிமுறைகளை பின்பற்ற தயங்கி வருவதன் விளைவே இவை எனப்படுகிறது

    மக்களே உசார் பொருட்களை வாங்கி வைத்து கொள்ளுங்கள்

    ,தற்போது பல்பொருள் அங்காடிகளில்மக்கள் நெரிசல் அதிகரித்துள்ளமை குறிப்பிட தக்கது

    Posted in உலக செய்திகள் முக்கிய செய்திகள்

    பிரிட்டனில் பாடசாலைகள் மீள அடித்து பூட்ட நடவடிக்கை – விரைவில் முடிவு

    பிரிட்டனில் பாடசாலைகள் மீள அடித்து பூட்ட நடவடிக்கை – விரைவில் முடிவு

    பிரிட்டனில் மிக வேகமாக பரவி வரும் கொரனோ நோயினை அடுத்து

    மீள பாடசாலைகள் அனைத்தும் அடித்து பூட்டும் நிலை ஏற்படும் நிலை தோற்ற பெறவுள்ளது

    இது தொடர்பான வெளியீடுகள் முக்கிய வட்டாரங்களில் விவாத பொருளாக மாற்றம் பெற்றுள்ளது


    ஆளும் அரச அதிபர் இதனால் மக்கள் மத்தியில் பெரும் நெருக்கடியினையும் ,எதிர்ப்பினையும் சந்தித்து வருகின்றார்

    வட அயர்லாந்து அடித்து பூட்ட பட்ட நிலையில், மீளவும் நாடு தளுவிய

    ரீதியில் இந்த நடவடிக்கை மேற்கொள்ள அரசு முயற்சிகளை மேற்கொள்ளும் என கருத்தியல் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்

    நான்கு வாரங்களுக்குள் இந்த நிலை ஏற்பட கூடும் என எதிர் பார்க்க படுகிறது

    Posted in உளவு செய்திகள் முக்கிய செய்திகள்

    தாய்வானுக்கு ஆயுதங்களை அள்ளி விற்கும் அமெரிக்கா – கொதிக்கும் சீனா

    சீனாவுடன் பதற்றம் அதிகரிக்கும் சூழ்நிலையில் தைவானுக்கு மிகப்பெரிய அளவில் ஏவுகணைகள் உள்பட ஆயுதங்களை

    விற்பனை செய்ய அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    சீனாவுடன் அதிகரிக்கும் பதற்றம் – தைவானுக்கு மிகப்பெரிய அளவில் ஆயுத விற்பனை செய்ய அமெரிக்கா முடிவு?

    தைவான் நாடு தனது நாட்டின் ஒரு பகுதி என சீனா தொடர்ந்து உரிமை கொண்டாடி வருகிறது. தைவான் அதிபராக ட்சாய் ல்ங்

    2016ம் ஆண்டு பதவியேற்ற பின்னர் இவ்விவகாரத்தில் சீனாவின் அழுத்தம் அதிகரித்துள்ளது.

    தென் சீனக்கடல் பகுதியையும் முழுவதுமாக சீனா உரிமை கொண்டாடி அங்கு ராணுவ தளவாடங்களை குவித்து வருகிறது.

    இதற்கு, தைவான், பிலிப்பைன்ஸ், வியட்நாம் போன்ற கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

    இதற்கிடையில், தென்சீன கடல் பகுதியில் சீனாவின் ஆதிக்கத்தை தடுக்கும் வகையில் தைவான் நாட்டிற்கு அமெரிக்கா அதிக அளவில் ராணுவ ஆயுதங்களை வழங்கி வருகிறது.

    மேலும், தைவானுக்கு பாதுகாப்பு வழங்கும் நடவடிக்கையிலும் அமெரிக்கா ஈடுபட்டு வருகிறது. ஆனால், தைவானை தனது

    நாட்டின் பகுதியாகவே கருதும் சீனா தொடர்ந்து அந்நாட்டு வான்பரப்பில் அத்துமீறி


    போர் விமானங்களை பறக்கவிட்டு வருகிறது. மேலும், தைவான் நாட்டின் கடல்பரப்பு எல்லை அருகே கடந்த சில நாட்களாக சீனா போர் பயிற்சி மேற்கொண்டு வருகிறது.

    சீனாவின் இந்த அத்துமீறிம் செயல்களுக்கு தைவான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், சீனாவின் நடவடிக்கைகளுக்கு

    பதிலடியாக தங்கள் நாடும் போர் பயிற்சியில் ஈடுபட உள்ளதாக தைவான் அதிரடியாக தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், தென் சீன கடல்பகுதியில் சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் தைவான் நாட்டிற்கு மிகப்பெரிய அளவில் ஆயுத விற்பனை செய்ய அமெரிக்கா முடிவு

    செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 7 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான இந்த ஆயுத விற்பனையில் ஏவுகணைகளும் உள்ளடக்கம் என தெரியவந்துள்ளது.

    இந்த விவகாரங்களால் தைவான் – சீனா இடையே மோதல் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில்,

    அமெரிக்க அரசின் மூத்த அதிகாரி கேய்த் ஹர்ச் திடீர் பயணமாக நேற்று தைவான் வந்தடைந்தார்.

    தைவான் – சீனா இடையேயான மோதலுக்கு மத்தியில் அமெரிக்காவின் மூத்த அதிகாரி தைவான் வந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Posted in பிரித்தானிய செய்தி முக்கிய செய்திகள்

    லொக்டவுனுக்கு தயாராகும் பிரிட்டன் – பீதியில் மக்கள்

    லொக்டவுனுக்கு தயாராகும் பிரிட்டன் – பீதியில் மக்கள்

    பிரிட்டன் இரண்டாம் அலையாக பரவி வரும் கொரனோ வைரஸ் தாக்குதலை அடுத்து


    விரைவில் முழு லொக் டவுன் ஆகும் நிலைக்கு பிரிட்டன் செல்ல கூடும் என தெரிவிக்க படுகிறது

    இந்த முழு அடைப்பு பிரிட்டன் பொருளாதாரத்தில் மிக பெரும் இடியை தரும் என ஆளும் அரசு தெரிவித்துள்ளதுடன்

    மக்களின் பொருளாதாரத்தை மீள கட்டி எழுப்பும் நடவடிக்கைக்கு அரசு

    செல்ல வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது .இதனால் புதிய வியாபாரிகளை

    உருவாக்க வேண்டிய நிலைக்கு அரசு செல்ல நேரிடும் என எதிர்பார்க்க படுகிறது

    எதிர் வரும் எட்டு வாரங்கள் முதல் இந்த லொக் டவுன் ஏற்படும் நிலைக்கு செல்ல கூடும் என நிபுணர்கள் கருத்துரைத்துள்ளனர்

      Posted in பிரித்தானிய செய்தி முக்கிய செய்திகள்

      பிரிட்டனில் கொரனோ கடும் தாக்குதல் -ஒரே நாளில் 20 பேர் பலி -3,991 பாதிப்பு

      பிரிட்டனில் கொரனோ கடும் தாக்குதல் -ஒரே நாளில் 20 பேர் பலி -3,991 பாதிப்பு

      பிரிட்டனில் வேகமாக மீள பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில்

      சிக்கி கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் இருபது பேர் பலியாகியுள்ளனர்

      மேலும்3,991 பேர் பாதிக்க பட்டுள்ளனர்

      நாள் தோறும் அதிகரித்து செல்லும் இந்த நோயின் தாக்குதலில் இருந்து மக்களை காப்பாற்ற வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது .

      மக்களுக்கு விடுக்க பட்ட வேண்டுதல்களை புறக்கணித்து மக்கள் வீதிகளில்

      முகக் கவசம் இன்றியும் ,சமூக இடைவெளியை பின்பற்றாமல் செல்கின்றனர்

      இதனை அடுத்து ஊரடங்கு சட்டம் அமூல் படுத்த படும் நிலைக்கு அரசு

      செல்ல கூடும் என நிபுணர்கள் கருத்துரைத்துள்ளனர் ,
      எதிர்

      வரும் எட்டு வாரங்களுக்குள் பிரிட்டன் முழு முடக்க நிலைக்கு வர கூடும் என அஞ்ச படுகிறது