Category: முக்கிய செய்திகள்
முக்கிய செய்திகள் ,இன்றைய இலங்கை உலக முக்கிய செய்திகள் பக்கத்தில் முதன்மை இடம்பிடித்துள்ளன .
நாள்தோறும் இடம்பெறும் நிகழ்வுகளில் பகுதியாக இவை அமைய பெற்றுள்ளன.
சிரியாவில் இருந்து தமது இராணுவம் விலகும் – துருக்கி திடீர் குத்துகரணம்
சிரியாவில் இருந்து தமது இராணுவம் விலகும் – துருக்கி திடீர் குத்துகரணம்
சிரியாவில் அந்த நாட்டு இராணுவத்திற்கு எதிராக முப்பது ஆயிரம்
இராணுவத்தை துருக்கி அனுப்பி வைத்துள்ளது ,
அதமது ஆதரவு படைகளின் ஆதரவுடன் சிரியா இராணுவத்தின் மீது தொடர்
தாக்குதலை நடத்தி வருகிறது
,இவ்வாறான சமர் உக்கிரம் பெற்று வரும் நிலையில் ,தமது
இராணுவம் அங்கிருந்து விலகும் எனவும் ,தமக்குரிய பகுதிகளை வழங்கினால்
,அங்கு தாம் தங்கி இருக்க வேண்டிய அவசியம் இல்லை என துருக்கி அறிவித்துள்ளது
தேர்தல் வருவதை அடுத்து ,அதில் தான் தோற்று விட கூடும் என கருதும் எடகோன் இவ்விதம் அறிவித்துள்ளமை குறிப்பிட தக்கது
வெடித்து சிதறிய இரண்டு விமானங்கள் – நடந்தது என்ன ..?
வெடித்து சிதறிய இரண்டு விமானங்கள் – நடந்தது என்ன ..?
ஜோர்ச்சியா எல்லை பகுதியில் அசேர்பியா இராணுவத்திற்கு
சொந்தமானதாக கருத படும் இரண்டு உளவு விமானங்கள் மோதி சிதறியுள்ளன .
இந்த விமானங்கள் இரண்டும் எவ்வாறு ஒன்றுடன் ஒன்று மோதி
சிதறி என்பது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
இவை மோதி வீழ்ந்தனவா அல்லது சுட்டு வீழ்த்த பட்டனவா என்பது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
அல்பேனியா இராணுவத்தால் அசேர்பியா இராணுவத்தின் 14
வானூர்திகள் இரு வாரத்துக்குள் சுட்டு வீழ்த்த பட்டமை இங்கே குறிப்பிட தக்கது

குறும் தூர ஏவுகணைகளை துருக்கிக்கு வழங்கிய உக்கிரேன்
குறும் தூர ஏவுகணைகளை துருக்கிக்கு வழங்கிய உக்கிரேன்
துருக்கி நாட்டுக்கு உக்கிரேன் நாடானது நாப்பது கிலோ மீட்டர் சென்று
தாக்கும் S-125 missile
கூறும் தூர ஏவுகணையை வினியோகித்துள்ளது ,இதன் மூலம்
சிரியா,லிபிய ,மற்றும் ஈராக் மீது துருக்கி தொடர் தாக்குதலைகளை
மேற்கொள்ள கூடும் என அச்சம் வெளியிட பட்டுள்ளது
சிரியா மற்றும் லிபியா பகுதியில் முப்பத்து ஆயிரம் இராணுவத்தை
துருக்கி குவித்து போரை நடத்தி வருகிறது
இவ்வாறான வேளையில் இந்த ஏவுகணைகள் வழங்க பட்டுள்ளது நாடுகளுக்கு இடையில் பதட்டத்தை அதிகரித்துள்ளது

அறிகுறி இன்றி பிரிட்டனில் பரவி வரும் கொரனோ – வெளியான திடுக்கிடும் தகவல்
அறிகுறி இன்றி பிரிட்டனில் பரவி வரும் கொரனோ – வெளியான திடுக்கிடும் தகவல்
பிரிட்டனில் இரண்டாம் அலையாக பரவி வரும் கொரனோ நோயானது
எவ்வித அறிகுறியும் இன்றி 86 வீதமான மக்களுக்கு தொற்றியுள்ளதாக நோய் தடுப்பு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்
முதலாவது பரவலில் அறிகுறிகள் தென்பட்டன .ஆனால் இப்பொழுது அதே
ஒத்த புதிய வைரஸ் நோயின் இந்த தாக்குதலினால் மருத்துவர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்
இதற்கு தற்போது கண்டு பிடிக்க பட்ட மருந்து செயல்பட்டு தடுக்குமா
என்ற சந்தேகம் வலுத்துள்ளதாக எதிர்மறை கருத்துக்கள் பரிமாற பட்டு வருகின்றன
மக்களே யாக்கிரதை ,வரும் முன் தடுப்போம் உயிரை காப்போம்
பிரிட்டனில் கொரனோவால் 70 பேர் பலி -14,162 பேர் பாதிப்பு
பிரிட்டனில் 70 பேர் பலி -14,162 பேர் பாதிப்பு
பிரிட்டனில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி
கடந்த
இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் எழுபது பேர்
பலியாகியுள்ளனர் ,மேலும் 14,162 பேர் பாதிக்க பட்டுள்ளனர் .
இறப்பு விகிதத்தை ஆளும் அரசு திட்டமிட்டு மறைத்து வருவதான
குற்ற சாட்டு மக்களினால் முன் வைக்க பட்டு வருவது குறிப்பிட தக்கது
பிரிட்டனில் – திங்கள் முதல் உணவகங்கள் ,பார்கள் முற்றாக அடித்து பூட்டு
பிரிட்டனில் – திங்கள் முதல் உணவகங்கள் ,பார்கள் முற்றாக அடித்து பூட்டு
பிரிட்டனின் ஒரு பகுதியாக விளங்கும் ஸ்கொட்லாண்டில் எதிர்வரும் திங்கட்கிழமை
முதல் பார்கள் ,மற்றும் உணவகங்கள் இருவரத்திற்கு அடித்து பூட்ட படவுள்ளதாக அந்த பிராந்திய முதல்வர் தெரிவித்துள்ளார்
அங்கு அதிகரித்து வரும் கொரனோ பரவலை அடுத்து மேற்படி முழு லாக் டவுனுக்கு உத்தரவிட பட்டுள்ளது
,அவ்வாறு எனின் ஐப்பசி மாத இறுதியில் அல்லது நவம்பர் மாத முற்பகுதியில்
பிரிட்டன் தழுவிய நிலையில் முழு லக்கடவுனுக்கு அழைப்பு விடுக்க படலாம் என எதிர்பார்க்க படுகிறது ,
இந்த கால பகுதியில் நாள் ஒன்றுக்கு முந்நூறுக்கு மேற்பட்டவர்கள் பலியாகலாம் என எதிர் பார்க்க படுகிறது

மனைவி ,மகனை கொன்று 2 கிழமை பிணத்துடன் வசித்த தமிழர் – பிரிட்டனில் நடந்த பயங்கரம்
மனைவி ,மகனை கொன்று 2 கிழமை பிணத்துடன் வசித்த தமிழர் – பிரிட்டனில் நடந்த பயங்கரம்
புரிட்டனில் 36 வயதுடைய மனைவி மற்றும் மூன்று வயது மகனை கொன்று
அவர்கள் சடலத்துடன் இரண்டு கிழமை 42 வயது இந்திய தமிழ் கணவர் வசித்து வந்துள்ளார் என போலீசார் தெரிவித்துள்ளனர்
அதன் பின்னரே தன்னை அவர் குதி தற்கொலை செய்துள்ளது ,சடல பரிசோதனையில் தெரிய வந்துள்ளது
இவ்வாறான மூர்க்கத்தனமான கொலைக்கு கரணம் என்ன என்பது தெரியவில்லை ,
மேற்படி விடயம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
போலீஸ் விசாரணைகள் தொடர்ந்த வண்ணம் உள்ளது
லண்டனில் மனைவி பிள்ளையை வெட்டி கொன்ற தமிழர்
லண்டனில் மனைவி பிள்ளையை வெட்டி கொன்ற தமிழர்
இன்று லண்டன் பிரெண்டபோர்ட .பகுதியில் தமிழர் ஒருவர் தனது 36 வயது மனைவி
மற்றும் மூன்று வயது மகனை கத்தியால் கோரமாக குத்தி படுகொலை
செய்து ,தன்னை தானும் குத்தி தற்கொலை செய்துள்ளார்,
தற்கொலை செய்து கொண்ட கணவர் 42 வயதுடையவர் என பொலிசார் தெரிவித்துள்ளனர்
இந்த கொலைக்கான உடனடி கரணம் தெரியவரவில்லை ,இரத்த வெள்ளத்தில்
கிடந்த சடலங்கள் மீட்க பட்டு மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த பட்டுள்ளது
இது குறித்த விசாரணைகள் தீவிரமாக இடம்பெற்ற வண்ணம் உள்ளது .
மனநோயின் தாக்குதல் அதிகரிப்பு காரணமாக இவ்வாறான படுகொலை
சம்பவங்கள் அதிகரித்து செல்கின்றமை குறிப்பிட தக்கது,இந்த வருடத்தில்
இடம்பெற்ற நூறாவது கொலையாக இவர்களது படுகொலை சம்பவம் பதிய பெற்றுள்ளது என காவல்துறையினர் மேலும் தெரிவித்துள்ளனர்
அயலவர்களோ பழகுவதற்கு மிகவும் இனிமையானவர் ,அழகான குழந்தை ,
சிரித்த முகத்துடன் செல்வார்கள் ,அவர்களுக்கு நடந்துள்ள இந்த செயல்
தம்மை பெரும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளதாக அவர்கள் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளனர்

லண்டன் லூசியம் பகுதியில் சிதறிய தமிழர் கார் – வீடியோ
லண்டன் லூசியம் பகுதியில் சிதறிய தமிழர் கார் – வீடியோ
சற்று முன்னர் லண்டன் லூசியம் ,சிட்னம் சயன்ஸ் பெரி முன்பாக ஆடம்பர
அவுடி கார் ஒன்று வேகமாக வந்த பரா ஊர்தியில் (லொறி ) யில் மோதி
சிதறியது ,இதில் அதில் பயணித்தவர்கள் உரசல் காயங்களுடன் தப்பித்து கொண்டனர் .
இந்த விபத்தினால் அவ்வழி சாலை போக்குவரத்து சற்று நெரிசல் ஏற்பட்டது .
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விசாரணைகளை மேற்கொண்டு
வருவதுடன் ,அந்த சாலைவழி போக்குவரத்து நெரிசல் தவிர்க்க பட்டுள்ளது
குறித்த காணொளியானது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றமை குறிப்பிட தக்கது
இதில் அழுத்தி வீடியோ பார்க்கவும்

பிரிட்டனில் -தாய் மகளை கற்பழித்து கொன்று வீட்டோடு எரித்த கொடூரம்
பிரிட்டனில் -தாய் மகளை கற்பழித்து கொன்று வீட்டோடு எரித்த கொடூரம்
பிரிட்டன் Burnley, Lancashire பகுதியில் நாற்பத்தி ஒன்பது வயது தாய் மற்றும்
14 வயது மகளை வீட்டுக்குள் புகுந்து கற்பழித்து அதன் பின்னர் அடித்து
காயப்படுத்தி பின்னர் வீட்டொடு எரித்து கொன்றுள்ள சம்பவம் பெரும் அதிர்வலைங்களை ஏற்படுத்தியுள்ளது
தீயில் எரிந்துஇறந்தார்கள் என கருத பட்ட நிலையில் சடலங்கள் இரண்டின்
மீது மேற்கொள்ள பட்ட மருத்துவ சோதனையில் இருவரும் கற்பழிக்க
பட்டு கொடூரமாக தாக்க பட்டு கழுத்து நெரிக்க பட்டுள்ளது தெரியவந்துள்ளது
போலீசார் மேற்கொண்ட விசாரணைகளில் 51 மற்றும் 56 வயது நபர்கள் கைது செய்ய பட்டுள்ளனர்
இவர்களே இந்த படுபாதக செயலை புரிந்துள்ளது தெரிய வந்துள்ளது
இறந்தவரில் தாயார் மருத்துவர் என்பது குறிப்பிட தக்கது ,வீட்டுக்குள்
புகுந்து கற்பழித்து கொன்று வீட்டோடு எரித்த சம்பவம் அந்த கிராம மக்கள் மத்தியில் பெரும் திருச்சியை ஏற்படுத்தியுள்ளது


தாய் மகளை கற்பழித்து
cryptocurrency மோசடியில் ஈடுபட்ட 30 பேர் பிரான்சில் கைது – தமிழர்களும் சிக்கும் அபாயம்
cryptocurrency மோசடியில் ஈடுபட்ட 30 பேர் பிரான்சில் கைது – தமிழர்களும் சிக்கும் அபாயம்
உலகளாவிய ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக cryptocurrency விளங்கி வருகிறது ,இதில் பிட்கொயின்
முதலிடம் வகிக்கிறது ,பங்கு சந்தையில் தாம் ரேடிங்ஸ் செய்வதாக
கூறி பனாமா போன்ற நாடுகளில் சிரியாவை மைய படுத்திய குழுக்கள் நிறுவனங்களை ஆரம்பித்து அதன் மூலம் பயங்கரவாத செயல்களுக்கு குறித்த பணத்தை அனுப்பி வந்துள்ளனர் ,
அவ்விதமான செயல்பாட்டை நீண்ட காலமாக,ஒரு வருடத்திற்கு மேலாக அவதானித்து வந்த உளவுத்துறையினர் பிரான்சில் முப்பது பேரை மடக்கி பிடித்தனர்
இதில் எட்டு பேர் பல்வேறு குற்றச்சாட்டுக்களில் கீழ் கைது செய்யப் பட்டுள்ளதுடன் ,இவர்கள் அனைவரும் பயங்கரவாத
செயல்களுக்கு துணை போனதாகவும் ,ஐரோப்பிய நிதி நிறுவனங்களை கண்காணிக்கும் ,நிலையத்தின் கீழ் பதிவு செய்திடாது மக்களை ஏமாற்றிய குற்ற சாட்டுக்களின
அடிப்படையிலும் வழக்குகள் பதிவு செய்ய பட்டுள்ளன, தொடர்ந்து மேலும் பலர் விசாரணைகளிற்கு உட்படுத்த பட்டு வருகின்றனர்
இவ்வாறான நிலையங்களில் லண்டன் மற்றும் ஐரோப்பாவை மைய படுத்தி தமிழர்களை இணைத்து போலியான வார்த்தைகளை பரப்பி
இந்த வியாபாரங்களுக்குள் சிக்க வைத்துள்ள தமிழர்களும் கைது செய்யப்படலாம் என முக்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன ,
ஆட்களை சேர்த்து , அதன் கீழ் கொமிஷனை பெற்று கொள்ளும் நோக்கில் தாம் வாழும் நாடுகளில் ,அதன்
நிதி கையாடல்துறைகளை கட்டு படுத்தும் அமைப்பின் கீழ் பதிவு செய்யாது மேற்படி நிறுவனங்கள் இயங்கி வந்துள்ளமை
கண்டுபிடிக்க பட்ட நிலையில் விரைவில்
உளவுத்துறைகளின் கண்காணிப்பின் கீழ் உள்ள தமிழர்கள் ,கைது செய்ய படும் அபாயம் உள்ளது ,
தமிழர்களே யாக்கிரதை பனாமா ,சைப்பிரஸ் போன்ற நாடுகளில் உள்ள இவ்வாறான நிறுவனங்களை நம்பாதீர்கள் உங்கள் பணத்தை சேமிப்பு செய்யாதீர்கள்
பனாமா நாட்டில் வரிக்கட்ட தேவை இல்லை ,அவர்கள் பிரிட்டன் ,மற்றும் ஐரோப்பிய நாடுகளின் கீழ் பதிவு செய்யப்படுவதும் இல்லை
பங்கு சந்தை வர்த்தகத்தில் போரெக்ஸ் என படும் ,என்பனவற்றில் மேலே கூறிய நிறுவனத்தின் கீழ் பதிவு செய்திருந்தால் மட்டும்
உங்கள் வியாபாரங்களை ஆரம்பியுங்கள்,குறித்த நிறுவனங்கள் பணத்தை சுருட்டி சென்றால் அதற்கு இந்த நிறுவனம் பொறுப்பாகும்
, அவர்கள் பணத்தை இவர்கள் முடக்கி விடுவார்கள் ,அதானல் தான் இவர்கள் இதில் பதிவு செய்வதில்லை .
அவ்வாறு பதிவு செய்யாது இருப்பவர்கள் ஓடப்போகிறார்கள் என்பதே
பொருளாகும் ,அல்லது இவர்கள் போன்று நீங்களும் கைது செய்யப்படும் அபாயம் உள்ளது.விழித்து கொள்ளுங்கள்
மணிலொன்றிக்குள் சிக்கி விடாதீர்கள் ,அது வரி கட்டாமல் செயல் படுவது ஆகும்
கீழ் உள்ள இணைப்பு பிரிட்டன் மக்களுக்கு உரியது ,இதில் நிதி தொடர்பான நிறுவனங்கள் ,வங்கிகளுக்கு இந்த நிறுவனம் அறவிட்டுள்ளது தண்டத்தை பாருங்கள் ,பல மில்லியன் ,
France’s anti-terrorism prosecutor’s office said Saturday that eight people have been charged for their alleged involvement in a complex scheme financing Islamic extremists in Syria through the use of cryptocurrencies.
Two suspects have been handed preliminary charges of financing terrorism and terrorist conspiracy in a judicial investigation opened Saturday. The same preliminary charges have been given to another suspect in a related case.
Five other people who have been charged with financing terrorism will be sent to trial by the end of the year, the statement said.
The prosecutor’s office said French police arrested a total of 30 people around the country in the case
2 end news
sent to trial by the end of the year. The scheme used cryptocurrency, a digital currency that can provide various levels of anonymity, to finance
extremist groups. It was initially uncovered by a team within the French Economy Ministry that traces fiscal fraud, money laundering and terror financing.
பிரிட்டனில் அதிகரித்த கொரனோ 12,872பாதிப்பு – 49 பேர் பலி
பிரிட்டனில் அதிகரித்த கொரனோ 12,872பாதிப்பு – 49 பேர் பலி
பிரிட்டனில் கொரனோ நோயின் தாக்குத்தல் திடீரென அதிகரித்துள்ளது ,
கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் மட்டும் சுமார் 12,872 பேர்
பாதிக்க பட்டுள்ளனர் ,
மேலும் நாற்பத்தி ஒன்பது பேர் பலியாகியுள்ளனர்
இதன் பாதிப்பு மேலும் எதிர்வரும் இருவாரத்தில் இரட்டிப்பாக
அதிகரிக்கும் என மக்களுக்கு அவசர எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது
எதிர்வரும் வைகாசி மாதத்திற்குள் பிரிட்டனில் எண்பத்தி
ஐந்தாயிரம் பேர் மரண மாவார்கள் என தெரிவிக்க பட்டுள்ளது குறிப்பிட தக்கது
எட்டு விமானங்களை சுட்டு வீழ்த்திய ஆர்மேனிய இராணுவம் – உக்கிர சமர் தொடர்கிறது
எட்டு விமானங்களை சுட்டு வீழ்த்திய ஆர்மேனிய இராணுவம் – உக்கிர சமர் தொடர்கிறது
அர்மேனியா மற்றும் Azerbaijani நாட்டு இராணுவங்களுக்கு இடையில் பலத்த மோதல்கள் வெடித்து வருகிறது
இதில், ஆர்மேனிய இராணுவத்தினர் நடத்திய ஏவுகணை தாக்குதலில்
சிக்கி ஐந்து போர் விமானங்கள் மற்றும் மூன்று உலங்கு வானூர்திகள்
என்பன சுட்டு வீழ்த்த பட்டுள்ளதாக குறித்த இராணுவம் அறிவித்துள்ளது
தொடர்ந்து இரு பகுதிக்கும் இடையில் கடும் மோதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது குறிப்பிட தக்கது
சிரியாவில் இருந்து அமெரிக்கா இராணுவம் உடனடியாக விலக வேண்டும் – ஈரான் அதிரடி அறிவிப்பு
சிரியாவில் இருந்து அமெரிக்கா இராணுவம் உடனடியாக விலக வேண்டும் – ஈரான் அதிரடி அறிவிப்பு
சிரியாவில் அந்தநாட்டுக்குள் நுழைந்து அந்த மண்ணை ஆக்கிரமித்து
அதன் செல்வ வளங்களை கொள்ளையடித்து வரும்அமெரிக்கா ஏகாதிபத்திய
இராணுவம் அந்த மண்ணில் இருந்து உடனடியாக விலக வேண்டும்
என ஈரான் வெளிவிவகார அமைச்சர் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்
மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து அமெரிக்கா படைகள் முற்றாக
விலக வேண்டும் என்ற ஈரான் நிலைப்பாடு தொடர்ந்து வலுப்பெற்று வருகிறது
அவ்வாறு விலக மறுத்து நிலை கொள்ள முனைந்தால் அதற்கான விலையினை
அமெரிக்கா சந்திக்கும் என ஈரான் நேரடியாக அறிவித்து வருகின்றமை நாடுகளுக்கு இடையில் பெரும் பதட்டத்தை அதிகரித்துள்ளது
ரசியா ,சீனா மிரட்டல் – கடற்படை பலத்தை திடீரென அதிகரித்த அமெரிக்கா
ரசியா ,சீனா மிரட்டல் – கடற்படை பலத்தை திடீரென அதிகரித்த அமெரிக்கா
சீனா ,ரசியா நாடுகள் தமது கடற்படை பலத்தை அதிகரித்து செல்லும்
நிலையில் ,இந்த அபாயத்தை உணர்ந்த அமெரிக்கா தற்போது
தமது கடல் படையில் புதிய போர்கப்பல்களை இணைக்கிறது ,
உலகில் அதிக கடற்படை கப்பலை அமெரிக்கா வைத்துள்ளது ,அதன்
கடற்படை பலத்திற்கு ஈடாக சீனா ,ரசியா வளர்ந்துள்ள நிலையில் ,இந்த திடீர்
போர்க் கப்பல்கள் இணைப்பதில் அமெரிக்கா கடற்படை தீவிரம் காண்பித்து வருகிறது குறிப்பிட தக்கது
வெடித்து சிதறும் ஏவுகணைகள் – உக்கிர சமர் – வீடியோ
வெடித்து சிதறும் ஏவுகணைகள் – உக்கிர சமர் – வீடியோ
அல்பேனியா இராணுவத்தினரால் எதிரி நாட்டு இராணுவத்தின் ஏவுகணை
வண்டிகள் மற்றும் அவர்கள் எடுத்து வந்த ஆயுத வாகன தொடரணிகள்
என்பன முற்றாக தாக்கி அழிக்க பட்டுள்ளதாக அந்த நாட்டு இராணுவம்
தெரிவித்துள்ளதுடன் அது தொடர்பான காணொளியையும் வெளியிட்டுள்ளன
அவ்விதமான காட்சி பதிவே இதுவாகும் ,தற்போது அங்கு உக்கிர சமர்
இடம்பெற்ற வண்ணம் உள்ளதுடன் எல்லையில் மூவாயிரத்துக்கு மேற்பட்ட இராணுவம் விசேடமாக குவிக்க பட்டுள்ளது
லண்டனில் தங்கியுள்ள அகதிகளை தனித்தீவில் அடைத்து வைக்க நடவடிக்கை – அதிர்ச்சியில் அகதிகள்
லண்டனில் தங்கியுள்ள அகதிகளை தனித்தீவில் அடைத்து வைக்க நடவடிக்கை – அதிர்ச்சியில் அகதிகள்
பிரிட்டன் நாட்டுக்குள் சர்வதேச அளவில் இருந்து சட்டவிரோத குடியேற்ற வாசிகள் – அகதிகள் அதிக அளவில் நுழைந்து வருகின்றனர் ,
தற்போது கடல்வழியாக ஆயிரத்துக்கு மேற்பட்ட அகதிகள் நாள் தோறும்
நுழைந்து வருகின்றனர் ,இதனை தடுக்கும் முகமாக தற்பொழுது பிரிட்டனில்
இருந்து நான்காயிரம் மைல்கல் தொலைவில் உள்ள அத்திலாந்திக் St Helena, part
பகுதியில் உள்ள தீவு ஒன்றில் இவர்களை தங்க வைக்கும் ,சிறை படுத்தும்
நடவடிக்கையை குடிவரவு குயகழ்வு அமைச்சு அமைச்சர் பட்டேல் மேற்கொள்ளவுள்ளார்
இதற்கான வேண்டுதல் அரசிடம் விடுக்க பட்டுள்ளது
இவை அவுஸ்ரேலியாவில் அகதிகளை தீவில் அடைத்து வதைகள் செய்வது
போன்ற கொடிய செயலுக்கு ஒப்பானதாகும் ,இந்தியா வம்சாவளியை சேர்ந்தவரே அமைச்சராக உள்ளமை இங்கே குறிப்பிட தக்கது .
இவரது இந்த நடவடிக்கை அகதிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது,
இவ்வாறு ஏற்பட்டால் தமிழர்கள் அதிக அளவில் பாதிக்க படும் நிலை தோன்றும் என்பது கவனிக்க தக்கது
மனித உரிமை செயல்பாட்டாளர்கள் இவராதது இந்த நடவடிக்கைக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்
700 km சென்று தாக்கும் புதிய ஏவுகணை ஈரான் சோதனை
700 km சென்று தாக்கும் புதிய ஏவுகணை ஈரான் சோதனை
ஈரான் புரட்சி காவல் படையினர் தற்போது புதிய ஏவுகணை சோதனை
ஒன்றை நடத்தியுள்ளனர் ,இதன் தூர வீச்சு சுமார் எழுநூறு கிலோ மீட்டர்
சென்று தாக்கும் திறன் கொண்டது என தெரிவிக்க பட்டுள்ளது
அமெரிக்கா ,இஸ்ரேல் நாடுகளின் வல்வளைப்பு தீவிரம் பெற்று வரும்
நிலையில் தமது நாட்டின் பாதுகாப்பிற்கு இவை அத்தியாவசிய ஒன்று
என்ற காரணத்தை கூறியவாறு ஏவுகணை சோதனையை இடைவிடாது நடத்தி வருகிறது
இந்த சோதனைகள் அமெரிக்காவை பெரும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது
இவை ராடார்களுக்கு சிக்காது செல்ல கூடியவை என தெரிவிக்க பட்டுள்ளது

சிரியாவில் எண்ணெய் திருடும் அமெரிக்கா கப்பல்கள் – துரத்தி பிடித்த ஈரான் கப்பல்கள்
சிரியாவில் எண்ணெய் திருடும் அமெரிக்கா கப்பல்கள் – துரத்தி பிடித்த ஈரான் கப்பல்கள்
சிரியா மற்றும் ஈராக்,ஈரான் பகுதிகளில் இருந்து அமெரிக்கா
சட்டவிரோதமாக எண்ணெய்களை கடத்தி செல்வது கண்டு பிடிக்க பட்டுள்ளது
இவ்விதம் சிரியா ஈராக் எல்லையில் இருந்து முப்பதுக்கும் மேற்பட்ட டாங்கர்களில்
எடுத்து செல்ல பட்ட எண்ணெய் கப்பல்களை ஈரானிய புரட்சி காவல் காவல் படையினர் மடக்கி பிடித்துள்ளனர்
இந்த கப்பல் கடத்தலை தடுக்கும் முகமாக தமது ரோந்து பணிகளை
ஈரான் தீவிரமாக்கியது ,இதனால் கள்ள சந்தை பொருளாதாரத்தில் அமெரிக்காவுக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டது ,
இதனை அடுத்து அமெரிக்காவின் போர்க் கப்பல் அணி ஒன்று ஈரான் கடல் எல்லைப் பகுதிகளை அண்மித்து சென்றுள்ளது
இதனை அவதானித்த ஈரானிய கடற்படை கடும் எச்சரிக்கை விடுததுடன் ,
இவர்கள் நடமாட்டத்தின் பின்புலத்தை உளவு விமானங்கள் மூலம்
அறிந்து கொண்ட ஈரான் இந்த கடத்தலை முறியடித்து கப்பல்களை சுற்றிவளைத்து பிடித்துள்ளது
எனினும் எத்தனை கப்பல்கள் ,மற்றும் எந்த நாட்டு கப்பல்கள் என்பதை ஈரான் இதுவரை வெளியிடவில்லை
இந்த செயல் அமெரிக்கா,பிரிட்டனுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது
ராடார்களுக்கு சிக்காத ஏவுகணை சோதனை நடத்திய ஈரான்
ராடார்களுக்கு சிக்காத ஏவுகணை சோதனை நடத்திய ஈரான்
ஈரான் அமெரிக்கா இஸ்ரேல் வல்லாதிக்கத்தின் நெருக்குவாரத்தில் இருந்து
தமது நாட்டை பாதுகாத்து கொள்ள புதிய ஏவுகணை சோதனைகளை நடத்திய வண்ணம் உள்ளது
இதற்கு அமைவாக தற்பொழுது ராட் 500 எனப்படும் புதிய ஏவுகணை
திரவ எரிபொருள் தாங்கி செல்வதுடன் ,இது ராடார்களுக்கு சிக்காமல்
செல்லும் வகையில் கார்பன் இழைகளைப் பயன்படுத்துகிறது
மேலும் ஏவுகணையின் எடையை குறைத்து அதன் தாக்குதல் வேகத்தை
அதிகரிக்கவும் இவை உதவுகிறது
என தெரிவித்துள்ளனர்
மேற்படி ஏவுகணை செயல்பாட்டு உருவாக்கம் அமெரிக்கா இஸ்ரேலுக்கு
பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ,தமது நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு
இவை பேருதவியாகவும் ,காவலாகவும் இருக்கும் என ஈரானிய புரட்சி காவல் படை தெரிவித்துள்ளது






