Category: இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள்
இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் ,இஸ்ரேல் செய்திகள் ,Israel Palestine war News , Isreal News in Tamil அனைத்து உலக தகவல்கள் உடனுக்குடன் இதே பகுதியில் பார்வையிடலாம் ,
இஸ்ரேல் இனப்படுகொலை புரிகிறது காங்கிரஸ்
இஸ்ரேல் இனப்படுகொலை புரிகிறது காங்கிரஸ்
இஸ்ரேல் இனப்படுகொலை புரிகிறது காங்கிரஸ் குற்றச்சாட்டு .பலஸ்தீன தேசத்தின் மீது பாரிய படையெட்டவடிக்கையை மேற்கொண்டு ஆக்கிரமிப்பு யுத்தத்தை நடத்திக் கொண்டிருக்கும்.
அரச பயங்கரவாத ஆக்கிரமிப்பு ராணுவம் இனப்படுகொலை நடத்துகிறது என அமெரிக்காவின் காங்கிரஸ் உறுப்பினர் குற்றம் சுமத்தியுள்ளார் .
நெதன்யாகு கைது செய்யப்பட வேண்டும்
இனப்படுகொலைகளை மேற்கொண்டு வரும் இன அழிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்ற நெதன்யாகு கைது செய்யப்பட வேண்டும் என்கின்ற உத்தரவு சர்வதேச நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதனை எடுத்து அவர் கண்ட இடத்தில் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றன .
மக்கள் மீது தொடராக தாக்குதலை நடத்தி அந்த மக்களை நாடற்றவர்களாக அனுப்புகின்ற நடவடிக்கையில் தொடர்ந்து இஸ்ரேல் அதிகார வர்க்கங்கள் ஈடுபட்டு வருகின்றன.
அதன் அடிப்படையிலேயே எகிப்து எல்லையோரமாக விளங்கிவரும் ரபா எல்லையில் ஊடான பாரிய அழிப்பு தாக்குதலை ஆக்கிரமிப்பு ராணுவம் தொடராக நடத்திக் கொண்டுள்ளது.
இந்த தாக்குதலின் பின்புலத்தில் அந்த மக்களை அகதிகளாக துரத்துவதே மிக நோக்கமாக காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
இஸ்ரேல் புரிந்து வருகின்ற தொடர் ஆக்கிரமிப்பு இனப்படுகொலை நடவடிக்கைக்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்கின்ற குரல்கள் தற்போது ஓங்கி ஒலித்து வருகின்றன.
பலஸ்தீனம் இஸ்ரேலுக்கு இடையிலான யுத்தம்
எட்டு மாதங்கள் கடந்து இடம்பெற்று வருகின்ற பலஸ்தீனம் இஸ்ரேலுக்கு இடையிலான யுத்தத்தில் பிரதமர் நெதன்யாகுவின் இன அழிப்பு நடவடிக்கை தொடர்வதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அமெரிக்கா காங்கிரஸ் உறுப்பினர்கள் எந்த கருத்து தற்பொழுது பேசும் பொருளாக மாற்றம் பெற்றுள்ளது .
இவரது இந்த கருத்து உண்மையானதாக கருத்தாகவே உள்ளதாக பல்வேறுப்பட்ட ஐரோப்பிய ஊடகங்கள் சிலது இவ்வாறு எழுதி தள்ளி இருக்கின்றன .
ஆக மொத்தம் இஸ்ரேலிய அரசு அதிபருக்கு எதிராக சர்வதேசரீதியில் உள்ளுக்குள்ளும் பல எதிர்ப்புகள் கிளம்பி வருவது ,அவரது ஆட்சிக்கு ஆபத்தான அபாயம் அடிப்பதாகவே காணப்படுகின்றது.
90 இராணுவத்தினர் விடுதலை
90 இராணுவத்தினர் விடுதலை
90 இராணுவத்தினர் விடுதலை ,ரஷ்யா படைகளினால் சிறை பிடித்து செல்லப்பட்டினுடைய ராணுவத்தினரில் 90 பேரை தாங்கள் விடுதலை செய்துள்ளதாக ராசிய அரச ராணுவம் அறிவித்துள்ளது .
போர ஆரம்பிக்கப்பட்ட காலப்பகுதியில் 1200க்கு மேற்பட்ட ராணுவத்தினர் ராசியா படைகளுடன் சரணடைந்தனர் .
ஐந்துக்கு மேற்பட்ட தளபதியின் உள்ளிட்டவர்கள் இங்கு சரணடைந்து காணப்பட்டனர் .
இது திட்டமிடப்பட்ட ஒரு சரணடைதலாக ஆன்றைய காலங்களில் பேசப்பட்டது.
அவ்வாறு சரணடைந்த இராணுவத்தினரின் 90 பேரை தற்பொழுது ரஷ்யா விடுதலை செய்துள்ளது .
இவ்வாறு விடுதலை செய்யப்பட்ட 90 ராணுவத்தினரும் தற்பொழுது உக்ரைன் வந்தடைந்தனர் .
சர்வதேச புலனாய்வு விசாரணை
அவ்வாறு வருகை தந்துள்ள இந்த உக்ரைன் படை சிப்பாய்கள் தொடர்ந்து தங்களுடைய படை மற்றும் சர்வதேச புலனாய்வு விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றன.
இவர்களுக்குள் ரஸ்யா உளவுத்துறையை சேர்ந்த ஆட்களும் இருக்கலாம்
விடுதலை செய்யப்பட்ட ராணுவத்தினர் மீளவும் போர்முனைக்கு அனுப்பப்படலாம் என்கின்ற அச்சம் காணப்படுகிறது.
யுக்ரேன் ராணுவத்தினர் இல்லாத நிலையில் தற்பொழுது ரஷ்யாவில் விடுதலை செய்யப்பட்ட இந்த ராணுவத்தினர் ,மீளவும் போர்முனைக்கு அனுப்பி வைக்கும் நடவடிக்கையில் ஈடுபடலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது
தப்பி வந்தோம் என்கின்ற நிலையில் அவர்கள் மன நிம்மதியுடன் தமது நாடு திரும்பிய பொழுதும் ,மீளவும் போர்முனைக்கு அனுப்பிட உக்ரைன் மேற்கொள்ளும் இந்த நடவடிக்கை மிகவும் ஆபத்தான ஒன்று என்கின்ற குற்றச்சாட்டை மனித உரிமை அமைப்புகளும் .
கைதிகளாக சிறை பிடித்துச் செல்லப்பட்ட இராணுவம்
போரில் கைதிகளாக சிறை பிடித்துச் செல்லப்பட்டவர்கள் எதிரிகளினால் பொது மன்னிப்பு வழங்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட நிலையில்.
மீளவும் அவர்கள் போர்முனைக்கு அனுப்பப்படுவதால் அந்த எதிரிகளுக்கு மிகவும் கோபத்தை ஏற்படுத்தும் என தெரிவிக்க .
இந்த இராணுவத்தினரை மன்னித்து விடுதலை செய்து அவரது குடும்பங்களுடன் வாழ்வதற்கு உக்ரைன் அனுமதி அளிக்குமா என்பதே கேள்விக்குறியாக உள்ளது.
இஸ்ரேல் மீது கடும் தாக்குதல்
இஸ்ரேல் மீது கடும் தாக்குதல்
இஸ்ரேல் மீது கடும் தாக்குதல் ,வடக்கு ஸ்டில் ராணுவம் முகாம்களை இலக்கவைத்து ஹிஸ்புல்லா போர்படைகள் என்றும் விசேட தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கின்றன .
இஸ்ரேலிய ராணுவத்தின் அதி உச்ச பாதுகாப்பு வளையம்
வடக்கு பகுதிகளை அறிவித்த மிக முக்கியமான இஸ்ரேலிய ராணுவத்தின் அதி உச்ச பாதுகாப்பு வளையமைப்புகளை தொடர்ந்தும் தாக்கி நிலைகுலைய வைத்து வருகின்றது .
இதனால் இஸ்ரேல் ராணுவத்தினர் தெற்கு எல்லையோரமாக உள்ள ராணுவ கட்டமைப்புக்குள் சிதவுகளை ஏற்படுத்துதல் ஊடாக தமது இருப்புக்கு பாதுகாப்பு ஏற்படும் என ஹிஸ்புல்லா கருதுவதால் வடக்கு எல்லையோரமாக உள்ள அனைத்து ராணுவ தளங்களையும் அடித்து நொறுக்கி வருகின்றது .
இடைவிடாது நடத்தப்படுகின்ற தாக்குதல் காரணமாக ராணுவ தளங்கள் பாரிய பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றன.
தொடர்கின்ற இந்த தாக்குதலினால் ஆஸ்திரேலிய ராணுவ பாதுகாப்பு வளையங்கள் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளதாக அங்கிருந்து வரும் காணொளிகளை பார்க்கின்ற பொழுது
தாக்குதல் நடத்தப்பட்ட இஸ்ரேலிய இராணுவத்தின் ராணுவ முகாம்களில் இருந்து பெரும் புக மண்டல எழுகின்ற காட்சிகள் காணப்படுகின்றன.
அது அங்கு இழப்புக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது அந்த காட்சிகள் பறைசாற்றுகின்றன.
இஸ்ரேலிய அரச ராணுவ தரப்பு
தாக்குதலை நடத்தியதை ஏற்றுக் கொண்டுள்ள இஸ்ரேலிய அரச ராணுவ தரப்பு அங்கு தமக்கு ஏற்பட்ட இழப்பு தொடர்பாக இதுவரை எதனையும் தெரிவிக்கவில்லை .
இங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆயுத வண்டிகள் ஆயுதக் கூடங்கள் மற்றும் ராணுவங்களுக்கு பாரிய இழப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவே தாக்குதலை நடத்தியவர்கள் தொடர்ந்துதெரிவித்து வருகின்றன .
தெற்கிலே உள்ள போர் படைகள் வெளியிட்டுள்ள பாரிய காணொளி இங்கு இடம் பெற்றசேதவிபரங்களை தொடர்பாக விரிவாக விளக்கப்படுகிறது .
இவற்றை ஆதாரமாக தெரிவித்து இருந்த பொழுதும் ,இஸ்ரேலிய ராணுவ தரப்பிலிருந்து இதுவரை தமது இராணுவத்தினருக்கும் தமது ராணுவ முகாம்களுக்கு ஏற்பட்ட இழப்பு தொடர்பாக இது வித தகவலும் வெளியாகவில்லை .
இஸ்ரேல் கிராமங்கள் இருளில் மூழ்கியது
இஸ்ரேல் கிராமங்கள் இருளில் மூழ்கியது
இஸ்ரேல் கிராமங்கள் இருளில் மூழ்கியது ,இஸ்ரேல் மின்சார மையங்கள் மீது கடும் தாக்குதல் நாட்டின் மின்சார மையங்களை இலக்கவைத்து கடும் தாக்குதலில் இஸ்ரேல் கிராமங்கள் இருளில் மூழ்கின .
தெற்கு லெபனான் ஹிஸ்புல்லா போர்படைகள் நடத்தி வருகின்றனர் .
ஏவுகணைகள் மூலம் நடத்தப்பட்டவரும் இந்த தாக்குதலினால் இஸ்ரேல் படைகளின் உள் கட்டமைப்பு பலமாக சேதமடைந்த காணப்படுகின்றன.
இஸ்ரேலிய ராணுவத்தினர் பாலஸ்தீனம் காசா மக்கள் மீது கடுமையான தாக்குதலை நடத்திக் கொண்டுள்ளனர் .
இந்த தாக்குதினால் பலஸ்தீனம் காசா பகுதிகள் பலமான பாதிப்புக்கு உள்ள நிலையில் காணப்படுகின்றது .
பாதிக்கப்பட்ட பலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக தெற்கு லெபனான் ஹிஸ்புல்லா போர்படைகள் கடும் தாக்குதலை நடத்தி வருகின்றன.
ஆக்கிரமிப்பு படைகள்
ஆக்கிரமிப்பு படைகள் இராணுவ தளங்கள் உள்ளிட்டவையும் பலமான பாதிப்பு உள்ளாகி வருகின்றன.
அவ்வாறான நிலையில் தற்பொழுது இஸ்ரேலிய ராணுவத்தின் மிக முக்கியமான படைகளும் பலத்த சேதங்களுக்கும் இழப்புக்களுக்கும் உள்ளாகியிருந்தனர்.
அவ்வாறான காலப் பகுதியில் வடக்கு இஸ்ரேல் பகுதியில் நிறுவப்பட்டுள்ள இசுரேலியா தாக்குதலில் அந்தப் பகுதி மின்சார மையங்கள் பலமான சேதங்களுக்கு உள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
வடக்கு இஸ்ரேலை இலக்கவைத்து தெற்கு கிஸ் புல்லா போர்படைகள் கடுமையான தாக்குதலை இடைவிடாது நடத்திக் கொண்டுள்ளனர்.
ராணுவ ஆக்கிரமிப்பு குடியேற்ற பகுதிகள்
இதனால் வடக்கு இஸ்ரேலிய ராணுவ ஆக்கிரமிப்பு குடியேற்ற பகுதிகள் ராணுவ முகாம் என்பன பலமான சேதங்களுக்கு உள்ளாகி வருகின்றன.
தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது ,இந்த இடைவிடாத தாக்குதினால் இஸ்ரேல் இராணுவத்தின் உளவியல் உறனிலும் பலமான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது .
அதனை அடுத்து தற்பொழுது மின்சாரம் மையங்களையும் சிவில் பாதுகாப்பு இலக்குவைத்து போர்படைகள் தாக்குதல் நடத்த ஆரம்பித்துள்ளதால் .
இஸ்ரேலிய மக்கள் மத்தியில் இராணுவத்தினர் மத்தியிலும் ஒருவித சோர்வு நிலையும் அச்ச நிலையில் காணப்படுவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
கப்பல்கள் மீது ஹவுதி தாக்குதல்
கப்பல்கள் மீது ஹவுதி தாக்குதல்
கப்பல்கள் மீது ஹவுதி தாக்குதல் ,கப்பல்கள் மீது தாக்குதல் அறிவிப்பு அரபிய கடல் மற்றும் மத்தியதரை கடல் வழியாக பயணித்த இஸ்ரேல் ஆதரவு கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக எமன் அவதி போர்படைகள் தெரிவித்துள்ளனர்.
இஸ்ரேலிய ஆதரவு கப்பல்களை இலக்கு வைத்து தொடராக செங்கடல் ,மத்திய தரை கடல், அரபுக் கடலை, இலக்கு வைத்து தொடர் தாக்குதலை நடத்தி வருகின்றனர் .
பலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக தமது தாக்குதல்கள் இடம்பெற்று வருவதாக அந்த ஹவுதி அமைப்பு தெரிவித்துள்ளது .
பாதிக்கப்பட்ட பலஸ்தீன மக்களின் விடுதலை
பாதிக்கப்பட்ட பலஸ்தீன மக்களின் விடுதலைக்காக தமது அமைப்பினர் கடுமையான தாக்குதலை நடத்திக் கொண்டு உள்ளதாகவும் ,
அந்தப் போரை நிறுத்தம் வரை தமது தாக்குதல் இடைவிடாத தொடரும் எனவும் ஹவுதி இராணுவத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார் ,
ஊடகப் பேச்சாளர் தெரிவித்த கருத்து அடிப்படையில் அமெரிக்கா போர்க்கப்பல்கள் மீதும் இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் அதில் அந்த கப்பல்களுக்கும் பலத்த சேதங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது .
கடந்த எட்டு மாதங்கள் கடந்து பயணிக்கின்ற இஸ்ரேல் பலஸ்தீனத்துக்கு இடையிலான இந்த யுத்தத்தில் ,
ஏமன் ஹவுதி அன்சார் அல்லாவின் தாக்குதல் மிக சிறப்பம் வாய்ந்த ஒரு தாக்குதலாக காணப்படுகின்றது .
கடல்வழி தாக்குதலை ஆரம்பித்த ஹவுதி
கடல்வழி தாக்குதலை ஆரம்பித்ததன் பின்னரே சர்வதேச கப்பல் போக்குவரத்து இஸ்ரேல் கப்பல் போக்குவரத்துக்கு மிகப்பெரும் நெருக்கடி ஏற்பட்டது .
இந்த யுத்தத்தில் மிகவும் திசை திருப்பு தாக்குதலையும் காணிசமான கண்ணியமான தாக்குதலையின் நடத்திக் கொண்டு இருப்பதே உலக நாடுகளில் மிரள வைத்துள்ளது .
அமெரிக்காவின் விமான தாங்கி கப்பல்களை இலக்கு வைத்து இந்த அமைப்பினர் கப்பல் ஏவுகணைகள் வெடி குண்டு விமானங்களை கொண்டு தாக்குதலை நடத்தி வருவதே அமெரிக்கா படைகளை புறம் இருந்துகிட்டு ஓட வைக்கும் செயலாக பார்க்கப்படுகின்றது .
இந்த யுத்தத்தில் மத்திய கிழக்கு ஆக்கிரமித்த யுத்தத்தின் பின்னர் தற்பொழுது முதன்முதலாக அன்சார் அல்லாவிடம் அடிவாங்கி அமெரிக்கா நொந்து நூலாகி போவதை மேற்படி கப்பல் தகர்ப்பு சம்பவங்கள் காண்பிக்கின்றது .
இஸ்ரேல் இராணுவத்தை காண்பித்த ஹமாஸ்
இஸ்ரேல் இராணுவத்தை காண்பித்த ஹமாஸ்
இஸ்ரேல் இராணுவத்தை காண்பித்த ஹமாஸ் ,இஸ்ரேல் இராணுவ கைதிகளை காண்பித்த ஹமாஸ் மக்கள் விடுதலை இயக்கத்தினால் சிறை பிடித்துச் செல்லப்பட்ட இஸ்ரேலிய ராணுவத்தின் கைதிகளை தற்பொழுது காண்பித்து இஸ்திரேலிய கைதிகளின் உறவினர்களை அலற விட்டுள்ளனர்.
எட்டு மாதங்கள் கடந்து பயணிக்கும் இடையிலான போரில் சொல்லென்னா துயரையும் ,இழப்பையும் பலதினம் இஸ்ரேல் என்பன சந்தித்த வண்ணம் உள்ளன.
இஸ்ரேல் நடத்தும் தாக்குதலில் பாலஸ்தீனம் மற்றும் முழுதாக அழிக்கப்பட்டு சூடுகாடாக காட்சி அளிக்கப்படுகிறது .
அந்த மக்கள் தற்பொழுது ராபா வழியாக துரத்தி அடிக்கப்பட்ட வருகின்றன .
போர் நிறுத்தத்தை ஏற்படுத்தும் நடவடிக்கை
இவ்வாறான காலப் பகுதியில் உடனடி நிரந்தர போர் நிறுத்தத்தை ஏற்படுத்தும் நடவடிக்கையில் கமாஸ் மக்கள் விடுதலை இயக்கம் கவனம் செலுத்தி வருகின்றது .
அந்த வகையில் சிறை பிடித்து செல்லப்பட்ட இஸ்ரேலியா ராணுவத்தின் மூன்று இராணுவ கைதிகளை காண்பித்து கைதிகளின் உறவினர்களை குழப்பி விட்டுள்ளது.
பேச்சுக்கு வர மறுக்கும் இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகுவிற்கு மேற்படி காணொளியை காண்பித்து தற்பொழுது அந்த மக்களை அவருக்கு எதிராக திசை திருப்பிக் கொண்டிருக்கிறது கமாஸ் .
அதற்காகவே இந்த காட்சிகளை காண்பித்து அவசரமான காணொளிகளை வெளியிட்டுள்ளது .
கைதிகளின் உறவினர்கள்
கைதிகளின் உறவினர்கள் குறித்த காணொளியை கண்ணுற்ற பின்னர் கண்ணீருடன் இஸ்ரேலிய ஆட்சியாளருக்கு எதிராக தமது போராட்டங்களை தீவிரப் படுத்தி வருகின்றனர் .
நிரந்தரமான பேச்சுவார்த்தைக்கு வரும் நோக்குடன் இஸ்ரேல் வருகை தந்தால் .
அதனை ஏற்றுக்கொண்டு தாம் பரிபூரணம் ஆதரவை தருவதாக ஹமாஸ் மக்கள் விடுதலை இயக்கம் அறிவித்துள்ளது .
ஆனால் அதனை ஏற்க மறுத்து தற்காலிக யுத்தா நிறுத்த பேச்சுக்கள் தாங்கள் தயாராகி வருவதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது .
ஹமாஸ் அமைப்பை முற்றாக அழிக்காமல் விடமாட்டேன் என நெதன்யாகு தெரிவித்திருந்தார்.
அதற்கு எதிராகவே தற்பொழுது புதிய தலைமுறை ராஜதந்திரமாக கமாஸ் மக்கள் விடுதலை இயக்கம் நகர்த்தி வருகிறது.
இஸ்ரேல் பலஸ்தீனத்திற்கு இடையில் நடைபெற்று வருகின்ற இந்த யுத்தத்தை உடனடியாக முடிவுக்கு கொண்டு வர ,
பல நாடுகள் பல நடவடிக்கை மேற்கொண்ட பொழுதும் , இஸ்ரேல் அதிபர் நெதன்யாகுவின் அடம்பிடிப்பினால் தொடர்ந்தும் யுத்தம் இடம்பெற்று வருகின்றது குறிப்பிட தக்கது .
தொழில்சாலையில் குண்டு வெடிப்பு
தொழில்சாலையில் குண்டு வெடிப்பு
தொழில்சாலையில் குண்டு வெடிப்பு, மக்கள் பள்ளி தென்கொரியாவில் பட்டரி தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றில் இடம்பெற்ற பாரிய வடி விபத்து சம்பவத்தில்.
இருபதுக்கு மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளதாகவும் 5க்கு மேற்பட்டவர்கள் காணாமல் போயிடுவதாக தென் கொரியா செய்திகள் தெரிவிக்கின்றன.
தென்கொரியாவில் இடம்பெற்ற இந்த வெடிப்பு சம்பவம் பெரும் பர பரப்பையும் பீதியை ஏற்படுத்தியுள்ளது .
பற்றி தயாரிக்க பயன்படுத்தும் லிதுவேனியம் மூலப்பொருட்கள் திடீரென வெடித்து சிதறியதாலையே இந்த தொழிற்சாலையின் கட்டடங்கள் 3 இடிந்து எரிந்து நாசமாகியுள்ளது.
அவளை இந்த நிறுவனத்துக்குள் தொழில் புரிந்து வந்த 20 மக்கள் சடலங்கலாக மீட்கப்பட்டுள்ளன , மேலும் இது ஐந்துக்கு மேற்பட்டவர்கள் காணாமல் போய் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெடி விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை
இந்த வெடி விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை .தொடர்ந்தும் தென் கொரியா போலீசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
வடகொரியாவுக்கும் தென்கொரியாவுக்கும் இடையில் கடும் யுத்தம் முறுகல் நிலை ஏற்பட்டுள்ள இந்த காலப்பகுதியில் ,
தென்கொரியா வடகொரியாவுக்கு இடையில் எவ்வளையும் போர் நடத்த படலாம் என்ற ஐயம் காணப்படுகின்ற பொழுது ,
இந்த பட்டறையில் இவ்வாறான வெடிவிபத்து சம்பவம் இடம் பெற்றுள்ளது .
இது வடகொரியாவின் திட்டமிடப்பட்ட சாதியா என்கின்ற சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது .
எனினும் இதுவரை இந்த வெடிப்பு சம்பந்தமான எது வித விடயங்களும் வெளியாகவில்லை .
தொடர்ந்தும் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன . காணாமல் போன ஐந்து பேரும் பலியாகி இருக்கக் கூடும் என்று கருதப்படுகின்றது.
விமானத்தளத்தில் ஆயுதங்கள் கொதிக்கும் இஸ்ரேல்
ரஸ்யாவுக்குள் தாக்குதல் 100மக்கள் காயம்
ரஸ்யாவுக்குள் தாக்குதல் 100மக்கள் காயம்
ரஸ்யாவுக்குள் தாக்குதல் 100மக்கள் காயம் ,ரஷ்யா பகுதி மீது தாக்குதல் நூற்றுக்கு மேற்பட்ட மக்கள் காயம்.
ரஷ்யாவின் செபஸ்டாபோல் பகுதியை இலக்கு வைத்து,உக்ரைன் இராணுவம் தாக்குதல் நடத்தியதில் நூற்றுக்கு மேற்பட்ட மக்கள் காயமடைந்துள்ளனர் .
ரஷ்யாவின் கட்டுப்பாட்டு பகுதி
ரஷ்யாவின் கட்டுப்பாட்டு பகுதியாக விளங்கும் இந்த பின்தள பகுதியை இலக்கு வைத்து உக்ரைன் நடத்தியுள்ளது .
விமானங்கள் ஏவுகணைகள் கடும் தாக்குதலை நடத்திக் கொண்டுள்ள ,இந்த காலகட்ட பகுதியில் ,ரஷ்யாவினால் ஆக்கிரமிக்கப்பட்ட உக்ரைன் பகுதியாக விளங்கும் செபஸ்ட்ட பகுதி மீது உக்ரைன் படைகள்தாக்குதல் நடத்தியுள்ளனர் .
இந்த தாக்குதலில் இதுவரை மூன்றுக்கும் மேற்பட்ட மக்கள் பலியாகி நூற்றுக்கு மேற்பட்ட மக்கள் காயமடைந்துள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
காயம் அடைந்தவர்கள் பலர் ஆபத்தான நிலையில் காணப்படுவதாகவும் அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது .
பல் நாட்டு கூட்டு படைகள்
இந்த பகுதியை இலக்கு வைத்து உக்ரைன் பல் நாட்டு கூட்டு படைகள் இணைந்து தாக்குதலை நடத்தியுள்ளன .
பதிலுக்கு உக்ரைன் மிக முக்கியமான கேந்திரம் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளை இலக்கு வைத்து ரஷ்யப்படைகள் தாக்குதலை ஆரம்பித்த வண்ணம் இருக்கின்றன.
விமானங்கள் மற்றும் வெடிகுண்டு தற்கொலை விமானங்கள் பறந்து தற்பொழுது உக்ரைனை தாக்கி கொண்டுள்ளன.
கடும் சேதங்களும் விளைவுகளும் பாதிப்புகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் காட்சிகளை பார்க்கின்ற பொழுது தெரிகின்றது .
அடுக்குமாடி கட்டடங்கள் உடைந்து விழுந்து பற்றி எரிகின்ற காட்சிகளும் ,மக்களோடு கதறும் காட்சிகளும் காணப்படுகின்றன.
ஆயுதங்களைத் தரும்படி அமெரிக்காவிடம் இஸ்ரேல் மன்றாட்டம்
ஆயுதங்களைத் தரும்படி அமெரிக்காவிடம் இஸ்ரேல் மன்றாட்டம்
ஆயுதங்களைத் தரும்படி அமெரிக்காவிடம் இஸ்ரேல் மன்றாட்டம் ,ஆயுதங்களைத் தரும்படி அமெரிக்காவுடம் இஸ்ரேல் வேண்டுதல் விடுத்தது வருகிறது .
ஆயுதங்களை உடனே வழங்குமாறு இஸ்ரேலிய அரசர் ராணுவம் அமெரிக்காவில் மிக முக்கிய வேண்டுதலை விடுத்துள்ளது .
எகிப்தின் ரபா எல்லையின் ஊடாக பாரிய தாக்குதலை இஸ்ரேலிய அரச இராணுவம் நடத்த ஆரம்பித்ததை அடுத்து, இஸ்ரேலுக்கான ஆயுத ஏற்றுமதியில் கட்டுப்பாடுகளை விதிக்க போவதாக அமெரிக்காவின் ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்தல் விடுத்தார் .
இந்த அறிவித்தலை அடுத்து இஸ்ரேலுக்கான ஆயுத ஏற்றுமதியில் தடைகள் காணப்பட்டு வந்தன.
இஸ்ரேலுக்கான ஆயுதங்களை வழங்க மறுக்கும் அமெரிக்கா
அமெரிக்கா திட்டமிட்டபடி இஸ்ரேலுக்கான ஆயுதங்களை வழங்குவதற்காக ,அமெரிக்கா உத்தரவாதங்களை அளித்திருந்த பொழுதும், ரவா எல்லையின் ஊடாக மக்களை தாக்குதல் நடத்த இஸ்ரேல் ஆரம்பித்த நிலையில் தந் தனது அடடத்தை வெள்ளைமாளிகை ஆரம்பித்தது .
அண்ணா அமெரிக்காவின் சொற்களை தட்டிக் கழித்து போரை ஆரம்பித்தால் அதற்குரிய ஆயுதங்களை தாங்கள் வழங்க மாட்டோம் என அமெரிக்காவின் ஜனாதிபதி ஜோபைரன் திட்டமாக தெரிவித்திருந்தார் .
அதனை அடுத்து உடனடியாக மிக முக்கியமான ஆயுதங்களை தமக்கு வழங்கும்படி இஸ்ரேலுடைய பாதுகாப்பு அமைச்சு அமெரிக்காவிடம் அவசர வேண்டுதலை விடுத்துள்ளது .
ஜெனாதிபதி தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெறுவாரா
இந்த வேண்டுதலை ஏற்றுக்கொண்டு அமெரிக்கா ஆயுதங்களை வழங்குமா..? அவ்வாறு ஆயுதங்களை வழங்கினால் ,எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜோ பைடன் ஆட்சி நிர்வாகம் மூலமும் பாரிய வெற்றினை தழுவுமுடியுமா .
என்கின்ற கேள்வி எழுப்பப்பட்டுள்ளது .அமெரிக்காவில் தேர்தல் இடம்பெற உள்ள நிலையிலும் போரை நிறுத்த மறுத்து தொடர ஆசைப்பட்டு கொண்டிருக்கின்றனர் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு .
பாலஸ்தீனம் காசா மீது போரை தொடர்ந்து நடத்தாவிட்டால் அவரது ஆட்சி காணாமல் போய்விடும் ,போரை தொடர்ந்து நடத்த ஆதரவு வழங்கினால் அமெரிக்கா ஜனாதிபதி ஆட்சி காணாமல் போய்விடும் .
இதில் யார் ஆட்சியில் அமரப்போவது என்கின்ற அரச ஆளும் அதிகார போட்டி இடம்பிருக்கின்றது.
அதனால் தான் இந்த கண்ணாம்பூச்சி ஆட்டம் இஸ்ரேல் அமெரிக்காவுக்கு இடையில் தொடர்ந்து இடம் பெறுகிறது இங்கே கூர்ந்து கவனிக்க தக்க விடயமாகும் ..
இஸ்ரேலிய துறைமுகத்தின் மீது தாக்குதல்
இஸ்ரேலிய துறைமுகத்தின் மீது தாக்குதல்
இஸ்ரேலிய துறைமுகத்தின் மீது தாக்குதல் , வடக்கு இஸ்ரேல் பகுதியில் அமையப்பட்டுள்ள இஸ்ரேலின் எலியாட் துறைமுகம் மீது ஈராக்கிய போர் படைகள் விமானங்கள் மூலம் கடும் தாக்குதலை நடத்தின.
இந்த தாக்குதலில் அந்த துறைமுகத்துக்கு பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச துறைமுகமாக காணப்படும் இந்த துறைமுகத்தை இலக்கு வைத்து தொடர்ச்சியான தாக்குதல்களை ஈராக்கிய படைகள் நடத்திக் கொண்டிருக்கின்றன.
விமான வெடிகுண்டு தாக்குதல்
விமான வெடிகுண்டு தாக்குதலில் இந்த துறைமுக பகுதியில் இருந்து பலத்த புகை மண்டலங்களுக்கான பட்டதாக தெரிக்கப்பட்டுள்ளது .
அதன் காரணமாக அந்த துறைமுக பகுதியில் பல சேதங்கள் ஏற்படுத்தப்பட்டு இருக்கலாம் என தெரிய வருகின்றது.
பாலஸ்தீனம் இஸ்ரேல் இடையில் இடம்பெற்று வருகின்ற எட்டு மாதங்கள் கடந்த இந்த கொடிய யுத்தத்தில் இந்த எலியாட் துறைமுகம் தொடர்பாக தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறது .
கடந்த நான்கு வாரங்களுக்கு மேலாக வடக்கு இஸ்ரேல் பகுதியில் அமையப்பெற்றுள்ள இஸ்ரேல் போர் படைகளுக்கு எதிராக தாக்குதல் நடத்திக் கொண்டுள்ளனர் .
ஈராக்கிய போர்படைகள்
ஈராக்கிய போர்படைகள் நடத்திக் கொண்டிருக்கும் ஆக்கிரமிப்பு குடியேற்ற பகுதிகள் என்பன கடுமையான சேதங்களுக்கு உள்ளாக்கி வருகின்றன.
எனினும் இந்த தாக்குதலில் ஏற்பட்ட முழுமையான சேத விபரங்கள் தொடர்பாக தெரியவரவில்லை .
எலியாட் துறைமுகம் தாக்குதலுக்கு உள்ளானதை ஒப்புக்கொண்டுள்ள, இஸ்ரேலிய ராணுவ தரப்பும், அங்கு ஏற்பட்ட முழுமையான செயல்கள் தொடர்பாக இதுவரை எதனையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிட தக்கது .
ஈரான் ஆயுதங்கள் லெபனானில் குவிப்பு
ஈரான் ஆயுதங்கள் லெபனானில் குவிப்பு
ஈரான் ஆயுதங்கள் லெபனானில் குவிப்பு ,இஸ்ரேலுக்கு வந்திறங்கிய ஈரான் ஆயுதங்கள்.
தெற்கில் லெபனான் போர் படைகளுக்கு ஈரானில் இருந்து விசேட மிக முக்கியமான ஆயுதங்கள் பேரூர் விமான தளத்தில் வந்து தரையிறங்கியுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் குற்றம் சுமத்தி இருக்கின்றது .
லெபனான் சர்வதேச விமான நிலையத்தை பயன்படுத்தி,ஹிஸ்புல்லா ஈரான் ஆயுதங்களை இறக்குமதி செய்து வருவதாக குற்றம் சுமத்துகிறது .
விமானம் தளத்தின் ஊடாக ஆயுதங்கள் இறக்குமதி
அதனால் அந்த விமானம் தளத்தின் ஊடாக ஆயுதங்களை இறக்குமதி செய்து தமது நாட்டுக்கு எதிராக செயல்பட்டு வருவதான தோற்றப்பாட்டை இஸ்ரேலிய அரச வட்டாரங்கள் தற்போது செய்திகளை வெளியிட்டுள்ளன .
அதனுடைய கணிப்பு யாதாக உள்ளது எனின் சர்வதேச விமான நிலையம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தப் போகிறது என்பதற்கான முன்னோட்டமாக இதனை எடுத்துக் கொள்ளலாம் .
இந்த விமான தளத்தை தெற்கு கிஸ்புல்லா போர் படைகள் இதனுடைய ஆயுத இறக்குமதிக்கு விமான தளத்தை பயன்படுத்தியா இந்த குற்றச்சாட்டு மிகப்பெரும் குற்றச்சாட்டாகவே காணப்படுகின்றது.
தாக்குதல் நடவடிக்கை
இஸ்ரேல் உதடுகள் இந்த வார்த்தைகளை உறைகின்ற எனின் விரைவாக இந்த தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொள்ள இவர்கள் தயாராகி வருவதாகவே கணிக்கப்படுகின்றது.
கடந்த பல மாதங்களாக இஸ்ரேல் படைகளுக்கும் ஹஸ்புல்லா போராளிகளுக்கும் இடையில் கடுமையான போர் வெடித்து படித்த பறக்கின்றது.
இசுரேலியா இராணுவத்தை ஈரான் தாக்கியதன் பிற்பாடு தற்பொழுது ஹிஸ்புல்லா போர்படைகள் கடுமையாக இஸ்ரேலை தாக்கி வருவதன் பின்புலத்தில், இந்த ஆயுத வருகை என அறிவிக்கப்பட்டுள்ள சம்பவம் தற்போது பேசு பொருளாக மாற்றப்பட்டுள்ளது
ஹிஸ்புல்லா ஏவுகணை தாக்குதல்
ஹிஸ்புல்லா ஏவுகணை தாக்குதல்
ஹிஸ்புல்லா ஏவுகணை தாக்குதல் அதிரும் இஸ்ரேல் இராணுவ தளங்கள் ,அலறும் சைரன்கள் .
இஸ்ரேலிய இராணுவத்தின் முக்கிய இராணுவ தளங்கள் மீது தெற்கு லெபனான் ஹிஸ்புல்லா போர் படைகள் கடும் தாக்குதலை நடத்தியுள்ளன .
இந்த தாக்குதலில் இஸ்ரேலிய இராணுவத்தின் முக்கிய ஆயுத சேமிப்பு தளங்கள் மிக பெரும் நெருக்கடியை சந்தித்துள்ளதாக தெரிவிக்க படுகிறது .
தெற்கு லெபனான் ஹிஸ்புல்லா ஆளுகை பகுதிக்குள் ஆழ ஊடுருவி இஸ்ரேல் விமானங்கள் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் ,அதற்கு பதிலடியாக தற்போது இஸ்ரேல் இலக்குகளை இலக்கு வைத்து போர் படைகள் உக்கிர தாக்குதலை நடத்தி கொண்டுள்ளன .
தாக்குதல் உச்சம்
இந்த தாக்குதல் உச்சம் அடைந்த நிலையில் செய்வதறியாது யூத இராணுவம் திகைத்து போயுள்ளதாக தாக்குதலை நடத்தியவர்கள் காணொளிகளை வெளியிட்டு அறிவித்துள்ளனர் .
காசா இஸ்ரேலுக்கு இடையில் போர் ஆரம்பிக்க பட்ட நாள் முதல் இதுவரை எதிரிகளுக்கு எதிராக ந்தேற்கு லெபனான் போர் புலிகள் கடும் தாக்குதலை நடத்திய வண்னம் உள்ளமை இங்கே குறிப்பிட தக்கது
அமெரிக்கா போர் கப்பல் மீது தாக்குதல்
அமெரிக்கா போர் கப்பல் மீது தாக்குதல்
அமெரிக்கா போர் கப்பல் மீது தாக்குதல் நடத்த பட்டுள்ளதாக ஏமன் ஹவுதி போராளிகள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்கா இராணுவத்தின் மிக முக்கிய நாசாகரி போர் கப்பல் மீதே தமது கடல் படைய கப்பல் ஏவுகணை மற்றும் ட்ரான் ரக ஆயுதங்களை கொண்டு தாக்குதல் நடாத்தியுள்ளதாக அறிவித்துள்ளனர் .
இந்த தாக்குதலில் அமெரிக்காவின் நாசகாரி கப்பல் பலத்த சேதங்களுக்கு உள்ளாகியுள்ளதாக ஏமன் ஹவுதிகள் தெரிவித்துள்ளன .
வெடிகுண்டு விமானங்கள்
அன்சர் அல்லாவின் வெடிகுண்டு விமானங்கள் மிக பெரும் நெருக்கடியை அமெரிக்கா கூட்டு படைகளுக்கு ஏற்படுத்தி வருகின்றன .
இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா போர் கப்பல்கள்கள், செங்கடல் மத்திய தரைக்கடலை அண்மித்து பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்ட பின்னரே
அமெரிக்கா இராணுவத்தினரையும் இலக்கு வைத்து தாக்குதல்
,அமெரிக்கா கப்பல்களையும் ,அமெரிக்கா இராணுவத்தினரையும் இலக்கு வைத்து தாக்குதல் நடத்திட ஆரம்பித்துள்ளன .
இந்த திடீர் தாக்குதலினால் அமெரிக்கா பெரும் நெருக்கடியில் சிக்கியுள்ளது ,இரண்டாயிரம் டொலர் விமானங்களை வைத்து தாக்குதல் நடத்த பட்டு வரும்
நிலையில் ,மிக பெரும் நெருக்கடியில் அமெரிக்கா படைகள் சிக்கி தவித்து வருகின்றன என்பது இங்கே குறிப்பிட தக்கது .
உக்ரைன் ஆயுத கூடம் அழிப்பு
உக்ரைன் ஆயுத கூடம் அழிப்பு
உக்ரைன் ஆயுத கூடம் அழிப்பு என ரஷ்யா இராணுவ தலைமையகம் அறிவித்துள்ளது .
உக்ரைனுக்கு மேற்குலக நாடுகள் வழங்கிய மிக முக்கியமான ஏவுகணைகள் ,ட்ரான் விமானங்கள் ,தாங்கி ஏவுகணைகள் என்பன சேமித்து வைக்க பட்டுள்ள ஆயுத சேமிப்பு கிடங்கை, இலக்கு வைத்து தாக்குதல் நடத்த பட்டுள்ளது .
இந்த திடீர் தாக்குதல் ஊடாக மிக பெரும் பேரழிவு உக்ரைனுக்கு ஏற்படுத்த பட்டுள்ளது .
உக்ரைன் இராணுவம்
ஆயுதங்கள் இன்றி திணறி கொண்டிருக்கும் உக்ரைன் இராணுவம் ,இந்த முக்கிய ஆயுத கூடங்கள் அழிக்க பட்டுள்ள சம்பவம் மிக பெரும் நெருக்கடியை ,உக்ரைனுக்கு ரஷ்யா ஏற்படுத்தியுள்ளது .
சற்றும் எதிர்பாராத இந்த தாக்குதல்
சற்றும் எதிர்பாராத இந்த தாக்குதல் ,உக்ரைன் இராணுவத்தினருக்கு மிக பெரும் அச்சறுத்தலை ஏற்படுத்தியுள்ளது .
இடைவிடாது தொடரும் இந்த யுத்தத்தில் மிக முக்கிய நெருக்கடியான கால பகுதியில் ,உக்கிரைன்ஆயுத கூடங்கள் அழிக்க பட்டுள்ளது ,மிக பெரும் நெருக்கடியை உக்ரைனுக்கு ஏற்படுத்தியுள்ளது குறிப்பிட தக்கது .
இஸ்ரேல் கப்பல் மீது தாக்குதல்
அணுகுண்டு விமான தாங்கி கப்பல் வருகை
உக்கிரைன் விமானங்கள் தாக்குதல்
உக்கிரைன் விமானங்கள் தாக்குதல்
உக்கிரைன் விமானங்கள் தாக்குதல் ,ரஷ்யாவுக்குள் நுழைந்து உக்ரைன் விமானங்கள் கடும் தாக்குதலை நடத்தின, இதனால் ரஷ்யாவின் மூன்று முக்கிய நேரங்களில் முக்கியமான கட்டமைப்புகள் பலத்த சேதங்களுக்கு உள்ளாகி உள்ளதாக ராசிய தகவல்கள் தெரிவிக்கின்றன .
எண்ணெய் கூதங்கள் மற்றும் மிக முக்கியமான கேந்திர பகுதிகளை இலக்கு வைத்து உக்ரைன் பல் நாட்டு படைகள் விமானங்கள் இணைந்து கடும் தாக்குதலை நடத்தின.
ரஷ்யா படை
இந்த தாக்குதலின் பொழுது ரஷ்யா படைகளுக்கு பலத்த இழப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது .
இந்த பாதிப்புகளை அடுத்து தற்போது செய்வது அறியாது ரஷ்யா திணறி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைனுடைய உள்கட்டமைப்பை முற்று முழுதாக சிதைவடைந்த நிலையில் நெருக்கடியில் உக்ரைன் அரசும் அரச அதிகாரிகளும் மக்களும் தவிர்த்து வருகின்றனர்.
இந்த யுத்தம் ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்து இதுவரை உக்ரைனில் பல கிராமங்கள் மின்சாரம் இன்றி தத்தளித்து வருகின்றனர் .
அவ்வாறான நிலையில் தற்போது வலிந்து தாக்குதலை நடத்திவரும் உக்கிரனுக்கு பதிலடியாக ரஷ்யாவும் பதிலடி திருப்பி தாக்குதலை நடத்தி வருகின்றது .
ரஷ்யாவின் விமானங்கள்
இந்த தாக்குதலை அடுத்து தற்போது ரஷ்யாவின் விமானங்கள் மற்றும் ஏவுகணைகளை கொண்டும் திருப்பி தாக்குதல் நடத்தி வருகின்றனர் .
உக்ரைன் மிக முக்கியமான பகுதிகள் தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றன .
இதனால் கடந்த 48 மணித்தியாலத்தில் 14 பேர் பலியாகிடசினுக்கு மேற்பட்டவர்கள் காயம் அடைந்துள்ள புதிய தகவலும் வெளியாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.
பேச்சுக்குத் தயார் கமாஸ் அறிவிப்பு
பேச்சுக்குத் தயார் கமாஸ் அறிவிப்பு
பேச்சுக்குத் தயார் கமாஸ் அதிரடி அறிவிப்பு ,இஸ்ரேல் காசாவுக்கு இடையில் இடம் பெற்று வருகின்ற இந்த யுத்தத்தில் பல்வேறுபட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன .
சமரசத்தை ஏற்படுத்த பல நாடுகள் முயற்சித்து வருகின்ற பொழுதும் அவை பலனளிக்காது தொடர்ந்து யுத்தத்தினை அரசும் அரச ராணுவம் நடத்திக் கொண்டுள்ளது .
இதனை அடுத்து பலஸ்த்தீன மக்களுக்காக போராடி வரும் ஹமாஸ் மக்கள் விடுதலை இயக்க அரசியல் துறை பொறுப்பாளர் கனிய அவர்கள் தான் நிரந்தர யுத்த நிறுத்தத்தை ஏற்படுத்தினால் .
அனைத்து விதமான பேச்சுவார்த்தைக்கும் வருவதற்கு தயார் என அறிவித்தல் விடுத்துள்ளார்.
இவரது இந்த அறிவிப்பை ஏற்றுக் கொண்டு இப்ப பேச்சுக்கு வருமாறு கேள்வியை எழுப்பப்படுகிறது
உடனடியாக யுத்தத்தி முத்து முடிவுக்கு கொண்டு வருவதற்கு பல நாடுகள் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
போர் முடிவுற்றால் மட்டுமே மத்திய கிழக்கில் அமைதியை நிலைநாட்ட முடியும் என்கின்ற கருத்து ஓங்கி ஒழித்து வருகின்றது.
கமாஸ் விடுதலை அமைப்பு
அதன் அடிப்படையில் கமாஸ் விடுதலை அமைப்பின் அரசியல் துறை பொறுப்பாளர் கனியா அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளார் .
இந்த விடயம் தற்போது வரவேற்பை பெற்றுள்ளது .
கைதிகள் அனைவரையும் விடுதலை செய்தால் மட்டுமே நாங்கள் பேச்சுவார்த்தைக்கு வர முடியும் என இஸ்ரேல் அரசு தொடர்ந்து வலியுறுத்தி கூறி வருகின்றது.
அதனை ஏற்றுக்கொண்டு தற்பொழுது இந்த அறிவிப்பை விடுத்துள்ள கமாஸ் மக்கள் விடுதலை இயக்கம் அனைத்து பலஸ்தீன கைதிகளும் இஸ்ரேலிய சிறையில் இருந்த விடுதலை செய்யப்பட வேண்டும் என்கின்ற கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர் .
இதனால் தான் இஸ்ரேல் அரசுக்கும் கமாஸ் மக்கள் விடுதலை இயக்கத்துக்கு இடையிலான பேச்சு வார்த்தைகள் ,மற்றும் மோதல்கள் இடம்பெற்று செல்வதாக தெரிவிக்கப்படுகிறது.
பாலஸ்தீனம் தனிநாடாக ஆர்மேனியா அங்கீகரிப்பு
பாலஸ்தீனம் தனிநாடாக ஆர்மேனியா அங்கீகரிப்பு
பாலஸ்தீனம் தனிநாடாக ஆர்மேனியா அங்கீகரிப்பு பலத்தினர் தனிநாடு தாங்கள் அங்கீகரிப்பதாக ஆர்மேனிய நாடு தற்போது பரபரப்பாக அறிவித்துள்ளது .
ஆர்மிய நாடு பாலஸ்தீனம் தனி நாடு என்கின்ற விடயத்தை அறிவித்ததை அடுத்து இஸ்ரேலுக்கும் ஆர்மேனியா நாட்டுக்கு இடையில் பரஸ்பர நிலை ஏற்பட்டுள்ளது.
146 நாடுகள் ஏற்கனவே பலஸ்தீனம் தனி நாடாக் செல்வதற்கு தமது அங்கீகாரத்தை வழங்கி உள்ள நிலையிலும் மூன்றுக்கும் மேற்பட்ட நாடுகள் வெளிப்படையாக இந்த வடிவத்தினை தெரிவித்து அதற்கு ஆதரவாக 146 நாடுகள் தமது வாக்குகளை அளித்திருந்தன .
பாலஸ்தீனம் தினம் தனி நாடு
அதனை அடுத்து ஆர்மேனியா தற்பொழுது பாலஸ்தீனம் தினம் தனி நாடு என்பதை ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் அதற்குரிய அனைத்து நடவடிக்கையும் தாங்கள் மேற்கொள்வதாகவும் தெரிவித்துள்ளது .
இதனை அடுத்து தற்போது செய்வது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிய வந்துள்ளது .
மக்கள் ரபா எல்லையின் ஊராக அகதிகளாக தங்கி இருக்கின்றனர் அவ்வாறு தாங்கியுள்ள மக்கள் மீது பாரிய தாக்குதலை நடத்தி .
இஸ்திரேலியா அரசு பயங்கரவாதம் என அழைப்பு தாக்குதலை நடத்தி வருகின்றது மத்தியில் தற்பொழுது வலத்தினம் பிரிந்து செல்வதை ஒரே தீர்வு அந்த நாடுகள் தெரிவித்திருக்கின்றன.
இஸ்ரேலியா ராணுவமும் அதனுடைய அரசுகளும் கண்மூடித்தனமாக அப்பாவி மக்கள் மீது தாக்குதலை நடத்தி நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
இதனை அடுத்து தற்பொழுது பலத்திலும் தனிநாடாக பிரிந்து செல்வதே பாதிக்கப்பட்ட பலத்தின் மக்களுக்கு உரிய தீர்வு என்கிற வகையில் ,ஆர்மேனியா நாடு தற்போது பாலஸ்தீனம் தனிநபராக பிரிந்து செல்வதாக அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




































