Posted in Uncategorized

இலங்கைவரும் வெளிநாட்டவருக்கு 7,500 கொரனோ காப்புறுதி – கொள்ளையடிக்கும் கோட்டா அரசு

இலங்கைவரும் வெளிநாட்டவருக்கு 7,500 கொரனோ காப்புறுதி – கொள்ளையடிக்கும் கோட்டா அரசு

இலங்கை வரும் உல்லாச பயணிகள் நாட்டில் தங்கி இருக்கும் கால பகுதியில் கொரனோ
காப்புறுதியை பெற்று கொள்வது அவசியாமாக்க பட்டுள்ளது

இதன் பிரகாரம் ஒவ்வொரு வெளிநாட்டவரும் 7500 அமெரிக்கா டொலர் செலுத்தி இந்த காப்புறுதியை
பெற்று கொள்வது சட்டமாக பட்டுள்ளது

வீழ்ந்து போன பொருளாதாரத்தை இதன் ஊடக கட்டி எழுப்ப சிங்கள அரசு கவனம் செலுத்தி வருகின்றமை தெரிந்ததே

    Posted in Uncategorized

    லண்டனில் மோதி சிதறிய காவல்துறை வான் – இரு போலீசார் காயம்

    லண்டனில் மோதி சிதறிய காவல்துறை வான் – இரு போலீசார் காயம்

    கடந்த தினம் லண்டன் Wheeler Street, Maidstone. பகுதியில் காவல்துறை வான் ஒன்று


    மோதி சிதறியதில் அந்த வண்டியில் பயணித்த இரு காவல்துறை ஊழியர்கள் காயங்களுக்கு உள்ளாகினர்

    இவ்வாறு காயமடைந்த இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்க பட்டுள்ளனர்


    எனினும் இவர்களுக்கு ஆபாயகரமான காயங்கள் ஏதும் இல்லை என கென்ட் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்

      Posted in Uncategorized

      தேவாலயம் உள்ளே நுழைந்து துப்பாக்கி சூடு -ஒருவர் மரணம் பலர் காயம்

      தேவாலயம் உள்ளே நுழைந்து துப்பாக்கி சூடு -ஒருவர் மரணம் பலர் காயம்

      Colorado பகுதியில் உள்ள தேவாலயம் ஒன்றுக்குள் வழிபாட்டில் ஈடுபட்டு கொண்டிருந்த

      மக்கள் மீது மர்ம ஆயுத தாரி திடீர் துப்பாக்கி சூட்டு தாக்குதலை நடத்தினார்


      இதன் பொழுது அங்கிருந்த மக்களில் ஒருவர் சம்பவ இடத்தில பலியானார் மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர்

      தாக்குதல் இடம்பெற்ற வேளை இருபது பேர் வழிபாட்டில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்

      ,எனினும் அவர்கள் காயங்கள் ஏதும் இன்றி தப்பி கொண்டனர்

      இது ஒரு தீவிரவாத தாக்குதல் என தெரிவிக்க படுகிறது

      Posted in Uncategorized

      ஈராக்கில் அமெரிக்கா இராணுவத்தினர் மீது தாக்குதல்

      ஈராக்கில் அமெரிக்கா இராணுவத்தினர் மீது தாக்குதல்

      ஈராக்கின்Diwaniyah பகுதியில் பயணித்து கொண்டிருந்த அமெரிக்கா இராணுவ
      தொடரணியை இலக்கு வைத்து
      கண்ணிவெடி தாக்குதல் நடத்த பட்டுள்ளது

      இதில் அமெரிக்கா படைகளின் கவச வண்டிகள் சிதறின

      எனினும் இந்த தாக்குதலில் தமக்கு ஏற்பட்ட இழப்புக்களை அமெரிக்கா படைகள் தெரிவிக்கவில்லை

      ஈராக்கில் தொடராக அமெரிக்கா இராணுவத்தினர் தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றமை குறிப்பிட தக்கது

        Posted in Uncategorized

        பாகிஸ்தான் இராணுவத்தினரை சுட்டு கொன்ற தீவிரவாதிகள்

        பாகிஸ்தான் இராணுவத்தினரை சுட்டு கொன்ற தீவிரவாதிகள்

        ஆப்கானிஸ்தான எல்லையில் பயணித்து கொண்டிருந்த பாகிஸ்தான் இராணுவத்தை சேர்ந்த
        ஐந்து இராணுவத்தினர் பலியாகியுள்ளனர் ,மேலும் சிலர் காயமடைந்துள்ளனர்

        தலிபான்கள் ஆட்சியில் ஆப்கனிஸ்தான் வீழ்ச்சி அடைந்ததன் பின்னர் தொடராக பாகிஸ்தான் இராணுவத்தினர் மீதான தாக்குதல்கள் அதிகரித்து செல்கின்றமை குறிப்பிட தக்கது

          Posted in Uncategorized

          இசைக்குயில்’ லதா மங்கேஷ்கர் காலமானார்

          இசைக்குயில்’ லதா மங்கேஷ்கர் காலமானார்

          இந்தியாவின் நைட்டிங்கேல் என அழைக்கப்படும் பழம் பெரும் பாடகி லதா மங்கேஷ்கர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தார். இதையடுத்து அவர்

          மும்பையில் உள்ள ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

          லதா மங்கேஷ்கரின் உடல்நிலை கவலைக்கிடமானது. இதையடுத்து அவருக்கு உயிர் காக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி லதா மங்கேஷ்கர் காலமானார்.

          தனது 13வது வயதில் இசைத்துறைக்குள் பிரவேசித்த அன்னார், 1942ம் ஆண்டு தனது முதலாது சினிமா பாடலை பாடியிருந்தார்.

          சுமார் 7 தசாப்த காலம் தொடர்ந்து அவரது இசைப் பயணத்தில், பல மொழிகளில் 30,000 திற்கும் அதிக பாடல்களை பாடியுள்ளார்.

          2001ம் ஆண்டு இந்தியாவின் மிக உயரீய விருதான பாரத ரத்னா விருதும் லதா மங்கேஷ்காருக்கு கிடைத்தது

            எடகோன்
            Posted in Uncategorized

            துருக்கி ஜனாதிபதி – அவர் மனைவிக்கு கொரனோ

            துருக்கி ஜனாதிபதி – அவர் மனைவிக்கு கொரனோ

            துருக்கிய நாட்டின் அதிபர் எடகோன் அவர் மனைவிக்கு கொரனோ நோயானது தொற்றியுள்ளது
            கண்டறிய பட்டுள்ளது

            இதனால அவர்கள் தனிமை படுத்த பட்டுள்ளனர் என தெரிவிக்க பட்டுள்ளது

              கண்ணிவெடியால்
              Posted in Uncategorized

              கண்ணிவெடியால் வெடித்து சிதறிய வண்டி -10 பேர் மரணம்

              வெடித்து சிதறிய வண்டி 10 பேர் மரணம்

              சோமாலிய Kismayo பகுதியில் பயணித்து கொண்டிருந்த பயணிகள் மினி பஸ்


              ஒன்று கண்ணிவெடியில் சிக்கியது .இதன் பொழுது அதில் பயணித்த பத்து பேர்

              பலியாகினர் மேலும் நால்வர் படுகாயமடைந்துள்ளனர்

              பேரூந்து முற்றாக சேதமடைந்துள்ளது ,மேற்படி பகுதியை இராணுவம் சுற்றிவளைத்து தேடுதலில் ஈடுபட்டுள்ளனர்

                Posted in Uncategorized

                லாட்டரி சீட்டில் கேரளா பெண்ணுக்கு ரூ.44.75 கோடி பரிசு

                லாட்டரி சீட்டில் கேரளா பெண்ணுக்கு ரூ.44.75 கோடி பரிசு

                லாட்டரி சீட்டில் கேரளா பெண்ணுக்கு ரூ.44.75 கோடி பரிசு
                லாட்டரி சீட்டு

                கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்த லீனா ஜலால், அபுதாபியில் மனித வள வல்லுநராக பணிபுரிந்து வருகிறார். அங்குள்ள பிக் டிக்கெட் லாட்டரி சீட்டை அவர்

                வாங்கியிருந்தார்.வாராந்திர குலுக்கல் முறையில் பிப்ரவரி 3 ஆம் தேதி அந்த டிக்கெட்டிற்கு பரிசு கிடைத்தது.

                பத்து பேருடன் பரிசுத் தொகையை பகிர்ந்து கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதன்படி லீனா ஜலாலுக்கு, 22 மில்லியன் திர்ஹம் பரிசு தொகை கிடைத்துள்ளது.

                இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.44 கோடியே 75 லட்சம் ரூபாய் அவருக்கு கிடைத்துள்ளது. பரிசு தொகையின் ஒரு பகுதியை தொண்டு நிறுவனங்களுக்கு வழங்க உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

                இந்நிலையில் கேரளாவைச் சேர்ந்த சுரைஃப் சுரு என்பவருக்கும் லாட்டரி மூலம் அதிர்ஷ்டம் தேடி வந்துள்ளது. அவர் வாங்கிய டிக்கெட்டிற்கு 1 மில்லியன் திர்ஹம் ( ரூ.2

                கோடி ) பரிசு கிடைத்துள்ளது. கேரளாவின் மல்லாபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த சுரு, பரிசுத் தொகையை 29 பேருடன் பகிர்ந்து கொள்வதாகவும், அதில் ஒரு பகுதியை தன

                து ஏழை நண்பர்களுக்கு உதவுவதாகவும் கூறினார். நான் என் பெற்றோருக்கு கொஞ்சம் பணம் தருவேன். எங்களின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்காக எனது மனைவி மற்றும் மகளுக்கு மீதியை சேமிக்க விரும்புகிறேன் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

                கடந்த ஆண்டு, துபாயில் ஓட்டுநராகப் பணிபுரியும் கேரளாவைச் சேர்ந்த ஒருவர்,

                ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த லாட்டரி சீட்டு குலுக்கல் மூலம் ரூ. 40 கோடி ஜாக்பாட் வென்றது குறிப்பிடத்தக்கது.

                  அமெரிக்கா இராணுவம்
                  Posted in Uncategorized

                  ஜெர்மனிக்குள் அவசரமாக தரை இறக்க பட்ட அமெரிக்கா இராணுவம்

                  ஜெர்மனிக்குள் அவசரமாக தரை இறக்க பட்ட அமெரிக்கா இராணுவம்

                  உக்கிரேன் ,ரசியாவுக்குள் அதிக முறுகல் இடம்பெற்று வரும் நிலையி தற்போது உக்கிரேனுக்கு ஆதரவாக அமெரிக்கா படைகள் ஜெர்மனியில் தரை இறக்க பட்டுள்ளன

                  உக்கிரேன் ஜெர்மன் எல்லை மிக அருகில் இந்த படைகள் தரை இறக்க பட்டுள்ளன

                  அவசர படை உதவிகளுக்கு இவை இங்கு வந்தடைந்துள்ளது குறிப்பிட தக்கது

                    ஆணின் சடலம் மீட்பு
                    Posted in Uncategorized

                    லண்டன் ஆற்றுக்குள் இருந்து ஆணின் சடலம் மீட்பு

                    லண்டன் ஆற்றுக்குள் இருந்து ஆணின் சடலம் மீட்பு

                    லண்டன் Medway, near Cannon Lane in Tonbridge. பகுதி ஆற்றுக்குள் இருந்து ஆண் ஒருவர் சடலமாக மீட்க பட்டுளளார்

                    அவசர உதவி மருத்துவ குழு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொழுதும் அவரை

                    காப்பாற்ற முடியவில்லை ,அவர் இறந்துவிட்டார்


                    குறித்த நபராது மரணம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன

                      ஐ.எஸ். பயங்கரவாத தலைவர்
                      Posted in Uncategorized

                      குடும்பத்தினர் 13 பேரை கொன்று விட்டு தற்கொலை செய்த ஐ.எஸ். பயங்கரவாத தலைவர்

                      குடும்பத்தினர் 13 பேரை கொன்று விட்டு தற்கொலை செய்த ஐ.எஸ். பயங்கரவாத தலைவர்

                      சிரியாவிலும், ஈராக்கிலும் கடந்த 2017-ம் ஆண்டு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பினர் தாக்குதல் நடத்தி கணிசமான பகுதிகளை கைப்பற்றி அங்கு இஸ்லாமிய பேரரசை அமைப்பதாக அறிவித்தனர்.

                      உலகை மிரட்டி வரும் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் தலைவராக இருந்து வந்தவர் அபு இப்ராகிம் அல்-ஹமிஷி அல்-குரோஷி. இவர் பல்வேறு பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதால் இவரை பிடிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

                      இந்தநிலையில் சிரியாவின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள ஒரு கட்டிடத்தில் அபு இப்ராகிம் அல்-ஹமிஷி அல்-குரோஷி தங்கி இருப்பதாக அமெரிக்க படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர்கள் அந்த கட்டிடத்தை சுற்றி வளைத்து வான்வெளி தாக்குதலில் ஈடுபட்டனர்.

                      அமெரிக்க படை சுற்றி வளைத்த போது அபு இப்ராகிம் அல்-ஹமிஷி அல்-குரோஷி, தனது குடும்பத்தினருடன் அந்த கட்டிடத்தின் 3-வது தளத்தில் இருந்தார்.

                      அமெரிக்க படையினரிடம் இருந்து தப்ப முடியாது என நினைத்த அவர், குடும்பத்தைக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்தார்.

                      அதன்படி அவர் தயாராக வைத்திருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தார். இதில் அபு இப்ராகிம் அல்-ஹமிஷி அல்-குரோஷி மற்றும் அவரது குடும்பத்தை சேர்ந்த 13 பேர் பரிதாபமாக இறந்தனர். இதில் 6 சிறுவர்கள், 4 பெண்கள் ஆகியோரும் அடங்குவார்கள்.

                      இந்த தாக்குதலில் கட்டிடம் கடும் சேதம் அடைந்தது. அந்த கட்டிடத்தில் அமெரிக்க படையினர் தீவிர சோதனையிலும் ஈடுபட்டனர்.

                      சிரியாவிலும், ஈராக்கிலும் கடந்த 2017-ம் ஆண்டு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பினர் தாக்குதல் நடத்தி கணிசமான பகுதிகளை கைப்பற்றி அங்கு இஸ்லாமிய பேரரசை அமைப்பதாக அறிவித்தனர்.

                      ஈராக்கின் மொசூல் உள்பட பல்வேறு நகரங்களிலும், சிஞ்சார் மலைப்பகுதிகளிலும் அவர்கள் பாதுகாப்பு படையினரையும், பொது மக்களையும் கொடூரமாக கொன்றனர்.

                      இதையடுத்து அப்போது ஐ.எஸ்.பயங்கரவாதிகளை ஒடுக்குவதற்கு அமெரிக்க ராணுவம் அதிரடி நடவடிக்கை எடுத்தது. அமெரிக்கா உதவியுடன் கடும் போராட்டத்திற்கு பிறகு ஐ.எஸ். பயங்கரவாதிகள் பிடியில் இருந்த பகுதிகளை ஈராக் படையினர் மீட்டனர்.

                      சிரியாவிலும், ரஷ்யா உதவியுடன் அந்நாட்டு படையினர் பயங்கரவாதிகளை விரட்டி அடித்தனர்.

                      இந்த நிலையில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் அமைப்பை உருவாக்கிய அபு பக்கர் அல்-பாக்தாதியை கடந்த 2019-ம் ஆண்டு அமெரிக்க படையினர் சுற்றி வளைத்தபோது அவர் குடும்பத்தினருடன் தற்கொலை செய்து கொண்டார்.

                      இதைத்தொடர்ந்து அந்த பயங்கரவாத அமைப்பின் தலைவராக அபு இப்ராகிம் அல்-ஹமிஷி அல்-குரோஷி பொறுப்பேற்றுக் கொண்டார். அதன் பிறகு மீண்டும்

                      பயங்கரவாதிகள் தலை தூக்க தொடங்கினர். இந்த சூழ்நிலையில்தான் அமெரிக்க படை தாக்குதலின் போது அபு இப்ராகிம் அல்-ஹமிஷி அல்-குரோஷி குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

                      பயங்கரவாத அமைப்பை சேர்ந்த 2 தலைவர்களும் ஒரே மாதிரி குடும்பத்துடன் உயிரை மாய்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.

                        நொறுங்கிய விமானம்
                        Posted in Uncategorized

                        வீழ்ந்து நொறுங்கிய விமானம் -அணைவரும் மரணம்

                        வீழ்ந்து நொறுங்கிய விமானம் -அணைவரும் மரணம்

                        இறந்தவர்களில் 5 பேர் சிலி மற்றும் நெதர்லாந்து நாட்டு சுற்றுலாப் பயணிகள் என்பது கண்டறியப்பட்டுள்ளது.

                        பெரு நாட்டில் விமான விபத்து – 7 பேர் உயிரிழப்பு
                        விபத்துக்குள்ளான விமானம்

                        பெரு நாட்டின் நாஸ்கா நகரில் உள்ள மரியா ரீச் விமான நிலையத்தில் இருந்து செஸ்னா 207 இலகு ரக விமானம் புறப்பட்டு சென்றுள்ளது.

                        அதில் நெதர்லாந்து நாட்டை சேர்ந்த 3 சுற்றுலாவாசிகள், சிலி நாட்டை சேர்ந்த 2 சுற்றுலாப் பயணிகள் மற்றும் பெரு நாட்டை சேர்ந்த 2 விமானிகள் இருந்தனர்.

                        தொல்பொருள் தளத்திற்கு மேலே பறந்த போது அந்த விமானம் விபத்துக்குள்ளானதில் அதில் இருந்து ஏழு பேரும் உயிரிழந்தனர்.

                        விமானம் தரையில் மோதிய பிறகு தீப்பிடித்ததாக நாஸ்கா காவல்துறை தலைவர் கமாண்டர் எட்கர் எஸ்பினோசா தெரிவித்துள்ளார்.

                          Posted in Uncategorized

                          துருக்கி இராணுவ தளம் மீது ஏவுகணை தாக்குதல்

                          துருக்கி இராணுவ தளம் மீது ஏவுகணை தாக்குதல்

                          வடக்கு ஈராக் பகுதியில் உள்ள உள்ள துருக்கிய இராணுவத்தின் பிராதான

                          இராணுவத்தலமாக விளங்கும் Zelikan தளம் மீது திடீரென ரொக்கட் தாக்குதல் நடத்த பட்டுள்ளது

                          துல்லியமான இந்த தாக்குதலில் சிக்கி அந்த முகாம் பற்றி எரிந்த வண்ணம் உள்ளது

                          எனினும் அங்கு ஏற்பட்ட முழுமையான சேத விபரங்கள் வெளியிட படவில்லை

                            பாகிஸ்தான் இராணுவ முகாம்
                            Posted in Uncategorized

                            பாகிஸ்தான் இராணுவ முகாம் மீது தாக்குதல் -19 பேர் மரணம்

                            பாகிஸ்தான் இராணுவ முகாம் மீது தாக்குதல் -19 பேர் மரணம்

                            பாகிஸ்தானில் அரச இராணுவ தளத்தை இலக்கு வைத்து The Baloch Liberation Army

                            படைகள் திடீர் தாக்குதலை நடத்தினர் ,இதில் 19 பாகிஸ்தான் இராணுவத்தினர் பலியாகியுள்ளனர் ,மேலும் பலர் காயமடைந்துள்ளனர்

                            இதில் சிலரை உயிருடன் சிறை பிடித்து சென்றுள்ளதான தகவலும் உள்ளது

                            அரச இராணுவ தகவல்களை விட இழப்பு அதிகம் இருக்கலாம் என நம்ப படுகிறது ,தொடர்ந்து அரச இராணுவம் தேடுதல்களை முடுக்கிவிட்டுள்ளது

                              கைபேசி பேசியவாறு வண்டி ஓட்டினால்
                              Posted in Uncategorized

                              பிரிட்டனில் -கைபேசி பேசியவாறு வண்டி ஓட்டினால் 200 தண்டம் 6 பொயின்ஸ் – புதிய சட்டம்

                              பிரிட்டனில் -கைபேசி பேசியவாறு வண்டி ஓட்டினால் 200 தண்டம் 6 பொயின்ஸ் – புதிய சட்டம்

                              பிரிட்டனில் எதிர்வரும் பங்குனி மாதம் முதல் புதிய சட்டம் அறிமுக படுத்த படுகிறது

                              ,இதன் பிரகாரம் வண்டிகளை ஓட்டுபவர்கள் கைபேசி பேசியவாறு செலுத்தினால்

                              அவர்களுக்கு இருநூறு பவுண்டுகள் தண்டம் அறவிடுவதுடன் ,ஆறு புள்ளிகள் நிரந்தரமாக பறிக்க படும் என்ற புதிய சட்டம் அறிமுகமாகிறது

                              வீதி விபத்துக்களை கட்டுப்படுத்த இந்த விடயம் அமூல் படுத்த படுகிறது

                              வேக சாலைகளில் மேலே பொருத்த பட்டுள்ள கமராக்கள் மூலமும் இந்த அவதானிப்பு செலுத்த படவுள்ளமை குறிப்பிட தக்கது

                              சாரதிகள் யாக்கிரதை

                                ஆட்டிலறி தாக்குதல்
                                Posted in Uncategorized

                                அகோர ஆட்டிலறி தாக்குதல் -அதிரும் களமுனை

                                அகோர ஆட்டிலறி தாக்குதல் -அதிரும் களமுனை

                                சிரியா அரச இராணுவம் Al-Nusra பகுதியில் அமைக்க பட்டுள்ள துருக்கிய ஆதரவு

                                படைகளின் முன்னரங்க நிலைகள் மீது கடும் ஆட்டிலறி தாக்குதல்களை நடத்திய வண்ணம் உள்ளது

                                இந்த தாக்குதலினால் அந்த பகுதி அதிர்ந்த வண்ணம் உள்ளது .தொடர்ந்து இரு

                                தரப்புக்கும் இடையில் பரஸ்பர மோதல்கள் வெடித்த வண்ணம் உள்ளன

                                  இராணுவம்
                                  Posted in Uncategorized

                                  கடத்த பட்ட 32 பேரை மீட்ட இராணுவம்

                                  கடத்த பட்ட 32 பேரை மீட்ட இராணுவம்

                                  நையீரியாவின் Zamfara பகுதியில் தீவிரவாதிகளினால் கடத்தி வைக்க பட்டிருந்த 32 பொது மக்களை
                                  அரச இராணுவத்தினர் திடீர் தாக்குதல் நடத்தி விடுத்துள்ளனர்

                                  இவ்வாறு மீட்க பட்டவர்களை காவல்துறையினர் அவர்தம் குடும்பத்திடம்

                                  ஒப்படைத்துள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது
                                  இங்கு தொடர் கடத்தல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது

                                    Posted in Uncategorized

                                    பறந்த விமானத்தை காணவில்லை தேடும் இராணுவம்

                                    பறந்த விமானத்தை காணவில்லை தேடும் இராணுவம்

                                    மத்திய இஷிகாவா பகுதியின் கோமாட்சூ விமானதளத்தில் இருந்து புறப்பட்ட விமானம் 5 கி.மீ தூரத்தில் மாயமானது.

                                    திடீரென்று விண்ணில் மாயமான ஜப்பானிய ஜெட் விமானம்

                                    ஜப்பான் நாட்டை சேர்ந்த எப்15 ஜெட் விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விண்ணில் மாயமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

                                    ஜப்பானில் இன்று மாலை 5.30 மணியளவில் மத்திய இஷிகாவா பகுதியின் கோமாட்சூ விமானதளத்தில் இருந்து புறப்பட்ட விமானம் 5 கி.மீ தூரத்தில் பறந்து

                                    கொண்டிருந்தபோது மாயமானது. ஜப்பான் கடல் பகுதியில் விமானம் சென்று கொண்டிருந்தபோது அதனுடன் தரையில் இருந்த கட்டுப்பாட்டு அறையின் தொடர்பு துண்டிக்கப்பட்டது.

                                    அந்த விமானத்தில் எத்தனை பேர் பயணம் செய்தனர் என்பது குறித்த தகவல் தெரியவில்லை. விமானம் ரேடார் வரையறையை தாண்டி மாயமாகிய நிலையில்

                                    அதை தேடும் பணியில் ஜப்பான் ராணுவம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

                                    ஜப்பானில் கடந்த 2019-ம் ஆண்டு எப்-35 ஏ ஸ்டெல்த் ஜெட் விமானம் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.

                                      Posted in Uncategorized

                                      வீடியோ இணையதளத்தில் பதிவேற்றம் – அதிர்ச்சி அடைந்த ஜோடி

                                      வீடியோ இணையதளத்தில் பதிவேற்றம் – அதிர்ச்சி அடைந்த ஜோடி

                                      பெங்களூரை சேர்ந்த இளைஞர் ஒருவர் தன் காதலியுடன் தனிமையில் இருந்த வீடியோவை ஆபாச இணையத்தில் பதிவேற்றப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

                                      தனிமையில் இருந்த வீடியோ இணையதளத்தில் பதிவேற்றம் – அதிர்ச்சி அடைந்த பெங்களூரு ஜோடி

                                      கர்நாடக மாநிலம் பெங்களூருவின் ஆஸ்டின் நகர் பகுதியில் வசிக்கும் 25 வயது இளைஞர் ஒருவர் பிபிஓ நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

                                      கடந்த சில நாட்களுக்கு முன் தனது காதலியுடன் பெங்களூருவில் இருக்கும் ஹோட்டல் அறை ஒன்றில் தங்கியுள்ளார்.

                                      இந்நிலையில், கடந்த 21ம் தேதி அந்த இளைஞர் சைபர்செல் போலீசில் ஒரு புகார் அளித்தார். அதில் தனது காதலியும் சில வாரங்களுக்கு முன் பெங்களூருவில் உள்ள

                                      ஹோட்டலில் தங்கியிருந்ததாகவும், அதை வீடியோ பதிவுசெய்து சிலர் ஆபாச இணைய தளத்தில் அப்லோட் செய்துள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

                                      அந்த வீடியோவில் தங்களின் முகம் மறைக்கப்பட்டிருப்பதாகவும், அதில் இருக்கும் நபரின் மார்பு பகுதியில் உள்ள அடையாளத்தை வைத்து, அந்த இளைஞர் அது தாம்

                                      தான் என புகார் அளித்துள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வழக்குப் பதிவுசெய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்