கண்ணிவெடியால்
Posted in Uncategorized

கண்ணிவெடியால் வெடித்து சிதறிய வண்டி -10 பேர் மரணம்

வெடித்து சிதறிய வண்டி 10 பேர் மரணம்

சோமாலிய Kismayo பகுதியில் பயணித்து கொண்டிருந்த பயணிகள் மினி பஸ்


ஒன்று கண்ணிவெடியில் சிக்கியது .இதன் பொழுது அதில் பயணித்த பத்து பேர்

பலியாகினர் மேலும் நால்வர் படுகாயமடைந்துள்ளனர்

பேரூந்து முற்றாக சேதமடைந்துள்ளது ,மேற்படி பகுதியை இராணுவம் சுற்றிவளைத்து தேடுதலில் ஈடுபட்டுள்ளனர்