Posted in முக்கிய செய்திகள்

கைது பீதியில் முன்னாள் போராளிகள்

கைது பீதியில் முன்னாள் போராளிகள்

இலங்கையில் ஏழாவது நிறைவேற்று ஜனாதிபதியாக கோட்டபாய ஆட்சியில் அமர்த்த பட்ட நிலையில் தற்போது

முன்னாள் புணர்வாழ்வு பெற்ற போராளிகள் பீதியில் உறைந்துள்ளனர் ,

இவர்களை மீள கைது செய்யும் நகர்வில் கோட்டபாய இராணுவம் ஈடுபட்டுள்ளது ,மீள் புலிகள் உருவாக்கம் என்ற

போர்வையில் இந்த கைதுகள் ஓசை படாமல் இடம்பெற்று வருவதாக வடக்கு தமிழர் பகுதி மக்கள் சிலர் தெரிவித்துள்ளனர் .

எப்போதும் கைது செய்யப்படலாம் என்ற நிலை காணப் படுவதால் குடும்ப அங்குதவர்கள் கலக்கத்தில்

உறைந்துள்ளனர் என்வும் எமக்கு எப்போது வாழ்வில் நின்மதி வரும் என அவர்கள் கண்ணீர் மல்க கூறினர்

Posted in முக்கிய செய்திகள்

புலி கொடி பிடித்தவர்களை கைது செய் – இலங்கை பிரிட்டனுக்கு அழுத்தம் – படங்கள் உள்ளே

புலி கொடி பிடித்தவர்களை கைது செய் – இலங்கை பிரிட்டனுக்கு அழுத்தம் – படங்கள் உள்ளே

பிரிட்டனில் பிரிகேடியர் பிரியங்கா பெர்னாண்டோ தமிழர்கள் கழுத்தட்டை வெட்டுவேன் என கூறி தொடர பட்ட

வழக்கில் அவர் குற்றவாளியாக வேஸ்ட் மினிஸ்ட்டர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வெளியிட்டது ,

மேற்படின் தீர்ப்பால் அதிர்ச்சி உற்ற சிங்கள அரசு அந்த நீதி மன்றம் முன்பாக பிரிட்டனில் தடை செய்ய பட்ட

புலிக்கொடியை தாங்கி பிடித்த தமிழர்களை கைது செய்யும் படி கோரி பிரிட்டன் வெளியுறவு அமைச்சுக்கு அழுத்தங்களை பிரயோகித்து வருகிறது ,

எனினும் இவர்கள் தாங்கி பிடித்த கொடியில் தமிழீழ விடுதலை புலிகள் என்ற எழுத்துக்கள் அதில் காணப்படவில்லை ,எனவே அது குற்றமல்ல என்பதாகும்

,ஆயினும் அதனையும் தாண்டி அவர்களை உடனே கைது செய்ய வேண்டும் என்ற தனது கடும் கோபத்தை வெளியிட்டு வருகிறது ,

மேலும் குறித்த நபர்கள் தொடர்பான தகவலையும் சிங்கள அரசு திரட்டியுள்ளதுடன் இவர்கள் மீள புலிகள் அமைப்பை

உருவாக்க முனைகின்றனர் எனவும் அது குற்றம் சுமத்தியுள்ளது ,

மேற்படி தீர்ப்பு சாட்டையா டியாக இலங்கைக்கு வீழ்ந்துள்ள நிலையில் ,பலத்த அவமானத்தை ஏற்படுத்தியுள்ளதுடன்

,குறித்த இராணுவ தளபதி நாட்டை விட்டு வெளியில் செல்ல முடியாத நிலையில் முடக்க பட்டுளளார் ,அதுபோலவே

இன்றைய இலங்கையின் இராணுவ தளபதிசவேந்திரா சில்வாவும்

இந்த குற்ற சாட்டை இலங்கை வெளிவிவகார அமைச்சர் பகிரங்கமாக தெரிவித்துள்ளமை குறிப்பிட தக்கது

Posted in முக்கிய செய்திகள்

இனப்படுகொலைக்கு சர்வதேச நீதிமன்றில் ஏற்ற படும் மியன்மார் – அரச தலைவி

இனப்படுகொலைக்கு -சர்வதேச நீதிமன்றில் ஏற்ற படும் மியன்மார் – அரச தலைவி

ஆங் சான் சூகி: ஒரு இனப்படுகொலை விசாரணையில் ஒரு சமாதான ஐகான் எப்படி முடிந்தது


அமைதிக்கான நோபல் பரிசு வென்ற ஆங் சான் சூகி மனித உரிமைகளின் அடையாளமாகக் காணப்பட்டார்,

ஜனநாயகத்தை மேம்படுத்துவதற்காக பல ஆண்டுகளாக வீட்டுக் காவலில் இருந்தார்.

இப்போது, ​​மியான்மரின் சிவில் தலைவராக, ரோஹிங்கியா முஸ்லீம் சிறுபான்மையினருக்கு எதிரான

இனப்படுகொலை குற்றச்சாட்டுகளுக்கு எதிராக தனது நாட்டைப் பாதுகாக்க சர்வதேச நீதிமன்றத்தில் உள்ளார்.

உலக நாடுகளினால் மிகவும் போற்ற பட்டவராக விளங்கிய இவர் மேற்கொண்ட குறித்த முசுலீம் மக்கள் மீதான தாக்குதலை அடுத்தே இவர் சர்வதே நீதிமன்றில் நிறுத்த

பட்டுளளார் ,தற்போது உலக குற்றவியல் நீதிமன்றம் அமைந்து அம்ஸடர்டாம் நீதிமன்றுக்கு வருகை தந்துளளர்

,இவர் சிறை படுத்த பட்டு தண்டிக்க படலாம் என நம்ப படுகிறது

,இதுபோலவே மகிந்தாவும் ஏற்ற படுவாரா ..?

மியன்மார்
Posted in முக்கிய செய்திகள்

38 பேருடன் சென்ற இராணுவ விமானம் மாயம் – தேடும் இராணுவம்

38 பேருடன் சென்ற இராணுவ விமானம் மாயம் – தேடும் இராணுவம்

Chilean இராணுவ விமானம் ஒன்று திடீரென கட்டு பட்டு அறையின் தொடர்பில் இருந்து காணமல் போயுள்ளது

,சரக்கு விமானமன் இதில் சுமார் 17 சிப்பந்திகளும் 21 பயணிகளும் சென்றதாக கூற படுகிறது .இந்த விமானம் வீழ்ந்து நொறுங்கி இருக்க கூடும் என அஞ்ச படுகிறது

,தொடர்ந்து இராணுவம் தேடுதலை நடத்தி வருகிறது ,இந்த விமானத்தை ஒட்டி சென்ற விமானி மிக திறமையானவர்

எனவும் இவர் எரிபொருள் தீர்ந்த நிலையில் விமானத்தை எங்காவது இறக்கி இருக்க கூடும் என நம்ப படுகிறது

Posted in முக்கிய செய்திகள்

வாட்ஸாப் பயனாளிகளுக்கு அதிர்ச்சி – பழைய கைபேசிகளில் வேலை செய்யாது

வாட்ஸாப் பயனாளிகளுக்கு அதிர்ச்சி – பழைய கைபேசிகளில் வேலை செய்யாது

உலக மக்கள் அதிகமாக பயனப்டுத்தும் வாட்சப் தனத்து சேவையை மட்டு பபடுத்துகிறது ,அதாவது பழைய மாடல் கைப்பேசிகளில் இவை பயன் படுத்த படமாட்டாது எனவும்

தாம் அந்த iOS 8 or older will no longer be supported, along with any Android device running version 2.3.7 or older. இவற்றுக்கு வேலை

வாட்ஸாப் பயனாளிகளுக்கு அதிர்ச்சி – பழைய கைபேசிகளில் வேலை செய்யாது

செய்யாது ,அதாவது இவர்கள் சொல்ல வருவது புதிய கை பேசிகளை வாங்கி பாவியுங்கள் ,என்பது தான் ,

அது ஒரு கைபேசி விறபனையை மிக தீவிரமாக்கும் நகர்வின் செயல்பாடாக இதனை பார்க்க முடிகிறது

,இதுபோலவே பேஸ்புக் க்கும் மேற்கொள்கிறது .எனவே இந்த பயன்பாட்டை மேற்கொள்ளும் மக்களே உடனே புதிய கை பேசிகளை வாங்கி குவியுங்கள்

Posted in முக்கிய செய்திகள்

வடகொரியா புதிய ஏவுகனை சோதனை – அதிர்ச்சியில் எதிரி நாடுகள்

வடகொரியா புதிய ஏவுகனை சோதனை – அதிர்ச்சியில் எதிரி நாடுகள்

வடகொரியா தற்போது மேலும் ஒரு ஏவுகணை சோதனையை நடத்தியுள்ளது ,

இது மிக பெரும் முக்கிய சோதனையாகும் என எதிரி நாடுகள் கூறியுள்ளன ,இந்த ஏவுகணை என்பது

செய்மதிகளை தகர்த்து அழிக்கும் வல்லமை பொருந்தியதாம் அதனாலேயே இந்த பீதி ஏற்பட்டுள்ளது

,அமெரிக்காவுடன் இடம்பெற்ற பேச்சுக்கள் முறிவடைந்த நிலையில் தொடர்ச்சியாக ஏவுகணை சோதனையில் தீவிர

கவனம் செலுத்தி வரும் வடகொரியா அமெரிக்காவின் கண்களில் விரலை விட்டு ஆட்டி வருகிறது என்பது குறிப்பிட தக்கது

Posted in முக்கிய செய்திகள்

அமெரிக்கா -உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய ரசியா

அமெரிக்கா -உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய ரசியா

அமெரிக்கா இராணுவம் தற்போது வெளியிட்டுள்ள தகவல் ஒன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது ,

கடந்த மாதம் லிபியாவின் தலை நகருக்கு மேலாக பறந்து கொண்டிருந்த ஆயுதங்கள் அற்ற உளவு விமானத்தை

ரசியாவின் விமான எதிர்ப்பு ஏவுகணைகள் சுட்டு வீழ்த்தியதாக தெரிவித்துள்ளது ,

ஒருமாதம் கடந்து இப்பொழுது அமெரிக்கா ஏன் இந்த விடயத்தை கூறியது என்பதே அந்த பரபரப்புக்கு கரணம்

.அப்படியானால் உள்ளே வேறு ஏதோ சமாச்சாரம் நடந்துள்ளது ,

ரசியா தனது புதியப ரக ஏவுகணைகள் மூலம் இதனை தாக்கி இருக்க கூடும் எனவும் லிபியாவில் இப்பொழுது புதிய

விமான ஏவுகணைகள் குவிக்க பட்டுள்ளது என்ற தகவலை இது கூறுகிறது என்றே அவதானிக்க முடிகிறது ,

அப்டி என்றால் ஆடுகளம் இனி விசாலமாக திறக்க வாய்ப்புள்ளது

உளவு விமானம் ,DRONE
Posted in முக்கிய செய்திகள்

வடக்கு ஆளுநர் நியமனத்தில் தள்ளாடும் கோட்டா -தீர்வு தருவாரா .?தீர்க்கதரிசி ..?

வடக்கு ஆளுநர் நியமனத்தில் தள்ளாடும் கோட்டா -தீர்வு தருவாரா .?தீர்க்கதரிசி ..?

இறுதிப்போரில் அப்பாவி தமிழார்களை கொத்து கொத்தாக குண்டுகளை வீசி கொன்று குவித்து ,சரண்

அடைந்தவர்களை கற்பழித்து பின்னர் வதைகள் புரிந்து படுகொலை புரிந்தார்

, கடத்தியவர்கள் ,விசேட படையணிகளை சேந்த புலிகள் உறுப்பினர்கள் உறுப்புக்களை வெட்டி உலக கள்ள

சந்தையில் விற்று பணம் உழைத்த கோட்டா ,பின்னர் உடல்களை முதலைக்கு இரையாக்கினார் ,குடலை எடுத்து கல்லை கட்டி கடலில் வீசியும் எறிந்தார் ,

இவ்வாறான கொடூர வக்கிரம் கொண்ட ஒருவரே இலங்கையின் அதிபராக அதே சிங்கள பவுத்த பேரினவாதத்தால் கதிரையில் அமர்த்த பட்டுள்ளார்

.தமிழர்களின் அரசியல் தீர்வை அப்புறம் பார்க்கலாம் முதல் அபிவிருத்தி என்ற கூட்டு கொள்ளை பிரகடனத்தை முன் வைத்து தமிழர் கண்களுக்கு ஆசை மை அடிக்க கோட்டா

போட்ட நாடகம் எடுபடாது போகவே மீண்டும் தமிழர்கள் முதுகுகளில் குத்தி ,பொம்மை ஆளுநர் ஒருவரை நிறுவிட முயல்கிறார் ,

வடக்கு ஆளுநர் நியமனத்தில் தள்ளாடும் கோட்டா -தீர்வு தருவாரா .?தீர்க்கதரிசி ..?

அதற்காக இவர் எடுத்த ஆயுதம் தமிழர் ஒருவர் நியமனம் ,போரை வென்றார் என மார்தட்டி பதவியில் அமர்ந்த இவரது

செயல் நகர்வுகள் சிறுபான்மை இனங்களுக்கு இடையில் பீதியை ஏற்படுத்தியுள்ளது ,

அந்த பீதியை துடைத்து ஏறிய கொடிய விச பாம்பாக உள்ள இந்த இரத்த காட்டேறி கோட்டாவுடன் இணைந்து

பணியாற்ற முடியாத நிலை, வரும் ஆளுநருக்கு உருவாகலாம் என்ற நிலையில் கிரிக்கட் வீரர் முத்தையா முரளி ஓட்டம் பிடித்தார் ,

அதன் பின்னர் இப்போது தமிழர் தேசிய விடுதலை வீரர்களாம் புலிகளுடன் இணைந்து செயல் ஆற்றி அவர்கள்

மனங்களில் குடி கொண்ட ஒருவரை அமார்த்துவதன் மூலம் தமிழர் மனங்களை வெற்றி கொள்ள முடியும் என கோத்தா கருதுகிறார் ,

அவரது இந்த நியதி எதிர்ப்பு அவர் தம் அரசியலில் வாழ்விற்கு உரமானது தான் ,ஆனால் அதனை தாராள

மனதுடன் செயலாற்றி தமிழர் மனங்களில் இடம்பிடிக்க இவர் முற்பட வேண்டும் .

அவ்வாறு அல்லாது போனாலே அடுத்து வரும் பாராளுமன்ற தேர்தலில் இவர்கள் பெரும் இழப்பை சந்திக்க

நேரிடும் ,அதனால் வேகமாக தமிழர் ஒருவரை நியமிக்க வேண்டிய நிலையில் கோட்டா உள்ளார் ,

வடக்கு ஆளுநர் நியமனத்தில் தள்ளாடும் கோட்டா -தீர்வு தருவாரா .?தீர்க்கதரிசி ..?

அப்படியானால் ஏன் பதவி ஏற்று இரண்டு வாரங்கள் கடந்த நிலையில் மேலும் ஆளுநர் தெரிவு இழுபறியில் உள்ளது ..? அதுவே தான் இங்கே இடிக்கும் கேள்வியாக உள்ளது

,வெளிப்படையாக சொல்ல போனால் புதிய முகம் ,தேசியவாதம் சிறந்த ஒருவர் ,தர்க்கம் புரிபவர் ,என்றால்

அவரை எப்படி நம்புவது ..?இதுவே கோட்டாவிற்கு உள்ள சிக்கல் ,

இவரது தெரிவு யாது என்பதனை பின்னர் ,வரும் காலத்தில் பலவிடயங்களை நாம் உடைக்கிறோம் .கோத்தா பொறியில் சிக்கியுள்ளார் ,ஆடுகளம் மிக ஆபத்தானது ,கரணம்

தப்பினால் மரணம் என்பதாம் ,அந்த பொறி என்ன என்பதை வரும் காலங்கள் அவரது செயல் நகர்வின் ஊடே விரைவில் உடையும் விரிவாக …!-

அதன் செயல் நிலை நோக்கி ஐயா நகர்ந்து செல்கிறார் ,கடிவாளம் அங்கே அவர்களினால் மாட்ட படும்

வன்னி மிமைந்தன் –

Posted in பிரித்தானிய செய்தி முக்கிய செய்திகள்

கழுத்து வெட்டு இராணுவ தளபதி வழக்கு -லண்டனில் இன்று தீர்ப்பு ..!

கழுத்து வெட்டு இராணுவ தளபதி வழக்கு -லண்டனில் இன்று தீர்ப்பு ..!

லண்டன் – இலங்கை தூதரகம் முன்பாக போராட்டத்த்தில் ஈடுபட்டிருந்த தமிழர்களை பார்த்து சைகை மூலம் அவர்களது கழுத்தை வெட்டுவேன் என மிரட்டல் விடுத்தார் .

அந்த இராணுவ பிரிகேடியர் பிரியங்கா பெர்னோண்டோவுக்கு எதிரான வழக்கு விசாரணைகள் லண்டனில் இடம்பெற்று வந்ததது .

சாட்சிகள் அனைவரிடத்திலும் விசாரணைகள் முடிவுற்றுள்ள நிலையில் இன்று கூடும் நீதி மன்ற அமர்வில் தீர்ப்பு அறிவிக்க படலாம் என எதிர்பார்க்க படுகிறது .

இந்த தீர்ப்பில் இவரை கண்ட இடத்தில் கைது செய்ய படும் உத்தரவு இண்டர்போலுக்கு அறிவிக்க படலாம் என எதிர்பார்க்க படுகிறது

Posted in முக்கிய செய்திகள்

வெள்ளத்தில் மிதக்க தயாராகும் வன்னி – இரணைமடு வான் கதவுகள் திறக்கப்படுகிறது

வெள்ளத்தில் மிதக்க தயாராகும் வன்னி – இரணைமடு வான் கதவுகள் திறக்கப்படுகிறது

இரணைமடு குளம் நீர் மட்டம் அதிகரித்துள்ளதால் தற்போது வான் பாய்கிறது ,

மேலும் நீர்மட்டம் அதிகரித்து செல்வதால் அதன் கதவுகள் திறந்துவிட படவுள்ளன ,இவ்வாறு குளத்தின் கதவுகள் திறக்க பட்டால் பள்ளத்தாக்கு பகுதிகளான ,கிளிநொச்சி ,வட்டக்கச்சி ,கனகராயன்குளம் ,முரசுமோட்டை ,ஆனையிறவு ,ஊரியான் ,கண்டாவளை ,வெளிகண்டால் தட்டுவன்கொட்டி ,உப்பளம் ,உள்ளிட்ட பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கும் அபாயம் எழும் .

எனவே இந்த தாழ்நில பகுதி மக்களே விழிப்பாக இருங்கள் உங்கள் உடமைகளை பாதுகாத்து வெளியேறி கொள்ளுங்கள் என அவதானிகள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்

Posted in முக்கிய செய்திகள்

ஆற்றுக்குள் லொறி லொறியாக குப்பையை கொட்டும் இந்திய அரசு -video

ஆற்றுக்குள் லொறி லொறியாக குப்பையை கொட்டும் இந்திய அரசு -video

வல்லரசு இந்தியாவின் கேவலம் – ஓடும் ஆற்று நீருக்குள் லொறி லொறியாக குப்பைகளை கொட்டும் கேவல நிலையை பார்த்து உலகம் காறி உமிழ்கிறது

Posted in முக்கிய செய்திகள்

எடப்பாடி பழனி சாமிக்கு – எட்டி அறை விட்ட மன்சூர் அலிகான் – video

எடப்பாடி பழனி சாமிக்கு – எட்டி அறை விட்ட மன்சூர் அலிகான் – video

தமிழகத்தின் முதல்வர் எடப்பாடி பழனி சாமி திரைப்பட விழா நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டார் ,அப்பொழுது மன்சூர் அலிகான் பெயரை அறிவித்த பொழுது அவருக்கு எட்டி அறை விடும் செயல் போல மன்சூர் அலிகான் செயல் அமைந்தது , இது அவருக்கு பெரும் தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியது ,இதை தான் கூப்பிட்டு வைத்து அவமதிப்பது என்பது ,அறை செம அறை தான்

Posted in முக்கிய செய்திகள்

மனித உயிர் குடிக்கும் வீதி – 6 மணித்தியாலத்திற்கு ஒருவர் பலி – அச்சத்தில் மக்கள்

மனித உயிர் குடிக்கும் வீதி – 6 மணித்தியாலத்திற்கு ஒருவர் பலி – அச்சத்தில் மக்கள்

இந்தியா -அரியானா பகுதியில் ஒவ்வொரு ஆறு மணித்தியாலத்திற்கும் ஒருவர் என்ற கணக்கில் வீதி விபத்தில் பலியாகி வருகின்றனர் ,

இவர்கள் அனைவரும் சாலை வழியே நடந்து செல்லும் மக்கள் என்ற புள்ளி விபரமே மக்களை பெரும் அச்சத்தில் மூழ்கடித்துள்ளது .

கடந்த 2018 ஆம் ஆண்டு இடம்பெற்ற வீதி விபத்துக்களில் சிக்கி மட்டும் சுமார் 5118 பேர் பலியாகியுள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது ,

இந்தியாவில் அதிக ஆபத்தான வீதி உயிர் குடிக்கும் சாலையாக அரியானா முதல் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளது

Posted in முக்கிய செய்திகள்

வீதி இல்லாததினால் -மருத்துவ மனைக்கு கர்ப்பிணி பெண்ணை தோளில் தூக்கி சென்ற கொடூரம் – video

வீதி இல்லாததினால் -மருத்துவ மனைக்கு கர்ப்பிணி பெண்ணை தோளில் தூக்கி சென்ற கொடூரம் – video

தமிழகம் – Erode district. பகுதியில் 22 வயது இளம் தமிழ் பெண் ஒருவர் பிரசவவலியால் துடித்துள்ளார் ,ஆனால் அவர்களது வீட்டுக்கு வீதி இல்லாததினால் வீட்டுக்கு அம்புலன்ஸ் வரமுடியாத அவலம் ஏற்பட்டுளள்து . சுமார் ஆறு கிலோ மீட்டர் தூரம் குறித்த பெண்ணை தோளில் சுமந்து அம்புலன்சுக்கு எடுத்து சென்ற பரிதாபம் இடம்பெற்றுள்ளது ,தற்போது தாயும்,சேயும் நலமாக உள்ளனர் ,ஆனால் .இந்த விடயம் மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது .இது தாண்டா தமிழகம் ,லஞ்ச ஊழல் பெருத்து குவியும் நாட்டின் அவலம்

https://www.youtube.com/watch?v=yD0b0YYs9UU
Posted in முக்கிய செய்திகள்

கனடாவில் இருந்து வந்த தமிழர் -வெள்ளைவானில் கடத்தி கொலை

கனடாவில் இருந்து வந்த தமிழர் -வெள்ளைவானில் கடத்தி கொலை

கனடாவில் இருந்து இலங்கை வந்த யாழ்பாணத்தை சேர்ந்த தமிழர் ஒருவர் வெள்ளவத்தையில் வைத்து வெள்ளை வானில் கடத்தில்செல்ல பட்டு கொலை செய்யப்பட்டுளளார் ,கொடிய சித்திரவிதைகளின் பின்னர் கொலை செய்ய பட்டவரது சடலம் புத்தளம் ரயில்வே தண்டவாளங்களுக்கு இடையில் போட பட்டு இருந்த நிலையில் மீட்கப்பட்டுளது ,கோத்தபாய ஆட்சிக்கு வந்ததன் பின்னர் இடம்பெற்றா மூன்றாவது மிக பெரும் வெள்ளை வான் கடத்தல் இது என்பது குறிப்பிட தக்கது

Posted in முக்கிய செய்திகள்

என்னை சுடப்போவதாக இராணுவத்தினர் துப்பாக்கியை காட்டி மிரட்டினர் – சிவாஜிலிங்கம்

என்னை சுடப்போவதாக இராணுவத்தினர் துப்பாக்கியை காட்டி மிரட்டினர் – சிவாஜிலிங்கம்

இலங்கையில் தமிழர் தியாகம் யாழ்ப்பாண பகுதியில் இடம்பெற்ற மாவீரர் நிகழ்வில் இராணுவ முகாமிற்கு முன்பதாக தீபம் ஏற்றி மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய முன்னாள் பாரளுமன்ற உறுப்பினரான சிவாஜிலிங்கத்தை இராணுவத்தினர் துப்பாக்கி காட்டி மிரட்டியதாக தெரிவித்துள்ளார் ,இரத்த காட்டேறி கோத்தபாயவின் ஆட்சியில் இராணுவ வசமாகியுள்ள தமிழர் தாயகத்தில் மேலும் தமிழர்கள் இவ்வாறு மிரட்ட பட்டு வருவது தொடர்ந்து இடம்பெறுவதுடன் வெள்ளைவான் கடத்தல்களும் ஆரம்பித்துள்ளமை குறிப்பிட தக்கது

Posted in முக்கிய செய்திகள்

கோட்டாவுக்கு முதுகை சொறி- கருணாவுக்கு சீமான் நெத்தியடி பதில்

கோட்டாவுக்கு முதுகை சொறி- கருணாவுக்கு சீமான் நெத்தியடி பதில்

கோட்டாவுக்கு முதுகை சொறி- கருணாவுக்கு சீமான் நெத்தியடி பதில்

சீமானை கிண்டல் அடித்து ஒருவர் தேசிய தலைவராக கிளம்பி உளளார் என கருணா அண்மையில் கிண்டல் அடித்தார் ,அதிக போதையில் இவரது பேச்சு இருந்ததாக அந்த காட்சி பேச்சை கண்ணுற்ற மக்கள் விவரித்தனர் ,அதில் சீமானைசாடிய கருணாவுக்கு தலைவர் பிறந்த நாளில் கருணாவுக்கு நெத்தியடி பதிலை வழங்கியுள்ளார் .அதில் கோட்டாவுக்கு முதுகை சொறிஞ்சி கழுவு என பதில் அளித்துள்ளார் .கொட்டிட அடிச்சு உளறி திரிவதாக ஒரு சாரார் பேசிவரும் நிலையில் கருணா சர்ச்சையில் சிக்கி சாம்பலாகி வருகின்றமை சமூக வலைத்தளங்களில் காண முடிகிறது

Posted in முக்கிய செய்திகள்

பிரபாகரன் ஏன் கொண்டாடப்படுகிறார்?- கசுபர் – video

பிரபாகரன் ஏன் கொண்டாடப்படுகிறார்?- காசுபர் – video
Posted in முக்கிய செய்திகள்

தலைவர் நிகழ்வுகள் நேரலை – புலிகளின் குரல்- இதில் அழுத்துங்க

.உங்கள் கவிதைகள் ,தொகுப்புகள் இருந்தால் எமக்கும் அனுப்புங்கள் ,00447536707793 வாட்ஸாப்.வைபார்.imo

இதில் அழுத்தி நேரலையை கேட்டு மகிழுங்கள்

Posted in முக்கிய செய்திகள்

வரணி மருத்துவமனை-மருத்துவர் அடாவடி -மூதாட்டி -கர்ப்பிணி பெண் பலி

வரணி மருத்துவமனை-மருத்துவர் அடாவடி -மூதாட்டி -கர்ப்பிணி பெண் பலி

இலங்கை -யாழ்ப்பாணம் வடக்கு வரணி மருத்துவமனையில் சமீபகாலமான செயல்பாடுகள் நோயளர்கள் மத்தியில் பெரும்அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .வியாழக்கிழமை கிளினிக்கில் இடம்பெறுவதால் வெளிநோயாளார்களை இரண்டு மணிக்கு வரும் படி திருப்பி அனுப்பி விடப்படுகின்றனர் .

,இதனால் நோயாளர்கள் பெரும் அவதி பாடுகின்றனர் ,அவ்வேளை வாழைத்தோட்டத்தை சேர்ந்த மூதாட்டி ஒருவரும் கடுமையான நோயால் அவதி பட்டு அங்கு அழைத்து வரப்பட்ட பொழுது சிகிச்சை அளிக்காது திருப்பி அனுப்பி விட பட்டதால் அவர் பருத்துறை ஆதார வைத்திசாலைக்கு செல்லும் வழியில் இறந்துவிட்டார் .

.அதன்பின்னர் இங்கு கிளினிக்கு வந்த இயற்றாலையை சேர்ந்த 24 வயதுடைய கர்ப்பிணி பெண் ஒருவர் காய்ச்சல் நோயினால் பாதிக்க உரிய சிகிச்சை மேற்கொள்ளாததினால் இறந்துள்ளார் .

தொடர் அச்சுதன் என்பபடும் பொறுப்பான மருத்துவரின் அடாவடிகளினாலும் ,அவர் கடமைக்கு தாமாதமாகி வருவதாலும் நோயாளர்கள் காத்து நிற்க வேண்டிய அவல நிலை ஏற்படுகிறது ,

இவரது தொடர் அடாவடியால் நோயாளர்கள் தொடர்ந்தும் பாதிக்க பட்டு வருகின்றனர் ,அவசர நோயாளர் காவு வண்டியும் (அம்புலன்ஸ் ) அவசர நோயாளர்களுக்கு அனுப்ப படுவதில்லை ,

அங்கு பணியாற்றும் குடும்ப நல வைத்திய பெண்மணியே ஆம்புலன்சில் செல்ல அனுமதிப்பதில்லை ,ஆட்டோவில் செல்லுங்கள் என திட்டி அனுப்பி விடுகின்றார் ,இவ்வாறான அடாவடிகள் தொடர்ந்து இடப்பெற்று வரும் நிலையில் இவரை தண்டிக்க யாரும் முன்வருவதில்லை ,

சுகாதார அமைச்சர் இவருடன் நெருக்கமாகி உள்ளதால் இந்த இழி செயலை இவர் மேற்கொண்டு வருவதாக நம்பகரமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன .

இந்த நிலைகளை எடுத்து கூற அங்குள்ள ஊடகங்களும் தாயார் நிலையில் இல்லை .சாம்பந்த பட்ட சுகாதார அதிகாரி இவருக்கு தகுந்த தண்டனை தருவாரா ..? இந்த இரு உயிர் இழப்புக்கு உரிய விசாரணைகள் நடத்த படுமா ..? இவர்மீது நடவடிக்கை எடுக்கப்படுமா ..? . நல்ல மருத்துவரை இங்கு அமர்த்தி இவரை இடமாற்றம் செய்ய வேண்டும் என பாதிக்க பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்