வீதி இல்லாததினால் -மருத்துவ மனைக்கு கர்ப்பிணி பெண்ணை தோளில் தூக்கி சென்ற கொடூரம் – video

Spread the love

வீதி இல்லாததினால் -மருத்துவ மனைக்கு கர்ப்பிணி பெண்ணை தோளில் தூக்கி சென்ற கொடூரம் – video

தமிழகம் – Erode district. பகுதியில் 22 வயது இளம் தமிழ் பெண் ஒருவர் பிரசவவலியால் துடித்துள்ளார் ,ஆனால் அவர்களது வீட்டுக்கு வீதி இல்லாததினால் வீட்டுக்கு அம்புலன்ஸ் வரமுடியாத அவலம் ஏற்பட்டுளள்து . சுமார் ஆறு கிலோ மீட்டர் தூரம் குறித்த பெண்ணை தோளில் சுமந்து அம்புலன்சுக்கு எடுத்து சென்ற பரிதாபம் இடம்பெற்றுள்ளது ,தற்போது தாயும்,சேயும் நலமாக உள்ளனர் ,ஆனால் .இந்த விடயம் மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது .இது தாண்டா தமிழகம் ,லஞ்ச ஊழல் பெருத்து குவியும் நாட்டின் அவலம்

https://www.youtube.com/watch?v=yD0b0YYs9UU

Leave a Reply