Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

பிரிட்டனில் கொரோனாவில் சிக்கி ஒரே நாளில் 355 பலி – 23,287 பேர் பாதிப்பு

பிரிட்டனில் கொரோனாவில் சிக்கி ஒரே நாளில் 355 பலி – 23,287 பேர் பாதிப்பு

பிரிட்டனில் கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் இடம்பெற்ற

கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி 355 பேர் பலியாகியுள்ளனர்

,மேலும் 23,287 பேர் பாதிக்க பட்டுள்ளனர்


மேலும் ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் ஆபத்தான நிலையில் உள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது

எதிர்வரும் நான்கு வாரத்திற்கு முழு அடித்து பூட்டு நிகழ்வுகள் இடம்பெற

கூடும் என்பதுடன் ஊரடங்கு சட்டம் அமூல் அப்துத்த படலாம் என எதிர்பார்க்க படுகிறது

Posted in உலக செய்திகள் குற்ற செய்திகள் பிரித்தானிய செய்தி

பிரிட்டன் Manchester ல் வாலிபன் வெட்டி கொலை

பிரிட்டன் Manchester ல் வாலிபன் வெட்டி கொலை

Manchester,Birchenall Street, Moston,பகுதியில் பதிண்று வயது

கறுப்பின வாலிபர் ஒருவர் கொடூரமாக வெட்டி படுகொலை செய்ய பட்டுள்ளார்

இரத்த வெள்ளத்தில் மீட்க பட்ட சடலம் மரண பரிசோதனைக்கு உட்படுத்த

பட்டுள்ளது ,
இந்த கொலையை புரிந்த நபர் கைது செய்ய பட்டுள்ளார்

லண்டன் ,பகுதியில் தொடராக கத்தி குத்து தாக்குதல் இடம்பெற்று வருகிறது ,

இதனை தடுக்க கமராக்கள் மற்றும் இரசிய போலீசார் உள்ளிட்டவர்கள்

கண்காணிப்பில் ஈடுபட்டுள்ள பொழுதும் அதனை மீறி இந்த கொலைகள் இடம்பெறுவது பொலிசாருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிட தக்கது

Posted in பிரித்தானிய செய்தி முக்கிய செய்திகள்

பிரிட்டனில் அடித்துபூட்டு விதிகளை மீறிய 190 பேர் கைது -200- முதல் 10,000 தண்டம்

பிரிட்டனில் அடித்துபூட்டு விதிகளை மீறிய 190 பேர் கைது -200- முதல் 10,000 தண்டம் –

மத்திய லண்டன் பகுதியில் அரசு விதித்த அடித்து பூட்டும் விதிகளை மீறி

போராட்டத்தில் ஈடுபட்ட 190 பேர் கைது செய்ய பட்டதுடன் அனைவருக்கும் 200 முதல் தண்டம் அறவிட பட்டுள்ளது

இந்த பேரணியை ஏற்பாடு செய்த நபருக்கு பத்து ஆயிரம் பவுண்டுகள்

தண்டம் அறவிட பட்டுள்ளது
மேலும் ,அயல் வீட்டாருடன் சென்று வாசலில் உரையாடி

கொண்டிருந்த நபர்களை அவதானித்த போலீசார் அவர்களுக்கும் தண்டம் அறவிட்டுள்ளனர்

தொடர்ந்து வீதிகளில் போலீசார் தொடர் கண்காணிப்பில் ஈடுபடுவதை அவதானிக்க முடிகிறது

Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

கொரனோ எதிரொலி -லண்டனில் பாடசாலைகளை மூடும் படி அபாய எச்சரிக்கை

கொரனோ எதிரொலி -லண்டனில் பாடசாலைகளை மூடும் படி அபாய எச்சரிக்கை

பிரிட்டனில் மிக வேகமாக பரவி வரும் கொரனோ நோயின் இரண்டாவது

பரவலை அடுத்து லண்டனில் பாடசலைகளை அடித்து பூட்டும் படி முக்கிய நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்

அதனை செய்திட அரசு மறுத்தால் கடுமையாக மக்கள் பாதிப்பை சந்திக்க நேரும் என கடும் எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது

மக்களை வெளியில் நடமாட வேண்டாம் என கூறிய அரசு பாடசாலைகளை

நடத்துகிறது ,அவர் தம் பிள்ளைகள் இருவேளை பாடசாலைக்கு பெற்றவர்களே அழைத்து செல்ல வேண்டும்

இவ்வாறான நெருக்கடி நிறைந்த ,கண்துடைப்பு அடித்து பூட்டும் நிகழ்வு

நாடகத்தை ஆளும் அரசு நடத்தி வருகிறது என மக்கள் மன்றம் கருத்துரைத்து

வரும் வேளையில் இந்த எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது குறிப்பிட தக்கது

Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

பிரிட்டனில் பாட்டி வைத்த 9 பேருக்கு 10.000 மற்றும் 20 பேருக்கு தலா 200 தண்டம்

பிரிட்டனில் பாட்டி வைத்த 9 பேருக்கு 10.000 மற்றும் 20 பேருக்கு தலா 200 தண்டம்

பிரிட்டனில் இரண்டாம் அலையாக பரவி வரும் கொரனோ பரவலை கட்டு படுத்த

அரசு புதிய சட்ட விதிகளை அறிவித்துக்ள்ளது ,அதன் படி மக்கள் ஒன்று கூட நிகழ்வுகள் நடத்த தடை விதிக்க பட்டுள்ளது

அரசின் இந்த தடைகளை மீறி ஒன்றுகூடிய முன்னூறு பேர் Halloween நிகழ்வை

நடத்தினர் ,அதனை முன்னின்று நடத்தியவர்களுக்கும் ,அந்த கட்டடத்தை

வழங்கிய நபர்கள் உள்ளிட்ட ஒன்பது பேருக்கு தலா பத்து ஆயிரம் விகிதம் தண்டம் அறிவிட பட்டுள்ளது

மேலும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு இதனை பரப்பிய இருபது பேருக்கு

200 பவுண்டுகள் தண்டம் அறவிட பட்டுள்ளது ,இந்த செயல் கிரிமினல் குற்றமாக பதிவு செய்ய பட்டுள்ளமை குறிப்பிட தக்கது

Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

சுட்டியலினால் வாலிபனின் மண்டை உடைப்பு – லண்டனில் நடந்த பயங்கரம்

சுட்டியலினால் வாலிபனின் மண்டை உடைப்பு – லண்டனில் நடந்த பயங்கரம்

கடந்த இருபத்தி ஒன்பதாம் திகதி பிரிட்டன் West Bromwich பகுதியில்

முப்பது வயதுடைய வாலிபர் ஒருவர் மீது மர்ம நபர்கள் திடீர் சுட்டியல் தாக்குதலை நடத்தினர்

இதில் குறித்த வாலிபனின் தலைக்குள் சுத்தியல் புகுந்த நிலையில்

மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டு தற்போது காப்பற்ற பட்டுளளார்

எனினும் தொடர்ந்து ஆபத்தான நிலையில் உள்ளார்

இந்த சம்பவத்தை அறிந்து விரைந்து வந்த பொலிசார் குறித்த பகுதியில் நீல பட்டியல் கொண்டு அடைத்து

முற்றாக மக்கள் பாவனைக்கு தடை செய்தனர்
இதனால் பல மணிநேரம் அங்கு பதட்டம் ஏற்பட்டது பின்னர் அவை நீக்க பட்டது

தொடர்ந்து மேற்படி அகோர தாக்குதல் தொடர்பான விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

லண்டன் Ilford டில் ஒருவர் சுட்டுக்கொலை

லண்டன் Ilford டில் ஒருவர் சுட்டுக்கொலை

கடந்த தினம் இரவு ,
Balfour Road, Ilford, at 10.14மணியளவில் மரம் நபர் நடத்திய

துப்பாக்கி சூட்டில் சிக்கி ஒருவர் பலியாகியுள்ளார் ,


மேற்படி கொலை தொடர்பில் ஸ்கொட்லந் யார்ட் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது

இந்த கொலைக்கான உடனடி காரணம் தெரியவரவில்லை

Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

லண்டனில் – பொலிஸாருக்கு தண்ணி காட்டி ஒன்று கூடிய 300 பேர்

லண்டனில் – பொலிஸாருக்கு தண்ணி காட்டி ஒன்று கூடிய 300 பேர்

பிரிட்டனில் கடந்த தினம் Halloween நிகழ்வு இடம் பெற்றது ,இதன் பொழுது

சுமார் முன்னூறு பேர் கலந்து கொண்டனர் ,மேற்படி நிகழ்வில் கலந்து

கொண்டவர்கள் தொடர்பில் தீவிர விசாரணைகள் இடம் பெற்ற வண்ணம் உள்ளது

மக்கள் ஒன்று கூடவா ,இரண்டு மீட்டர் அருகில் நின்று பேசவோ கூடாது

என புதிய சட்டம் அறிமுக படுத்த பட்டு நடை முறையில் உள்ள

பொழுது இவ்விதம் பெரும் நிகழ்ச்சி இடம் பெற்றுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது

லண்டனில் பொலிஸாருக்கு தண்ணி
லண்டனில் பொலிஸாருக்கு தண்ணி
Posted in பிரித்தானிய செய்தி முக்கிய செய்திகள்

பீதியில் பொருட்களை வாங்கி குவிக்கும் மக்கள் – காலியான கடைகள்

பீதியில் பொருட்களை வாங்கி குவிக்கும் மக்கள் – காலியான கடைகள்

பிரிட்டனில் இரண்டாம் அலையாக பரவி வரும் கொரனோ வைரஸ் நோயின்

தாக்குதலில் சிக்கி
பலநூறு பேர் பலியாகி வருகின்றனர்

இதனால் எதிர் வரும் வியாக்கிழமை பிரிட்டனில் பல பாகங்கள்

முழு லொக்கடவுன் அடித்து பூட்டும்
நிலைக்கு செல்கிறது

இதன் காரணமாகி பீதியடைந்த மக்கள் பொருட்களை வாங்கி குவித்து

வருகின்றனர் ,இதனால் பிரபல அங்காடிகளில் பொருட்கள் இன்றி வெறிச்சு

போயுள்ள காட்சிகள் சமுக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றமை குறிப்பிட தக்கது

பீதியில் பொருட்களை வாங்கி குவிக்கும்
பீதியில் பொருட்களை வாங்கி குவிக்கும்
Posted in பிரித்தானிய செய்தி முக்கிய செய்திகள்

கொரனோவால் முடங்கிய பிரிட்டன் – குழப்பான அறிவிப்பை வெளியிட்ட பிரதமர்

கொரனோவால் முடங்கிய பிரிட்டன் – குழப்பான அறிவிப்பை வெளியிட்ட பிரதமர்

பிரிட்டன் நாடளாவிய ரீதியில் பரவி வரும் கொரனோ நோயின் பரவலை

அடுத்து
தற்போது புதிய லொக்கடவுன் அறிவிப்பு வெளியாகியுள்ளது

அதில் கீழ் வரும்மாறு தெரிவிக்க பட்டுள்ளது ,எதிர்வரும் வியாழன் முதல்

டிசம்பர் மாதம் இரண்டாம் திகதி வரை ,அதாவது ஒருமாத காலம் நீடிப்பு ,இந்த கால எல்லை மீள சூழ்நிலைகளுக்கு ஏற்ப அறிவிக்க படும் என்பதாகும்

England’s latest lockdown


Comes into effect on November 5, with plans to ease on December 2
The lockdown is for England, not all of Great Britain
English people are to stay home except for education, work, exercise, medical reasons, essential shopping or to provide care
Pubs, clubs, cafes and restaurants closed, but takeaway available
Essential shops, like grocery stores, remain open
Schools and universities remain open, with parents urged to send their kids
Gyms will close, but outdoor exercise is allowed

ஐரோப்ப்பா முடக்க பட்ட நிலையில் இந்த முடக்கம் அறிவிக்க பட்டுள்ள பொழுதும் ,இது வெறும் வார்த்தையில் ஒன்றாக பார்க்க படுகிறது

பாடசாலைகள் நடத்த படும் எனவும் பிள்ளைகளை அனுப்ப வேண்டும்

என அறிவிக்க பட்டுள்ளது ,நோயானது பரவுகிறது மக்கள் வீட்டுக்குள்

இருங்கள் என கூறிய இதே ஜோன்சன் மறுபு றத்தே பிள்ளைகளை பாடசாலைகளுக்கு அனுப்புங்கள் என்கிறார்

உணவகங்கள் டேக்கவே மட்டும் என்கிறார் ,பலசரக்கு கடைகள் ,மருந்தகங்கள்

திறக்க படும் என்கிறார் ,அப்படி என்றால் பிரிட்டன் முழு லொக்கடவுன் என எவ்விதம் சொல்வது

மக்கள் அதிக நட மாட்டங்கள் கட்டு படுத்த படுகின்றன என்பதே சிறந்த

ஒன்றாகும் ,இம்முறையும் பிரிட்டனில் ஆசியா நாட்டவர்கள் ,கறுப்பினத்தவர்களே

அதிகம் கொரனோ என்ற போர்வையில் கொலை செய்ய பட போகின்றனர் என்பதே நடப்பாகும்

Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

கொரனோ அதிகரிப்பு – இரண்டு வாரத்தில் பிரிட்டன் முழுவதும் லொக்கடவுன்

கொரனோ அதிகரிப்பு – இரண்டு வாரத்தில் பிரிட்டன் முழுவதும் லொக்கடவுன்

பிரிட்டனில் இரண்டாம் அலையாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதல்

அதிகரிப்பை அடுத்து எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் நாடளாவிய

ரீதியில் அடித்து பூட்டும் நிகழ்வு ஆரம்பிக்கும் படி மருத்துவ நிபுணர்கள் பிரதமர் ஜோன்சனுக்கு நெருக்கடி கொடுத்துள்ளனர்

தொடர்ந்து நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து செல்வதற்கு இந்த பிரகடனம் அறிவுறுத்தல் விடுக்க பட்டுள்ளது

நத்தார் தினம் வரைக்கும் இழுத்தடிப்பு நிலையை

மேற்கொள்ளஜோன்சன் முயற்சித்து வந்த நிலையில் இந்த அதிரடி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது

கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தி 280 பேர் பலியாகியும் 23 ஆயிரம் பேர் வரை பாதிக்க பட்டுள்ளனர்

அப்படி என்றால் எதிர் வரும் இரு வாரத்தில் இருந்து புதிய அதிரடி அறிவிப்புக்கள் வெளியாகலாம்

மக்களே பொருட்களை கொள்வனவு செய்து கொள்ளுங்கள் ,இந்த நீடிப்பு மாசி வரை செல்லும் என எதிர்பார்க்க படுகிறது

Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

ஈரான் தூதகர அதிகாரிக்கு பிடியாணை அனுப்பிய லண்டன் – முறுகல் உச்சம்

ஈரான் தூதகர அதிகாரிக்கு பிடியாணை அனுப்பிய லண்டன் – முறுகல் உச்சம்

லண்டனியில் உள்ள ஈரானிய தூதரக அதிகாரிக்கு பிரிட்டன்

பிடியாணை அனுப்பியுள்ளது ,


இவர் மீது சுமத்த பட்டுள்ள குற்ற சாட்டுக்கள் தொடர்பில் நீதி

விசாரணைக்கு உட்படுத்த பட்ட நிலையில் இந்த பிடிவிறாந்து பிறப்பிக்க பட்டுள்ளது

மேற்படி செயல் ஈரான் மற்றும் பிரிட்டனுக்கு இடையிலான

இராச்சிய உறவுகளில் பலத்த முறுகளை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிட தக்கது

ஈரான் தூதகர அதிகாரிக்கு பிடியாணை
ஈரான் தூதகர அதிகாரிக்கு பிடியாணை
Posted in பிரித்தானிய செய்தி முக்கிய செய்திகள்

பிரிட்டனில் நாள் ஒன்றுக்கு ஒருலட்சம் பேர் கொரனோவால் பாதிப்பு – 85 ஆயிரம் பலியாவர்கள் எச்சரிக்கை

பிரிட்டனில் நாள் ஒன்றுக்கு ஒருலட்சம் பேர் கொரனோவால் பாதிப்பு – 85 ஆயிரம் பலியாவர்கள் எச்சரிக்கை

பிரிட்டனில் இரண்டாம் அலையாக பரவி வரும் கொரனோ நோயின் தொற்றில்

இருந்து எதிர் வரும் டிசம்பர் மாத்திற்குள் எண்பத்தி ஐந்தாயிரம் பேர் பலியாவார்கள்

எனவும் தற்பொழுது நாள் ஒன்றுக்கு ஒரு லட்சம் பேர் பாதிக்க பட்ட வண்ணம் உள்ளனர் என தொற்று நோய் தடுப்பு நிபுணர் ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்

இதனை அடுத்து எதிர்வரும் எட்டு வாரத்திற்குள் பிரிட்டன் முழு லொக் டவுன் நிலைக்கு செல்லும் என ஏதிர் பார்க்க படுகிறது

அரசு நிகழ்கால இழப்புக்களை குறைத்தே கூறி வருவதான குற்றசாட்டு

மக்கள் மன்றம், முன் வைத்து வருகிறது .
லண்டன்

அதி உயர் நோயாளர்களை கொண்ட நகரமாக மாற்றம் பெற்றுள்ளது ,

இதனை அடுத்து பாதிப்பு கூடிய கிராம பகுதிகள் வீதிகள் போக்குவரத்து

தடை செய்யப்பட்டுள்ளன ,விரைவில் சில கிராமங்கள் முற்றாக முடக்க நிலைக்கு செல்லும் என எதிர்பார்க்க படுகிறது

Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

எட்டு வாரத்தில் பிரிட்டன் முழுவதுமாக லொக் டவுன் – தயாராகும் திட்டம்

எட்டு வாரத்தில் பிரிட்டன் முழுவதுமாக லொக் டவுன் – தயாராகும் திட்டம்

பிரிட்டனில் அதிகமாக பரவி வரும் கொரனோ நோயின் பரவல் மற்றும்

இ றப்புக்களை அடுத்து எதிர் வரும் எட்டு வாரங்களுக்குள் நாடு முழுவதும்

இடைக்கால அடித்து பூட்டும் நிகழ்வு இடம் பெறும் என நிபுணர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்

இவை நத்தார் தினத்திற்கு முன்னதாக முழுமையாக இடம்பெறும் என்ற கருத்து வலுப்பெற்றுள்ளது .


தற்போது இறப்பு எண்ணிக்கையை அதிகரித்து அரசு காண்பித்து வருவதன் நோக்கம் இதன் தொடக்கம் என எதிர்வு கூறப்படுகிறது

வரும் சிலவரங்களில் இதன் எண்ணிக்கை நாள் ஒன்றுக்கு ஐநூறை தாண்டும்

பொழுது புதிய லொக்கடவுன் தொடர்பான இறுக்கமான தடைகள்

அறிவிக்க பட்டு பின்னர் முழுமையான நகர்வுகள் ஆரம்பிக்க படும் என எதிர்வு கூறப்படுகிறது

மக்களே தற்பொழுது அத்தியாவசிய பொருட்களை வாங்கி சேமித்து வைத்து

கொள்ளுங்கள் ,வெளியியல் நடமாட முடியாத படி கடுமையான சட்ட நகர்வுகள் முன் வைக்க படும் அபாயம் உள்ளது

வரும் முன் தடுப்போம் ,உயிரை காப்போம்

Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

கணவன் இறந்த மூன்றாம் நாள் இறந்த மனைவி – இது தான் காதலா ..?

கணவன் இறந்த மூன்றாம் நாள் இறந்த மனைவி – இது தான் காதலா ..?

பிரிட்டனில் கணவன் இறந்த மூன்றாம் நாளில் கொரனோ

நோயினால் பாதிக்க பட்டு இருந்த மனைவி இறந்துள்ளார்

தந்தையின் இறுதி கிரியை நிகழ்வுகளை நடத்த பிள்ளைகள்

முனைந்த பொழுது தயாரும் இறந்த செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது .

தற்போது இருவரும் ஒன்றாக இணைந்து மேலோகத்தில் வாழ்வார்கள் என பிள்ளைகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்

ஒருவரை ஒருவர் பிரிந்து வசித்தது இல்லை எனவும், இப்பொழுது இவர்கள்

இணைந்தே சென்றுள்ளனர் என அயலவர்களும் தமது கருத்துக்களை பகிர்ந்துள்ளனர்

இது தான் பந்த பாசம் என்பதா ..?

கணவன் இறந்த மூன்றாம் நாள் இறந்த மனைவி - இது தான் காதலா ..?
கணவன் இறந்த மூன்றாம் நாள் இறந்த மனைவி – இது தான் காதலா ..?
Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

பிள்ளைகளுடன் சென்ற தாயை சரமாரியாக குத்திய மர்ம நபர் – பிரிட்டனில் நடந்த பயங்கரம்

பிள்ளைகளுடன் சென்ற தாயை சரமாரியாக குத்திய மர்ம நபர் – பிரிட்டனில் நடந்த பயங்கரம்

பிரிட்டனில் இரு சிறுவர்களுடன் வீதியில் நடந்து சென்ற 32 தாய்

ஒருவர் மீது மர்ம நபர் ஒருவர் சரமாரியாக கத்தியால் குத்தியுள்ளார்

தள்ளு வண்டியில் சிசு ஒன்றும் அவரை மூத்தவர் தள்ளு வண்டியின் கை பிடியை

பிடித்த வண்ணம் நடந்து சென்றனர் , அவ்வேளை பிள்ளைகளை தள்ளி

விழுத்தி விட்டு தாயின் தலை மற்றும் உடல்கள் மீது கத்தி குத்து தாக்குதல் இடம் பெற்றுள்ளது

மேற்படி கொலை வெறி தாக்குதல் தொடர்பில் தீவிர நீதி விசாரணைகள்

இடம் பெற்ற வண்ணம் உள்ளது
மேற்படி சம்பவம் Doncaster Road, in Belgrave, Leicester பகுதியில் இடம் பெற்றுள்ளது

காயங்களுக்கு உள்ளான தயார் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டு தேறியுள்ளமை குறிப்பிட தக்கது

Posted in கொரனோ வைரஸ் பிரித்தானிய செய்தி முக்கிய செய்திகள்

பிரிட்டனில் கொரனோவால் ஒரே நாளில் 367 பேர் பலி

பிரிட்டனில் கொரனோவால் ஒரே நாளில் 367 பேர் பலி

பிரிட்டனில் இரண்டாம் அலையாகபரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில்

சிக்கி கடந்த தினம் 367 பேர் பலியாகியுள்ளனர் ,இந்த நோயின் தாக்குதலில்

சிக்கி இதுவரை சுமார் 61,000 பேர் பலியாகியுள்ளனர் ,
மேலும் 54,609 பேர் பாதிக்க பட்டுள்ளனர்

வேகமாக பரவி வரும் இந்த நோயின் தாக்குதலின்எதிரொலியால் நான்கு மாகாணங்கள் முற்றாக அடித்து பூட்ட பட்டுள்ளன

லண்டன் மாநகரம் அதிக உச்ச நோயாளர்களை கொண்ட பகுதியாக

அறிவிக்க பட்டுள்ளது
வரும் மாத இறுதியில் முழு லோக் டவுனுக்கு பிரிட்டன் செல்ல கூடும் என தெரிவிக்க படுகிறது

Posted in பிரித்தானிய செய்தி முக்கிய செய்திகள்

லண்டனில் முக கவசம் அணியாதவரை அடித்து ரயிலுக்குள் வீசிய கும்பல்

லண்டனில் முக கவசம் அணியாதவரை அடித்து ரயிலுக்குள் வீசிய கும்பல்

பிரிட்டன் London Underground Circle line service,High Street Kensington station.

பகுதியில் ரயிலில் பயணித்த பயணிகளில் சிலர் முக கவசம் அணிய மறுத்து பயணம் செய்துள்ளனர்

இதனை அவதானித்த குழு ஒன்று அந்த நபர்கள் மீது வாக்குவாதத்தில்

ஈடுபட்டனர் ,திடீர் தாக்குதலை நடத்தி ரயிலுக்கு வெளியே வீசியுள்ளனர் ,

இதனால் அவரது கண்ணில் பலத்த காயமடைந்த நிலையிலும் ,உடலின்

சில பகுதிகளில் காயமடைந்த நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றார் .

தாக்குதலை நடத்தியவர்களை கைது செய்யும் வேட்டையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்

Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

லண்டனில் நவம்பரில் பயன்பாட்டிற்கு வருகிறதா ஆக்ஸ்போர்டு கொரனோ தடுப்பூசி

லண்டனில் நவம்பரில் பயன்பாட்டிற்கு வருகிறதா ஆக்ஸ்போர்டு கொரனோ தடுப்பூசி

ஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பூசி இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை வலுவான நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குவது ஆய்வில் தெரியவந்துள்ளது.

இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை நல்ல நோய் எதிர்ப்பு – நவம்பரில் பயன்பாட்டிற்கு வருகிறதா ஆக்ஸ்போர்டு தடுப்பூசி?

4 கோடியே 37 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தாக்குதலுக்கு 11 லட்சத்து 64 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

இந்த கொடிய வைரசுக்கு தடுப்பூசியை கண்டுபிடிக்கும் முயற்சியில் உலகின் பல்வேறு நாடுகள் களமிறங்கியுள்ளன.

ரஷியா, அமெரிக்கா, சீனா, இங்கிலாந்து போன்ற நாடுகள் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கும் போட்டியில் முன்னிலையில் உள்ளன.

பல தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டு அவை மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதனை செய்யும் முயற்சியில் பல நிறுவனங்கள் முன்னேற்றம் அடைந்து வருகின்றன.

இதற்கிடையில், இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்போர்டு பல்கலைகழகம் மற்றும் அஸ்ட்ரா ஜெனேகா மருந்து நிறுவனத்துடன் இணைந்து ஒரு தடுப்பூசியை உருவாக்கி உள்ளது.

இந்த ஆக்ஸ்போர்டு தடுப்பூசியின் 1 மற்றும் 2 ஆம் கட்ட மனித பரிசோதனையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. மேலும், இந்த தடுப்பூசியின் இறுதிகட்ட பரிசோதனை முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ஆக்ஸ்போர்டு தடுப்பூசி இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை நல்ல மற்றும் ஒரே அளவிலான நோய் எதிர்ப்பு

சக்தியை உருவாக்குவது பரிசோதனையில் தெரியவந்துள்ளதாக அஸ்ட்ரா ஜெனேகா மருந்து நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

ஆக்ஸ்போர்டு தடுப்பூசி அனைத்து தரப்பினருக்கும் நல்ல நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குவது தெரியவந்துள்ள நிலையில்

ஆக்ஸ்போர்டு தடுப்பூசி இங்கிலாந்தில் விரைவில் பயன்பாட்டிற்குவர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இங்கிலாந்தின் பிரபல செய்தி நாளிதழ் வெளியிட்டுள்ள தவலின் படி, லண்டனில் உள்ள பிரபல மருத்துவமனைக்கு ஆக்ஸ்போர்டு தடுப்பூசியின் முதல் தொகுப்பு வரும் நவம்பர் முதல் வாரத்தில்

(நவம்பர் 2) வழங்கப்படும் எனவும் இதற்காக தயார் நிலையில் இருக்கும்படி மருத்துவமனைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

பாடசாலை மாணவர்களுக்கு இலவச உணவு வழங்க கோரி மருத்துவர்கள் பிரிட்டன் பிரதமருக்கு கடிதம்

பாடசாலை மாணவர்களுக்கு இலவச உணவு வழங்க கோரி மருத்துவர்கள் பிரிட்டன் பிரதமருக்கு கடிதம்

பிரிட்டனில் ஆரம்பித்துள்ள பாடசாலை விடுமுறையை அடுத்து வறுமையில்

வாடும் குடும்பங்களின் மாணவர்களுக்கு ஆளும் அரசு இலவச உணவு

வழங்க வேண்டும் என கொரனோ நோயுடன் போராடி மக்களை காப்பாற்றி

வரும் மருத்துவர்கள் அவசர கடிதம் ஒன்றை ஆளும் பிரதமர் ஜோன்சனுக்கு எழுதியுள்ளனர்

இவர்கள் கோரிக்கையை ஏற்று நான்கு மில்லியன்

மாணவர்களுக்கும் இவ்விதம் இலவச உணவு வழங்க படுமா என்ற கேள்வி எழுப்ப பட்டுள்ளது ..?

ஜோன்சன் எடுக்க போகும் அந்த முடிவு என்ன என்பதே மக்கள் எதிர் பார்ப்பாக உள்ளது