சுட்டியலினால் வாலிபனின் மண்டை உடைப்பு – லண்டனில் நடந்த பயங்கரம்

Spread the love

சுட்டியலினால் வாலிபனின் மண்டை உடைப்பு – லண்டனில் நடந்த பயங்கரம்

கடந்த இருபத்தி ஒன்பதாம் திகதி பிரிட்டன் West Bromwich பகுதியில்

முப்பது வயதுடைய வாலிபர் ஒருவர் மீது மர்ம நபர்கள் திடீர் சுட்டியல் தாக்குதலை நடத்தினர்

இதில் குறித்த வாலிபனின் தலைக்குள் சுத்தியல் புகுந்த நிலையில்

மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டு தற்போது காப்பற்ற பட்டுளளார்

எனினும் தொடர்ந்து ஆபத்தான நிலையில் உள்ளார்

இந்த சம்பவத்தை அறிந்து விரைந்து வந்த பொலிசார் குறித்த பகுதியில் நீல பட்டியல் கொண்டு அடைத்து

முற்றாக மக்கள் பாவனைக்கு தடை செய்தனர்
இதனால் பல மணிநேரம் அங்கு பதட்டம் ஏற்பட்டது பின்னர் அவை நீக்க பட்டது

தொடர்ந்து மேற்படி அகோர தாக்குதல் தொடர்பான விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *