ஈரான் தூதகர அதிகாரிக்கு பிடியாணை அனுப்பிய லண்டன் – முறுகல் உச்சம்

Spread the love

ஈரான் தூதகர அதிகாரிக்கு பிடியாணை அனுப்பிய லண்டன் – முறுகல் உச்சம்

லண்டனியில் உள்ள ஈரானிய தூதரக அதிகாரிக்கு பிரிட்டன்

பிடியாணை அனுப்பியுள்ளது ,


இவர் மீது சுமத்த பட்டுள்ள குற்ற சாட்டுக்கள் தொடர்பில் நீதி

விசாரணைக்கு உட்படுத்த பட்ட நிலையில் இந்த பிடிவிறாந்து பிறப்பிக்க பட்டுள்ளது

மேற்படி செயல் ஈரான் மற்றும் பிரிட்டனுக்கு இடையிலான

இராச்சிய உறவுகளில் பலத்த முறுகளை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிட தக்கது

ஈரான் தூதகர அதிகாரிக்கு பிடியாணை
ஈரான் தூதகர அதிகாரிக்கு பிடியாணை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *