Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

ஏழு நாளில் 16 கொடிய கிரிமினல்களை சிறையில் அடைத்த போலீஸ்

ஏழு நாளில் 16 கொடிய கிரிமினல்களை சிறையில் அடைத்த போலீஸ்

பிரிட்டனில் கொடிய நோயானது மக்களை கொன்று குவித்து வரும்

நிலையில் கிரிமினல்கள் தமது கைவரிசையை காட்டிய வண்ணமே உள்ளனர்

இவ்வேளை விசேட சிறப்பு காவல்துறை அணியினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பு

முற்றுகையில் மிக முக்கிய மாக தேட பட்டு வந்த 16 கிரிமினல்கள் கைது

செய்ய பட்டு, கடந்த எழுநாட்களில் மட்டும் சிறையில் அடைக்க பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்

இவர்கள்; அனைவரும் ,கடத்தல் ,கொலை,கொள்ளை ,மற்றும் நச்சு கலத்தல் ,

முறைகேடுகளில் ஈடுபட்ட குற்ற சாட்டுக்களில் கைது செய்ய பட்டுள்ளனர் என தெரிவிக்க பட்டுள்ளது

aret
ஏழு நாளில் 16 கொடிய கிரிமினல்களை சிறையில் அடைத்த போலீஸ்
Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

80 நாய்களை திருடியவர்களை மடக்கி பிடித்த போலீஸ் – லண்டனில் சம்பவம்

80 நாய்களை திருடியவர்களை மடக்கி பிடித்த போலீஸ் – லண்டனில் சம்பவம்

பீறிட்டான் தெற்கு வேல்ஸ் பகுதியில் எண்பது நாய்களை திருடி

செல்ல முயன்ற நபர்களை விசேட காவல்துறையினர் மடக்கி பிடித்தனர்

ஒவ்வொரு நாய்களும் அதிக விலை உயர்ந்தவை என கணிக்க பெற்றுள்ளது

பொலிசாருக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவலை அடுத்து மேற்படி

பெரும் திருட்டு முறியடிக்க பட்டுள்ளது ,
தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது

நாய்களை திருடியவர்களை மடக்கி பிடித்த போலீஸ்
நாய்களை திருடியவர்களை மடக்கி பிடித்த போலீஸ்
Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

பிரிட்டனில் கொரனோவில் சிக்கி 592 பேர் மரணம்

பிரிட்டனில் கொரனோவில் சிக்கி 592 பேர் மரணம்

பிரிட்டனில் பரவி வரும் கோவிட் வைரஸ் நோயில் சிக்கி கடந்த 24

மணித்தியாலத்தில்

மட்டும் சுமார் 592 பேர் மரணமாகியுள்ளனர் ,மேலும் 22,195 பேர் பாதிக்க பட்டுள்ளனர்

தொடர்ந்து நான்காயிரத்து மேற்பட்டவர்கள் மிக ஆபத்தான நிலையில்

உள்ளனர் ,கடந்த இரு நாட்களாக மரண வீதம் குறைந்து காணப்படுவதால்,

ஆளும் அதிபர் லொக்கடவுனை நீக்கும் முயற்சியில் ஈடுபட கூடும் என ஏதிர்பார்க்க படுகிறது

கொரனோ
கொரனோ
Posted in பிரித்தானிய செய்தி முக்கிய செய்திகள்

பிரிட்டனில் கடும் சினோ – வீதியில் கவிழ்ந்த வாகனங்கள்

பிரிட்டனில் கடும் சினோ – வீதியில் கவிழ்ந்த வாகனங்கள்

பிரிட்டனில் நிலவும் கடும் பனிமழை பொழிவால் இயல்பு வாழ்வு பாதிக்க பட்டுள்ளது

நேற்றைய தினம் M54 வேக சாலையில் பயணித்து கொண்டிருந்த

கார் ஒன்று சாரதியின் கட்டு பாட்டை இழந்து சினோவில் சிக்கி கவிழ்ந்தது

இது போன்ற சில நிகழ்வுகள் நாடெங்கும் இடம்பெற்றுள்ளது


தொடர்ந்து மஞ்சள் எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது ,சாரதிகள் யாக்கிரதை

பிரிட்டனில் கடும் சினோ
பிரிட்டனில் கடும் சினோ
Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

பிரிட்டனில் கொரனோவால் 1,348 பேர் பலி -33,552 பேர் பாதிப்பு

பிரிட்டனில் கொரனோவால் 1,348 பேர் பலி -33,552 பேர் பாதிப்பு

பிரிட்டனில் பரவி வரும் கொரனோ நோயின் தகத்தலில் சிக்கி கடந்த24

மணித்தியாளத்தில் மட்டும் சுமார் 1,348 பேர் பலியோகியும் 33,552

பேர் பாதிக்க பட்டுள்ளனர்

எதிர்வரும் குளிர்க்கலாம் ஆரம்பிக்க படவுள்ளநிலையில் ,மரண எண்னிக்கை

இரட்டிப்பாக அதிகரிக்க படும் வாய்ப்பு உள்ளதாக எச்சரிக்க பட்டுள்ள

நிலையில் ,விசேட மருத்துவ நிலையங்கள் தற்காலிகமாக

அமைக்க பட்டு செயல்முறை பாவனைக்கு விடப்பட்டுள்ளன

Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

பிரிட்டனில் கொரனோவால் பாதிக்க பட்ட 4,076 பேருக்கு செயற்கை சுவாசம்

பிரிட்டனில் கொரனோவால் பாதிக்க பட்ட 4,076 பேருக்கு செயற்கை சுவாசம்

பிரிட்டனில் இரண்டாம் அலையாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில்

சிக்கி பாதிக்க பட்ட மக்களில் சுமார் 4,076 பேருக்கு செயற்கை

சுவாசம் பொருத்த பட்ட நிலையில் ஆபத்தான நிலையில் உள்ளனர்

இவ்வாறு பொருத்த பட்டால் இவர்கள் மரணத்தில் எல்லையில்

இருக்கின்றனர் என்பதே பொருளாகும்

அவ்வாறு நோக்கின் இவர்களில் பலநூறு பேர் மரணிப்பர் என்பதே கூற்றாகும்

இவ்வாறு செயற்கை சுவாசம் அகற்ற பட்ட பல தமிழர்கள்

மரணமாகியுள்ளமை இங்கே சுட்டி காட்ட தக்கது

Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

லண்டனில் ஒன்று கூடிய 14 வாலிபர்களுக்கு தலா 200 விகிதம் தண்டம்

லண்டனில் ஒன்று கூடிய 14 வாலிபர்களுக்கு தலா 200 விகிதம் தண்டம்

கடந்த தினத்திற்கு முன் தினம் business park in Park Royal. பகுதியில் ஆடம்பர்கர்களுடன்

ஒன்று கூடிய 14 வாலிபர்களுக்கு தலா 200 பவுண்டுகள் விகிதம் தண்டம் அறவிட பட்டுள்ளது

இவர்கள் இதனை 14 நாட்களுக்குள் செலுத்த வேண்டும் ,அது தவறின்

100 முதல் 6400 வரை தண்டம் உயரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்

கொரனோ விதிகளை மீறி செயல்பட்ட நிலையில் இந்த விடயம்

இடம்பெற்றுள்ளமை குறிப்பிட தக்கது

Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

கொரனோ தாண்டவம் – அமெரிக்காவில் 3,472 மற்றும் பிரிட்டனில்1,295 பேர் பலி

கொரனோ தாண்டவம் – அமெரிக்காவில் 3,472 மற்றும் பிரிட்டனில்1,295 பேர் பலி

பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி கடந்த 24 மணித்தியாலத்தில்

மட்டும் அமெரிக்காவில் 3,472 பேர் பலியாகியுள்ளனர் மேலும் 204,214 பேர் பாதிக்க பட்டுள்ளனர்

அதேபோல பிரிட்டனில் 1,295 பேர் பலியாகியும் மேலும் 41,346 பேர் பாதிக்க

பட்டுள்ளனர் ,தொடர்ந்து வரும் நாட்களில் மேலும் இதன் தாக்கம்

அதிகரிக்கும் என எச்சரிக்கை பட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது

Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

லண்டன் Heathrow விமான நிலையத்தில் வெடிகுண்டுடன் நபர் கைது

லண்டன் Heathrow விமான நிலையத்தில் வெடிகுண்டுடன் நபர் கைது

கடந்த வெள்ளிக்கிழமை மாலை ஐந்து முப்பது மணியளவில் லண்டன்

கீத்திரோ சர்வதேச விமான நிலையத்தில் வந்தடைந்த பயணி ஒருவரது

சூட்கேசில் கைக்குண்டு ஒன்று இருந்துள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது

சுங்க பணிகள் சோதனை மையத்தில் வெடிகுண்டு இருப்பது கண்டு

பிடிக்க பட்ட நிலையில் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்

விமானத்தை குண்டு வைத்து தகர்க்கும் நடவடிக்கையில் இவர்

ஈடுபடவே இந்த குண்டை எடுத்து சென்றதாக சந்தேகிக்க படுகிறது

லண்டன் Heathrow விமான நிலையத்தில்
லண்டன் Heathrow விமான நிலையத்தில்
Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

போதையில் வண்டி ஒட்டிய தாத்தா – துரத்தி பிடித்த பொலிஸ்

போதையில் வண்டி ஒட்டிய தாத்தா – துரத்தி பிடித்த பொலிஸ்

பிரிட்டன் A1 motorway near Newton Aycliffe in County Durham.

பகுதியில் அதிக போதையில் காரினை ஒட்டி சென்ற 65 வயது தாத்தாவை போலீசார் மடக்கி பிடித்தனர்

போதையில் ஐந்து வயது பேரப் பிள்ளைகளை ஏற்றிய வண்ணம் காரினை

ஒட்டி சென்றுள்ளார் ,அப்பொழுது ஓய்வில் இருந்த போலீஸ் ஊழியர் ஒருவர்

அதனை கண்ணுற்று அந்த காரை நிறுத்தி பொலிஸாருக்கு தெரிய ப்படுத்திய நிலையில்

பறந்து வந்த போலீசார் அவரை மடக்கி பிடித்ததனர்

மேலும் அவருக்கு ஆயிரம் பவுண்டுகள் தண்டம் அறவிட பட்டதுடன்

,இரு வருடங்களுக்கு வாகனம் ஓட்ட ,லைசன்ஸ் தடை செய்ய பட்டுள்ளது

தாத்தாவுக்கு ஏன் இந்த வேலை சொல்லுங்க ..?

Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

பிரிட்டனில் நிரம்பி வழியும் நோயாளர்கள் – மேலதிக கட்டில்கள் வழங்க கோரிக்கை

பிரிட்டனில் நிரம்பி வழியும் நோயாளர்கள் – மேலதிக கட்டில்கள் வழங்க கோரிக்கை

பிரிட்டனில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி

மருத்துவ மனைகள் நிரம்பி வழிகின்றன

அதை விட எதிர் வரும் இரண்டு வாரங்களில் கடும் குளிர்காலம் இடம்பெற

உள்ளதால் மழை வெள்ளம் ,பனிமழை பொலிவு காரணமாக அதிக மக்கள்

பாதிக்க படுவார்கள் எனவும் இதற்காக மேலதிக கட்டில்கள் மற்றும் அவசர

சிகிச்சை மையங்களை தயார் செய்யுமாறு கோரிக்கை விடுக்க பட்டுள்ளது

Hospitals have been told to find as many beds as possible in preparation for an influx of Covid patients in the north of England and midlands.

நிபுணர்கள் எச்சரித்தது போலவே உயிர் பலிகள் வரும் நாட்களில்

மேலும் இரட்டிப்பாக அதிகரிக்க கூடிய அபாயம் உள்ளதாக அஞ்ச படுகிறது

Posted in பிரித்தானிய செய்தி முக்கிய செய்திகள்

கொரனோ அகோரம் -அமெரிக்காவில் 4,447 மற்றும் பிரிட்டனில் 1,564 பேர் பலி

கொரனோ அகோரம் -அமெரிக்காவில் 4,447 மற்றும் பிரிட்டனில் 1,564 பேர் பலி

பிறவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி கடந்த 24 மணித்தியாலத்தில்மட்டும் அமெரிக்காவில் 4,447 பேர்

பலியாகியுள்ளனர் மேலும் அதே நாளில் 228,132 பேர் பாதிக்க பட்டுள்ளனர்

இதே போல பிரிட்டனில் இன்றைய தினம் அதிக தொகையில் மக்கள் பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளது


1,564 பேர் பலியாகியுள்ளனர் மேலும் 45,533 பேர் பாதிக்க பட்டுள்ளனர்

வரும் நாடுகளில் இதன் பாதிப்பு மேலும் அதிகரிக்க படும் என் ஏதிர்பாரக்க படுகிறது

Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

கொரனோ தாக்குதல் – அமெரிக்காவில் 1,946 மற்றும் பிரிட்டனில் 529 பேர் பலி

கொரனோ தாக்குதல் – அமெரிக்காவில் 1,946 மற்றும் பிரிட்டனில் 529 பேர் பலி

பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி கடந்த 24 மணித்தியாலத்தில்

மட்டும் 1,946 பேர் பலியாகியுள்ளனர் மேலும் இதே நாளில் 213,915 பேர் பாதிக்க பட்டுள்ளனர்

அதே போல பிரிட்டனில் 529 பேர் பலியாகியும் 46,169 பேர் பாதிக்க படும் உள்ளனர்

நோயின் தாக்குதல் வீச்சு அதிகரிப்பை அடுத்து புதிய சட்டங்கள்

விரைவில் வரவுள்ளதாக தெரிவிக்க படுகிறது

Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

பிரிட்டனில் பங்குனி வரை முழு லொக்கடவுன் தொடரும் – பார்கள் வைகாசி வரை பூட்டு

பிரிட்டனில் பங்குனி வரை முழு லொக்கடவுன் தொடரும் – பார்கள் வைகாசி வரை பூட்டு

பிருத்தானில் இரண்டாம் அலையாக பரவி வரும் கொரனோ நோயின்

தாக்குதல் அதிகரிப்பட்ட நிலையில் நாடு தழுவிய நிலையில் அடித்து

பூட்டு பிறப்பிக்க பட்டுள்ளது ,இது மாசி மாதம் வரை நீடிக்கும் என தெரிவிக்க

பட்ட நிலையில் தற்பொழுது பங்குனி வரை நீடிக்கும் என தெரிவிக்க படுகிறது

மேலும் பார்கள் வைகாசி வரை தொடர்ந்து பூட்ட படும் நிலை

உருவாகும் என பிரதமர் அலுவலகத்தை மேற்கோள் காட்டி கசிவுகள் வெளியாகியுள்ளன

இவ்வாறு அடித்து பூட்டுதல் நீண்டு சென்றால் அதனால் பெரும்

பாதிப்பை வியாபரிகள் சந்திக்க நேரிடும் என சுட்டி காட்ட படுகிறது

Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

பிரிட்டனில் டெலிவரி செய்த உணவாக உரிமையாளரை போட்டு தள்ளிய திருடன்

பிரிட்டனில் டெலிவரி செய்த உணவாக உரிமையாளரை போட்டு தள்ளிய திருடன்

பிரிட்டனில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு ஒன்பது மனையளவில் தனது உணவகத்தில் இருந்து உணவினை எடுத்து

வாடிக்கையாளருக்கு விநியோகிக்க சென்ற முஸ்லீம் உணவாக உரிமையாளராது காரினை 14 வயது திருடன் ஒருவரின் திருடி சென்றான் ,

அந்த காரை தூரத்தி சென்று நிறுத்த முற்பட்ட பொழுது ,இவரை

காரல் இடித்து காய படுத்தியுள்ளான் ,அதில் பலத்த காயமடைந்த இவர் சிகிச்சை பலனின்றி மரணமானார் .

இவரது காரினை திருட முற்பட்ட சிறுவன் கைது செய்யப்

பட்டுள்ளன ,அந்த மக்கள் மதியியல் மிகவும் பரிட்சய பட்ட நபர் இவர் என தெரிவிக்க பட்டுள்ளது

இந்த சம்பவம் Romiley, Stockportபகுதியில் இடம்பெற்றுள்ளது

உணவாக உரிமையாளரை போட்டு தள்ளிய திருடன்
உணவாக உரிமையாளரை போட்டு தள்ளிய திருடன்
Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

இங்கிலாந்தில் மண்ணில் புதைந்த நிலையில் மனித கால் -அலாரிய பொலிஸ்

இங்கிலாந்தில் மண்ணில் புதைந்த நிலையில் மனித கால் -அலாரிய பொலிஸ்

இங்கிலாந்தில் சேற்று மண்ணில் புதைந்த நிலையில் மனித கால் விரல் தோற்றத்தில் இருந்ததால் ஒரு பெண் போலீசாருக்கு தகவல்

கொடுத்துள்ளார். அதிகாரிகள் வந்து ஆய்வு நடத்தியதில் அங்கு என்ன இருந்தது என்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

சேறு நிறைந்த பகுதியில் பாதி புதைந்த நிலையில் மனித கால் விரல்? போலீசாரை அழைத்த பெண் – அதிர்ந்துபோன போலீசார்
வயல்வெளியில் கால் விரல் தோற்றம்
லண்டன்:

இங்கிலாந்தின் கேட்ஷீட் நகரம் வின்லெடன் பகுதியை சேர்ந்த பெண் தனது செல்லப்பிராணியான நாயுடன் கடந்த

வியாழக்கிழமை தனது குடியிருப்பு பகுதிக்கு அருகே உள்ள வயல்வெளி பகுதியில் நடைபயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது சேறு நிறைந்த ஒரு பகுதியில் மனிதனின் காலின் பெருவிரல்

ஒன்று சேறு நிறைந்த மண்ணில் புதைந்தவாறு இருப்பதை கண்டு அந்த பெண் அதிர்ச்சியடைந்துள்ளார்.

உடனடியாக தனது செல்போனில் அந்த கால் விரலை புகைப்படம் எடுத்த அந்த பெண் தனது வீட்டிற்கு வேகமாக வந்து அந்த

புகைப்படத்தை போலீசாருக்கு அனுப்பி நடத்த விவரத்தை கூறினார்.

இதனால், அதிர்ச்சியடைந்த போலீசார் யாரேனும் ஒருவரை கொன்று சேற்று மண்ணில் யாரேனும் புதைத்துவிட்டு

சென்றிருக்கலாம் என்ற சந்தேகத்தால் அந்த பெண் கூறிய இடத்திற்கு விரைந்து சென்றனர்.

பல போலீஸ் அதிகாரிகள், மோப்பநாய்கள் உதவியுடன் அந்த பெண் கூறிய இடத்திற்கு விரைந்து சென்று மணிக்கணக்கில் தேடுதல்

வேட்டையில் ஈடுபட்டனர். இரவு நேரத்திலும் இந்த தேடுதல் வேட்டை நடைபெற்றது. சேறு நிறைந்த இடம் என்பதால் தேடுதல் பணியில் தாமதம் ஏற்பட்டது.

இந்நிலையில், பல மணி நேர தேடுதலுக்கு பின்னர் மனிதனின் கால் பெருவிரல் புதைந்த நிலையில் இருந்த இடத்தை போலீசார்

கண்டுபிடித்தனர். ஒரு நபரை யாரோ கொன்று இங்கு புதைத்திருக்கலாம் என போலீசார் சந்தேகமடைந்தனர்.

இதனால், அந்த கால் பெருவிரலை சேற்றில் இருந்து எடுத்தனர். அப்போது போலீசாருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.

சேற்றில் புதைந்திருந்தது மனிதனின் கால் விரல் அல்ல… அது உருளைக்கிழங்கு…. சேறு நிறைந்த பகுதியில் உருளைக்கிழங்கு கிடந்துள்ளது.

வயல்வெளியில் கால் விரல் தோற்றம்

அந்த உருளைக்கிழங்கின் மேற்பரப்பை சுற்றி புஞ்சை காளான் முளைத்துள்ளது. இதனால் அந்த உருளைக்கிழங்கு தத்ரூபமாக

மனிதனின் கால் பெரு விரல் போன்று தோற்றமளித்துள்ளது. இதை உணர்ந்த போலீசார் மிகுந்த அதிர்ச்சியடைந்தனர்.

பல மணி நேர தேடுதல் வேட்டை வீணாகியும், சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் சேற்று மண்ணில் மனிதனின் கால் விரல்

போன்று தோற்றத்தில் புதைந்திருந்ததால் அந்த பெண் போலீசுக்கு தகவல் கொடுத்துள்ளார். அவரின் விழிப்புணர்வு பாராட்டிற்கு உரியது என இங்கிலாந்து போலீசார் தெரித்துள்ளனர்.

மனிதனின் கால் விரல் போன்று தோற்றமளித்துள்ள அந்த உருளைக்கிழங்கு புகைப்படம் சமூக வலைதளத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

மண்ணில் புதைந்த நிலையில் மனித கால்
Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

கொரனோ காரணம் காட்டி 4000 நிறுவனங்கள் போலியாக பணம் பெற்றது அம்பலம் – பறந்தது தண்டம்

கொரனோ காரணம் காட்டி 4000 நிறுவனங்கள் போலியாக பணம் பெற்றது அம்பலம் – பறந்தது தண்டம்

பிரிட்டனில் நான்காயிரம் solo-regulated firms நிறுவனங்கள் தமது

நிறுவனம் நட்டத்தில் செல்வதாக கூறி பணம் பெற்றது கண்டு பிடிக்க பட்டது

குறித்த நிறுவனங்கள் மீது நடத்த பட்ட விசாரணைகளில் இந்த

விடயம் கண்டு பிடிக்க்க பட்ட நிலையில் அவர்களுக்கு எதிராக FC A கடும் தண்ட பணம் அறவிட பட்டுள்ளது

தொடர்ந்து மேலும் சில நிறுவனங்கள் தீவிர கண்காணிப்புக்கு உள்ளாக்க பட்டு வருகின்றன

செட்டிநாடு மீன் குழம்பு இப்படி செய்ங்க உடனே காலியாகும்
Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

பிரிட்டனில் வீட்டுக்குள் இறந்த நிலையில் ஆண் சடலமாக மீட்பு

பிரிட்டனில் வீட்டுக்குள் இறந்த நிலையில் ஆண் சடலமாக மீட்பு

பிரிட்டன் Salford. பகுதியில் ஆன் ஒருவர் இறந்த நிலையில் சடலமாக

மீட்க பட்டுள்ளார் .
மீட்க பட்ட சடலம் மரண பரிசோதனைக்கு வைக்க பட்டுள்ளது

குறித்த சம்பவம் தொடர்பில் போலீசார் தீவிர விசாரணைகளை மேற்கொண்ட

வண்ணம் உள்ளனர்
இதுவரை இவரது மரணத்திற்குரிய காரணம் தெரியவில்லை

Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

லண்டனுக்குள் போதைவஸ்து கடத்த முயன்ற 3 பெண்கள் கைது

லண்டனுக்குள் போதைவஸ்து கடத்த முயன்ற 3 பெண்கள் கைது

ஜாமெக்காவில் இருந்து லண்டனுக்குள் போதைவஸ்து கடந்த

முயன்ற மூன்று கறுப்பின பெண்கள் கைது செய்ய பட்டுள்ளனர்

லண்டன் காட்வீக் விமான நிலையத்தில் வந்திறங்கிய இவர்கள் போதிக்குள்

மறைத்து வைத்து எடுத்து வரப்பட்ட சுமார் ஒரு கிலோ நிறையுடைய போதைவஸ்து கண்டு பிடிக்க பட்டது

சுங்க திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையின் பொழுதே மேற்படி விடயம் கண்டு பிடிக்க பட்டது

தற்போது மூவரும் சிறையில் அடைக்க பட்டுள்ளனர்

பெண்கள் கைது
பெண்கள் கைது
Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

எகிறிய கொரனோ மரணம் அமெரிக்காவில் 3,276 மற்றும் பிரிட்டனில் 1,041 பேர் பலி

எகிறிய கொரனோ மரணம் அமெரிக்காவில் 3,276 மற்றும் பிரிட்டனில் 1,041 பேர் பலி

இரண்டாம் அலையாக பரவி வரும் கொன்றானோ நோயின் தாக்குதலில்

சிக்கி கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் அமெரிக்காவில் 3,276 பேர் பலியாகியுள்ளனர்,

மேலும் இதே நாளில் புதிதாக 214,567 பேர் பாதிக்க பட்டுள்ளனர்

,தொடர்ந்து 29,813 பேர் மிக ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது

அதுபோலவே பிரிட்டனில் அதி உச்சமாக 1.041 பேர் பலியாகியுள்ளனர்

மேலும் 62,322 பேர் புதிதாக பாதிக்க பட்டுள்ளனர் ,இவர்களுடன் 2,645 பேர் மிக ஆபத்தான நிலையில் உள்ளனர்

எதிர் வரும் நாள் ஒன்றுக்கு 5000 பேர் பலியாகும் நிலை ஏற்படலாம்

என அபாய எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளமை குறிப்பிட தக்கது