தேசம் எங்கும் புதை குழியா
Posted in இலங்கை செய்திகள் பாடல்கள்

தேசம் எங்கும் புதை குழியா

தேசம் எங்கும் புதை குழியா

தேசம் எங்கும் புதை குழியா என்கிற புதிய பாடல் வெளிவந்துள்ளது.வன்னி மைந்தன் எதிரி இணையம் இணைந்து மேற்கொள்ளும் பாடல் திட்டத்தில் இந்த பாடல் வெளியாகியுள்ளது .

மதுரக்குரலோன் பாவேந்தன்

இந்த பாடலை மதுரக்குரலோன் பாவேந்தன் அவர்கள் பாடியுளளார் ,சிறந்த இசையை இளங்கோ செல்லப்பா வழங்கியுளளார் .

ஐக்கிய நாடுகள் மனித உரிமையின் அறுபதாவது கூட்ட தொடர் இடம்பெறும் இவ்வேளையில் இந்த பாடல் வெளியிட்டுள்ளது .

தமிழர் தேசம் எங்கும் மனித புதைகுழிகள் ,இலங்கை இராணுவத்தின் மனித உயிர் குடிக்கும் வெறியாட்டத்தின் உச்சம் .

தேசம் எங்கும் புதைகுழியா

அதனை மைய படுத்தி தேசம் எங்கும் புதைகுழியா என்கின்ற இந்த பாடலை லண்டனை சேர்ந்த ராஜ் அவர்கள் எழுதியுள்ளார் .

காலத்தின் தேவை அறிந்து இந்த பாடல் திட்டத்தில் பங்கெடுத்த அனைத்து உறவுகளுக்கும் இவ்வேளையில் நெறிகளையும் பாராட்டுக்களையும் தெறிவித்து கொள்கிறோம் .

உனக்கும் எனக்கும் போட்டியா

நீயா நானா ஒரு கை பார்க்கலாம் வா

இதில் அழுத்தி காணொளி பாருங்க

இங்கிலாந்து பெண்ணா யாழ்பாணம் கண்ணா | ஆட வைக்கும் பாடல்
Posted in இலங்கை செய்திகள் பாடல்கள்

இங்கிலாந்து பெண்ணா யாழ்பாணம் கண்ணா | ஆட வைக்கும் பாடல்

இங்கிலாந்து பெண்ணா யாழ்பாணம் கண்ணா | ஆட வைக்கும் பாடல்

இங்கிலாந்து பெண்ணா யாழ்பாணம் கண்ணா |ஆட வைக்கும் பாடல் |லண்டனில் பிறந்த 14 வயது சிறுவன் கம்பியூட்டர் ஜீ எழுதிய மூன்றாவது SONGS

பத்து திங்கள் வயிற்றில் சுமந்து கஸ்ரங்களை பார்த்தவளே
பத்து திங்கள் வயிற்றில் சுமந்து கஸ்ரங்களை பார்த்தவளே

லண்டனில் பிறந்த 14 வயது சிறுவன் கம்பியூட்டர் ஜீ எழுதிய மூன்றாவது பாடலாக

இங்கிலாந்து பொண்ணா என்ற பாடல் இன்று வெளியீடு செய்ய படுகிறது .

மதுரக்குரலோன் – பாவேந்தன் குரலில் ,இளங்கோ செல்லப்பா இசையில் ,

கம்புயூட்டர் ஜீ வரிகளில் வன்னி மைந்தன் டிக் டாக் தளத்தின் ஊடக வெளியீடு செய்ய பட்டுள்ளது .

CLICK HERE VIDEO

பத்து திங்கள் வயிற்றில் சுமந்து கஸ்ரங்களை பார்த்தவளே
Posted in இலங்கை செய்திகள் பாடல்கள்

பத்து திங்கள் வயிற்றில் சுமந்து கஸ்ரங்களை பார்த்தவளே

பத்து திங்கள் வயிற்றில் சுமந்து கஸ்ரங்களை பார்த்தவளே


பத்து திங்கள் வயிற்றில் சுமந்து கஸ்ரங்களை பார்த்தவளே எனும் பாடலை வன்னி மைந்தன் மகன் | கம்ப்யூட்டர் ஜி எழுதிய இரண்டாவது பாடலாக வெளியீடு செய்ய பட்டுள்ளது. She who carried the child in her womb for ten months and saw the children

கம்ப்யூட்டர் ஜி எழுதிய இரண்டாவது பாடல் இன்று வெ ளியாக இருக்கிறது .

14 வயது சிறுவன் கம்ப்யூட்டர் ஜீ எழுதிய இரண்டாவது பாடல் The second song written by a 14-year-old boy, Computer Zee

வன்னி மைந்தன் மகன் பிரித்தானியாவில் பிறந்த 14 வயது சிறுவன் கம்ப்யூட்டர் ஜீ எழுதிய இரண்டாவது பாடல் எல்லோரையும் கண்கலக்க வைத்த பாடலாக அமைந்துள்ளது .

தாய் தந்தை வலிகளை உருகி எழுதியுள்ளார் இந்த பாடல் .கேட்டு பாருங்கள் உறவுகளே வியந்து போவீர்கள் .

இந்த பாடலுக்கு சிறந்த முறையில் இசையமைத்துள்ளார் இளங்கோ செல்லப்பா அவர்கள் .

மேலும் உருகி உருகி பாடியுள்ளார் மதுர குரோலோன் பாவேந்தன் .அவர்களுக்கும் எமது நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

பெற்றவர்க்ளுக்கு இதை விட பேரானந்தம் வேறு ஏது What greater joy can there be for parents than this?

பெற்றவர்க்ளுக்கு இதை விட பேரானந்தம் வேறு ஏது அமையும் .இந்த ஏக்கத்தை ,அன்பை இளங்களோ செல்லப்பா ,அவர்கள் பாவேந்தனில் ,பாவேந்தன் திறமை கண்டு வியக்கும் பொழுதுகளில் காண முடியும் .

அதனை பல முறை நானா கண்ணுற்று வியந்திருக்கிறேன் .அதே போன்ற அனுபவம் இதில் பெற்றவர்களுக்கு கிடைக்க பெற்றுள்ளது .

PATHTHU THINKAL VAYITRIL SUMNATHU KASARANKALAI SUMANTHU ENNAI PAARTHTHAVALE COMPUTER G PAADAL SONGS ,VANNI MAINTHAN MAKAN PAADAL ,VANNI MAINTHAN SON SONGS ,

இதில் அழுத்தி காணொளி பார்க்க

ஐயோ அம்மா என்னால வாழ முடியல
Posted in பாடல்கள்

ஐயோ அம்மா என்னால வாழ முடியல

ஐயோ அம்மா என்னால வாழ முடியல


ஐயோ அம்மா என்னால வாழ முடியல வன்னி மைந்தன் மனைவி எழுதிய பாடல் வெளியிட படுகிறது .Oh, mother, I can’t live without you.

மதுர குரலோன் பாவேந்தன் அவர்கள் உருகி பாடி உள்ளார் .இந்த பாடலுக்கு உயிர் கொடுத்து இசையமைத்து கலக்கியுள்ளார் இளங்கோ செல்லப்பா அவர்கள் .

வன்னி மைந்தன் மனைவி Vanni Mainthan’s wife

வன்னி மைந்தன் மனைவி வன்னி மைந்தன் டிக் தளத்தில் அறிமுக படுத்த பட்ட 20தாவது பாடல் ஆசிரியராக அறிமுக படுத்த பட்டுளளார் .

வன்னி மைந்தன் வீட்டில் அவரது 14 வயது மகன் கம்பியூட்டர் ஜீ ,அவருடன் இப்பொழுது திருமதி வன்னிமைந்தன் ஆகியோரும் பாடல் ஆசிரியராக உருமாற்றம் பெற்றுள்ளனர் .

கந்து வட்டி தொடர்பான பாடல் Song about interes

இவர்களுக்காண இந்த அங்கீகாரம் வழங்கிய இசை அமைப்பாளர் இளங்கோ செல்லப்பா அவர்களுக்கும் ,பாடகர் பாவேந்தன் அவர்களுக்கும் எமது நன்றி களையும் பாராட்டையும் இவ்வேளை தெரிவித்து கொள்கிறோம் .

கந்து வட்டி தொடர்பான பாடல் வெளிவந்திருக்கிறது .இந்த பாடலை மதுர குரலோன் பாவேந்தன் அவர்கள் உருகி பாடி இருக்கின்றார்.

ayo amma ennal vaal mudiyala | aio amma enal vala mudiya mrs vanni mainthan new songs in tamil

இதில் அழுத்தி காணொளி பாருங்க

தமிழா நீ உண்பதென்னா சோறா சோறா
Posted in பாடல்கள்

தமிழா நீ உண்பதென்னா சோறா சோறா

தமிழா நீ உண்பதென்னா சோறா சோறா


தமிழா நீ உண்பதென்னா சோறா சோறா |பாவேந்தன்|இளங்கோ செல்லப்பா | TAMILA NEE UNPATHUENAN SORAA SORA.Tamil, if you eat, Rice, Rice.

பாடலாசிரியர் கேசவன் லண்டன்

தமிழா நீ உண்பதென்னா சோரா சோரா என்கின்ற பாடலை பாடலாசிரியர் கேசவன் அவர்கள் லண்டனை இருந்து எழுதி இருக்கின்றார் .

மதுர குரலன் இன்னிசை குரலால் பாவேந்தன் அவர்கள் பாடியுள்ளார் .

இந்த பாடலுக்கு உயிர் கொடுக்கும் இசையினை உயிர் ஆயுதமாக கொடுத்திருக்கிறார் தேனீசை செல்லப்பாவின் ஒரே புதல்வன் இளங்கோ செல்லப்பா.

தாயக மண்ணின் விடுதலை சுமந்து வருகிற இந்தப் பாடல்கள். உரமான உயிர் கொடுத்து சரியான காவியமாக மாற்றி கொடுத்திருக்கிறார்கள்.

இந்த பாடல் உருவாக்கத்தில் அயராது அரும்பாடுபட்டு உழைத்து இந்த பாடலுக்கு உயிர் கொடுத்து மெருகூடிய பாவேந்தன் அவர்களுக்கும் ,

இளங்கோ செல்லப்பா அவர்களுக்கும் இந்த வேளையில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வன்னி மைந்தன் tiktok தளத்தின் ஊடாக 19வது பாடலாசிரியராக அறிமுகம்

வன்னி மைந்தன் tiktok தளத்தின் ஊடாக 19வது பாடலாசிரியராக அறிமுகம் செய்யப்பட்ட லண்டனையைச் சேர்ந்த கேசவன் அவர்கள் எழுதிய இரண்டாவது பாடல் இதுவாகும் .

அவர்களுக்கும் எமது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்

தொடரட்டும் உங்கள் பணி மலரட்டும் தமிழீழம் விடியட்டும் தமிழர் தேசம் நன்றி வணக்கம் வன்னிமைந்தன்.

click here video

இருந்தால் தலைவன் அவனே
Posted in பாடல்கள்

இருந்தால் தலைவன் அவனே

இருந்தால் தலைவன் அவனே

இருந்தால் தலைவன் அவனே கேசவன் அவர்கள் எழுதிய பாடல் இன்று வெளியீடு செய்ய பட்டுள்ளது .

கேசவன் அவர்கள் எழுதிய இருந்தால்தலைவன் அவனே

பிரிட்டனில் வசிக்கும் பாடல் ஆசிரியர் கேசவன் அவர்கள் எழுதிய இருந்தால் தலைவன் அவனே என்கின்ற பாடலை எழுதியுள்ளார் .

55வது பாடலாகவும் 19வது பாடல் ஆசிரியராக வன்னி மைந்தன் tik tok தளம் மற்றும் எதிரி இணையத்தினால் அறிமுகப்படுத்தப்படுகிறார்.

இசை இளங்கோ செல்லப்பா

இந்தப் பாடலை உயிர் கொடுத்து சிறப்பாக பாடகர் பாவேந்தன் அவர்கள் பாடிட அதற்கான இசையினை, இளங்கோ செல்லப்பா அவர்கள் அழகுற அமைத்துள்ளார்.

இந்த பாடல் வெற்றி பெற உழைத்த அனைவருக்கும் எமது நன்றிகள் பாராட்டை தெரிவித்து கொள்கிறோம் .

இதில் அழுத்தி இருந்தால் தலைவன் அவனே என்ற காணொளியை பாருங்கள்

பறக்கும் பறக்கும் கரிகாலன் கொடி பறக்கும்
Posted in பாடல்கள்

பறக்கும் பறக்கும் கரிகாலன் கொடி பறக்கும்

பறக்கும் பறக்கும் கரிகாலன் கொடி பறக்கும்


பறக்கும் பறக்கும் கரிகாலன் கொடி பறக்கும் வாணன் |பாவேந்தன் |இளங்கோ செல்லப்பா |வாணன் பிரான்ஸ்.


அவர்கள் எழுதிய பாடல் பதினெட்டாவது பாடலாசிரியராக அறிமுகப்படுத்தப்படுகிறார் .

அவரது தேச பாடல் இன்று வெளியாகி இருக்கிறது .

மதுர குரலோன் பாவேந்தன் குரலில்,இசை அரசன் இளங்கோ செல்லப்பாவின் இசையில் ,எதிரி இணையத்தின் வெளியீடு

செய்யப்படுகிறது 54வது பாடலாக இந்த பாடல் வன்னி மைந்தன் டிக் டாக்கில் வெளியாகிறது .

இதில் அழுத்தி காணொளி பார்க்க

பறக்கும் பறக்கும் கரிகாலன் கொடி பறக்கும்
Posted in பாடல்கள்

ஈழத் தமிழினம் என்ன நேர்ந்து விட்ட ஆடுகளோ |புதிய பாடல்


ஈழத் தமிழினம் என்ன நேர்ந்து விட்ட ஆடுகளோ |புதிய பாடல்

ஈழத் தமிழினம் என்ன நேர்ந்து விட்ட ஆடுகளோ |புதிய பாடல் வெளியீடு |பாடல் ஆசிரியர் அருளினி அவர்கள் எழுதிய அற்புதமான பாடல் வெளியீடு செய்யப்படுகிறது .

53வது பாடல் மதுரை குரலன் பாவேந்தன் குரலில்

53வது பாடல் மதுரை குரலன் பாவேந்தன் குரலில் ஒலிக்க |இசை அமுதன் எங்கள் இளங்கோ செல்லப்பாவின் இசையில் இந்த பாடல் வெளிவந்திருக்கிறது .

What has happened to the Eelam Tamils? |New song


What happened to the Eelam Tamils? | New song release | A wonderful song written by lyricist Arulini is being released.

53rd song is sung by Madurai Kuralan Baaventhan | Music by Amuthan This song has been released with the music of our young Elango Chellappa.

The Ethiri .com , Vanni Mainthan Tik Tok website and others would like to express their heartfelt gratitude to all the artists, songwriters, music composers and singers who contributed to this.

இதில் அழுத்தி காணொளி பார்க்க

முல்லை கடலே புதிய பாடல்
Posted in பாடல்கள்

முல்லை கடலே புதிய பாடல்

முல்லை கடலே புதிய பாடல்

முல்லை கடலே புதிய பாடல் |MULLAI KADALE

முல்லை கடலே என்ற பாடலை பாடலாசிரியர் தினேஷ் அவர்கள் எழுதியிருக்கின்றார் அந்தப் பாடல் என்று வெளியாகி இருக்கிறது.

மதுர குரலோன் பாவேந்தன்

மதுர குரலோன் பாவேந்தன் அவர்கள் குரலில் இசை கலைஞன் பாசறைப்பான ஒரு தேனிசை செல்லப்பாவின் மகன் இளங்கோ செல்லப்பாவின் இசையில்

எதிரி இணையம் வெளியீடு செய்யும் இந்த பாடல் வானம் எந்தன் திட்டம் ஆதரவுடன் வெளியீடு செய்யப்படுகிறது.

52 வது பாடலாக இந்த பாடல்

52 வது பாடலாக இந்த பாடல் இன்று உங்கள் முன்னால்

The song “The Wind Blowing in the Sea of Mullai” has been written by lyricist Dinesh Canada. The song has now been released.

Madura Kuralon Bavendan’s voice is a melodious song sung by music artist Pasaraipan Oru Thenisai Chellappa’s son Ilango Chellappa. This song is being released by the enemy website with the support of Vanni Mainthan Antik.

This song is the 52nd song in front of you.Vanni Mainthan’s new song released on tiktok

இதில் அழுத்தி பாடல் பார்க்க

இளைய தலைமுறை எழுந்து வரவேண்டும்
Posted in பாடல்கள்

இளைய தலைமுறை எழுந்து வரவேண்டும்

இளைய தலைமுறை எழுந்து வரவேண்டும்


இளைய தலைமுறை எழுந்து வரவேண்டும் |கம்பியூட்டர் ஜீ பாடல்கள் |பாவேந்தன் |இளங்கோ செல்லப்பா

இளைய தலைமுறை எழுந்து வரவேண்டும் என்ற பாடலை வன்னி மைந்தன் மகன் கம்புயூட்டர் ஜீ அவர்கள் எழுதியுள்ளார் ,பிரிதானியாவில் பிறந்து இளைய தலைமுறை பிள்ளையான இவர் தமிழில் தமிழர் தேசத்தை நினைத்து இந்த பாடலை எழுதியுள்ளார் .

இவரது பாடல் சிறக்க மதுர குரலோன் பாவேந்தன் இளங்கோவன் உயிர் கொடுத்து பாடி இருக்கார் |அற்புதமான இசையை இளங்கோ செல்லப்பா அவர்கள் இசைத்துள்ளார் .

இவர்களுக்கு எமது நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்து கொள்கிறோம்

|கம்பியூட்டர் ஜீ புதிய பாடல்கள் இளைய தலைமுறை எழுந்து வரவேண்டும் |பாவேந்தன் |இளங்கோ செல்லப்பா
COMPUTER G new SONGS |vanni mainthan son new song |New Songs relase Vanni mainthan son computer g songsவன்னிமைந்தன் மகன் எழுதிய 50 தாவது பாடல் வெளியீடு சாதனை

click here video

துரோகியே வாயை மூடடா பாடல்
Posted in பாடல்கள்

துரோகியே வாயை மூடடா பாடல்

துரோகியே வாயை மூடடா பாடல்


துரோகியே வாயை மூடடா துரத்தி அடிப்போம் ஓடடா ,துரோகியே வாயை மூடுடா என்ற புதிய பாடல் வன்னி மைந்தன் டிக் டாக் மற்றும் எதிரி இணையத்தில் கூட்டுறவின் மூலமாக வெளியீடு செய்யப்பட்டுள்ளது.

தலைவர் பிரபாகரன் அவர்கள் இறந்துவிட்டார்

தலைவர் பிரபாகரன் அவர்கள் இறந்துவிட்டார் எனவும், அவருக்கு விளக்கேற்ற வந்த காட்டிக்கொடுக்கிற எட்டப்ப கூலி குழுக்களுக்கு எதிராக ,இந்த பாடல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்தப் பாடலை பாசறைப்பாளர் தேனிசை செல்லப்பாவின் மகன் இளங்கோ செல்ல,ப்பா இசை அமைக்க ,

அவரது மகன் பாவேந்தன் இளங்கோவன் அவர்கள் அழகாக பாடிவெளியிட பட்டுள்ளது .

தமிழருடைய கோபத்தின் உச்சம்

தமிழருடைய கோபத்தின் உச்சத்தை இந்த பாடல் வரிகள் ஊடாக வெளிக்காட்டி இருக்கிறார் லண்டனைச் சேர்ந்த ராஜ் அவர்கள்.

மிகச்சிறந்த வரிகளில், சிறந்த இசையமைப்பு மற்றும் குரல் வளத்துடன் இந்த பாடல் வெளியாகி மக்கள் மத்தியில் தற்பொழுது பேசுபொருளாக இடம்பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

இதில் அழுத்தி காணொளி பார்க்க

போதை கடைபக்கதில அருளினி பாடல்
Posted in பாடல்கள்

போதை கடைபக்கதில அருளினி பாடல்

போதை கடைபக்கதில அருளினி பாடல்

போதை கடைபக்கதில அருளினி பாடல் ,போதை கடை பக்கதில அருளினி அவர்கள் எழுதிய பாடல் பாடியவர் =- பாவேந்தன்
இசை – இளங்கோ செல்லப்பா


பாடல்வரிகள் – அருளினி லண்டன்
வெளியீடு – எதிரி இணையம்

வன்னிமைந்தன் எதிரி இணையம் என்பன இணைந்து உருவாக்கும் 100 பாடல் உருவாக்கத்தில் அட்டகாசமான நிகழ்காலத்தை பறை சாற்றும் பாடலாகவும் ,போதையில் உலவுகிறவர்களுக்கு சாட்டை அடியாக ,இந்த போதை கடை பக்கதில பாடல் வெளிவந்துள்ளது குறிப்பிட தக்கது.

அருளினி அவர்களுக்கு எமது வாழ்த்துக்கள் ,மற்றும் பாடல் ஆசிரியர்களை தொடராக அறிமுகம் செய்து வைக்க உதவிடும் இசை அமைப்பாளர் இளங்கோ செல்லப்பா மற்றும் பாடகர் பாவேந்தன் ஆகியோருக்கும் எமது பாராட்டுக்களை தெரிவித்து கொள்கிறோம் .

பாடியவர் =- பாவேந்தன்
இசை – இளங்கோ செல்லப்பா
பாடல்வரிகள் – அருளினி லண்டன்
வெளியீடு – எதிரி இணையம்

இதில் அழுத்தி காணொளி பார்க்க

அண்ணனாய் அவதாரம் ஆனவன்
Posted in பாடல்கள்

அண்ணனாய் அவதாரம் ஆனவன்

அண்ணனாய் அவதாரம் ஆனவன்

அண்ணனாய் அவதாரம் ஆனவன் | ,அண்ணனாய் அவதாரம் ஆனவன் |Annanai Avataram aanavan| புதிய தேச பாடல்

இளம்பிறை எழுதிய அண்ணனாய் அவதாரம் புதிய தேச பாடல் வெளியிட .பட்டுள்ளது.

பாடியவர் – பாவேந்தன்

இசை- இளங்களோ செல்லப்பா

பாடல்வரிகள் – இளம்பிறை பிரான்ஸ்

வெளியீடு – எதிரி இணையம்


வன்னி மைந்தன் டிக் டாக் தளம் முன்னெடுக்கும் 100 பாடல்கள் திட்டத்தில் 47 வது இளம்பிறை அவர்கள் எழுதிய பாடல் வெளியிட பட்டுள்ளது .

Annanai Avataram eduththavan, a new national song written by Ilampirai, has been released.
The 47th song written by Ilampirai in the 100 Songs project launched by Vanni Mainthan on the TikTok platform has been released.

இதில் அழுத்தி காணொளி பார்க்க

வலியே தான் என் வாழ்க்கை
Posted in பாடல்கள்

வலியே தான் என் வாழ்க்கை

வலியே தான் என் வாழ்க்கை


வலியே தான் என் வாழ்க்கை வசந்தம் வீசாதோ ,தியாகியின் வலி நிறைந்த புதிய பாடல்.

தியாகிய வரியதான் என் வாழ்க்கை வசந்தம் வீசாதோ என்கின்ற புதிய பாடல் இப்பொழுது வன்னி மைந்தன் டிக் டாக் திட்டம் தளத்தில் வெளியீடு செய்யப்பட்டுள்ளது.

வன்னி மைந்தன் டிக் டாக்

வன்னி மைந்தன் டிக் டாக் தளத்தின் ஊடாக முன்னெடுக்கப்படும் 100 பாடல்கள் வரிசையில் இப்பொழுது இந்தப் பாடல் வெளியாகி உள்ளது.

காதலின் வேதனையை தெரிவிக்க கூடிய வகையில் இந்த பாடல் வெளியாகி உலகமெல்லாம் தற்பொழுது பரபரப்பை கிளப்பி இருக்கிறது.

காதல் வாழ்க்கையில்

இந்த காதல் வாழ்க்கையில் மனித இனம் எப்படி நடக்கிறது என்பதற்கு இந்த பாடல் ஒரு உதாரணமாகிறது .

அந்தப் பாடல் காணொளிகளை பார்ப்பதற்கு கீழே உள்ள இணைப்பிலே அழுத்துங்கள் நன்றி

இதில் அழுத்தி காணொளி பார்க்க

ஐயனாரே அய்யனாரே பக்தி பாடல்
Posted in பாடல்கள்

ஐயனாரே அய்யனாரே பக்தி பாடல்

ஐயனாரே அய்யனாரே பக்தி பாடல்

அய்யனாரே பக்தி பாடல் |aiyanare aiyanare pakthi paadal சுடரி என அழைக்கப்படும் கௌரி அவர்களது ஐயனாரே அய்யனாரே பக்தி பாடல் வெளியாகியுள்ளது .

பாடியவர் – பாவேந்தன் இளங்கோவன் இசை – இலங்கை செல்லப்பா வெளியீடு – எதிரி இனையம் வன்னி மைந்தன் டிக் டாக் தளம் ஊடாக அறிமுகமாகும் 16 வது பாடலாசிரியராக சுடரி அல்லது கவுரி அவர்கள் அறிமுகம் செய்யப்பட்டுளளார் .

புதிய சாமி பாடல் குத்து இசை

சாமி பாடல் குத்து இசையில் சிறப்பாக வெளி வந்துள்ளது ,வாழ்த்துக்கள் சுடரி அக்கா கவுரியின் ஐயனாரே அய்யனாரே பக்தி பாடல் மக்கள் நன்மதிப்பை பெற்றுள்ளது .

வன்னி மைந்தன் டிக் டாக் மற்றும் எதிரி இணையம் இணைந்து முன்னெடுக்கும் நூறு பாடல் உருவாக்கத்தில் 16 வது பாடலாசிரியராக சுடரி அறிமுக படுத்த பட்டுளளார் .

ஜெர்மனியை சேர்ந்த பாடலாசிரியர் சுடரி

ஜெர்மனியை சேர்ந்த பாடலாசிரியர் சுடரியை அடுத்து ,தொடர்ந்து மேலும் பல உறவுகள் அறிமுகம் செய்ய படவுள்ளனர் .

இத்தகையை திறமை கொண்டவர்களை ,பாடல் ஆசிரியராக அறிமுகம் செய்து வரும் ,இளங்கோ செல்லப்பா மற்றும் ,பாடகர் பாவேந்தன் ஆகியோருக்கு எமது நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம் .

கொஞ்சம் எடு பயிற்சி ,கொஞ்சம் எடு முயற்சி ,,நாளை நீயே தான் சாதனையாளன் .

இதில் அழுத்தி சுடரி பாடல் காட்சியை பார்க்கவும்

என் வலியை எடுத்து சொல்ல
Posted in பாடல்கள்

என் வலியை எடுத்து சொல்ல

என் வலியை எடுத்து சொல்ல

என் வலியை எடுத்து சொல்ல |பாடியவர் பாவேந்தன் இளங்கோவன் |இசை – இளங்கோ செல்லப்பா

நந்தினி அவர்கள் எழுதிய என் வலியை எடுத்து சொல்ல

நந்தினி அவர்கள் எழுதிய என் வலியை எடுத்து சொல்ல எனக்கு இங்கு யாரும் இல்ல என்ற பாடல் வன்னி மைந்தன் டிக் டாக் மற்றும் எதிரி இணையம் ஊடக வெளியீடு செய்ய பட்டுள்ளது .

வன்னி மைந்தனின் டிக் டாக் தளம் ஊடக அறிமுக படுத்த பாடுகின்ற 15 தவாது பாடலாசிரியராக நந்தினி அவர்கள் காணப்படுகின்றார் .

இதயம் கணக்கும் காதல்

அவருக்கு எமது வாழ்த்துக்கள் ,இதயம் கணக்கும் காதல் வாழ்வின் சோக பாடலாக இந்த என் வழியை எடுத்து சொல்ல என்கின்ற நந்தியின் பாட்டு காணப்படுகிறது .

இதில் அழுத்தி காணொளி பார்க்க

ஒருவனே அவனே எங்கள் தலைவனே
Posted in பாடல்கள்

ஒருவனே அவனே எங்கள் தலைவனே

ஒருவனே அவனே எங்கள் தலைவனே

ஒருவனே அவனே எங்கள் தலைவனே|பாடியவர் பாவேந்தன் |இசை இளங்கோ செல்லப்பா |பாடியவர் பாவேந்தன் |இசை இளங்கோ செல்லப்பா |வெளியீடு -எதிரி இணையம் |oruvane avane engal thalaivane new song| வன்னி மைந்தகன் டிக் டாக் எதிரி இணையம் வெளியீட்டில் ராகவி எழுதிய இரண்டாவது பாடல் .

ஒருவனே அவனே எங்கள் தலைவனே| ராகவி எழுதிய ஒருவனே அவனே எங்கள் ஒருவனே அவனே எங்கள் தலைவனே –

எம்மை காக்க வந்த எங்கள் இறைவனே அடக்க வந்த பகைவனை அடக்கி நின்றவன் அனலாக எழுந்து ஒளி கொடுத்தவன் மிளிர்பவன் இவரை போல தலைவர் இங்கு வேறு யாருடா இதயங்களில் வாழும் தெய்வம் இவர் தானடா .

ராகவியின் ஒருவனே அவனே எங்கள் தலைவனே புதிய பாட்டு ,வன்னி மைந்தன் டிக் டாக் தளத்தின் அறிவேபிப்பாளர் ராகவியின் புதிய பாடல் தேசிய தலைவர் புதிதாய் பாடல்

|தலைவர் சாகவில்லை எட்டப்பர்களுக்கு வீர வணக்கம் செலுத்த வந்தவர்களுக்கு அடியாக வெளிவந்துள்ள புதிய பாட்டு . கடவுளுக்கு இறப்பு இல்லை ரகவியின் புதிய பாட்டுங்க

One is our leader | Singer: paventhan | Music: Ilanko Chellappa |Sung by Bavendan |Music by Ilango Chellappa |Release -Ethiri Web |oruvane avane engal thalaivane new song| Vanni Mainthakan Tik Tok Enthiri Web release The second song written by Ragavi is Oruvane Avane Engala Thalaivane| Oruvane Avane Engala Thalaivane written by Ragavi

இதில் அழுத்தி காணொளி பார்க்க

தோழனுக்கு தோழனாய் இருப்பேண்டா செல்வன் பாடல்
Posted in பாடல்கள்

தோழனுக்கு தோழனாய் இருப்பேண்டா செல்வன் பாடல்

தோழனுக்கு தோழனாய் இருப்பேண்டா செல்வன் பாடல்

தோழனுக்கு தோழனாய் இருப்பேண்டா செல்வன் பாடல் ,தோழனுக்கு தோழனாய் இருப்பேண்டா பிரான்ஸ் செல்வன் |பாடியவர் பாவேந்தன் |இசை இளங்கோ செல்லப்பா |வெளியீடு -எதிரி இணையம்

செல்வன் அவர்கள் எழுதிய முதலாவது .14 வது பாடலாசிரியராக செல்வன் அறிமுகம் ஆகிறார் .

வாழ்த்துக்கள் அண்ணா ,tholankukku tholanaai iruppendaa selvan new songa vanni mainthan

வன்னி மைந்தன் தளத்தின் ஊடாக உருவாக்கப்படுகின்ற நூறு பாடல்

வன்னி மைந்தன் தளத்தின் ஊடாக உருவாக்கப்படுகின்ற நூறு பாடல் ஆசிரியர் உருவாக்கத்தில் 14வது ஆசிரியராக வன்னி மைந்தன் டிக் டாக்

தளத்தின் நிர்வாகிகளில் ஒருவராக விளங்கும் செல்வம் அவர்கள் எழுதிய பாடல் இப்பொழுது வெளியாகியுள்ளது .

பர பரப்பையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்திய இந்த பாடல் மிகச்சிறந்த இசையமைப்புடன் சிறந்த ஆளுமை உள்ள வரிகளுடன் வெளியாகியுள்ளது .

கடந்த தினம் இந்தப் பாடல் வரிகள் தளத்தில் வெளியிடப்பட்டு அனைத்து சமூகவளர் தலங்களிலும் பதிவேற்றும் செய்யப்பட்டது.

பலமுறை மக்கள் விரும்பி கேட்கப்பட்ட ஒரு பாடலாக இது காண படுகிறது.

உலகப் பரப்பெங்கும் பரந்து விரிந்து சிதறி கிடக்கிற ஆளுமைகளை தேடி கண்டுபிடித்து ,அவர்களை பாடல் ஆசிரியராக உருமாற்றும் பணியில் வன்னி மைந்தன் தளம் ஈடுபட்டுள்ளது.

பாசறை பாணர் தேனிசை செல்லப்பா

இதற்கு துணையாக பாசறை பாணர் தேனிசை செல்லப்பாவின் மகன் இளங்கோ செல்லப்பா அவரது மகன் பாவேந்தன் ஆகியோர் சிறந்த முறையில் அதனை தயாரித்து வழங்கி வருகிறார்கள்.

மதுர குரலோன் பாவேந்தன் குரலிலும் ,சிறந்த இசைஞானியாக விளங்கும் இளங்கோ செல்லப்பாவின் இசையிலும், இந்த பாடல்கள் உயிர் ஊட்டி மெருகூட்டப்பட்டு தயாரிக்க பட்டு வருகின்றன.

இவர்களுடன் ஒன்றிணைத்து இந்த பாடல் உருவாக்கத்தில் ஈடுபட்டு இருக்கிற வன்னி மைந்தன் டிக் டாக் தளம் மேலும் வளர வேண்டுமென மக்கள் தெரிவிக்கிறார்கள்.

செல்வன் அவர்கள் எழுதிய முதலாவது பாடல் இதோ கீழே காணொளியில் நன்றி அனைவருக்கும்.

இதில் அழுத்தி காணொளி பார்க்க

ஈழ தேசம் கண்ணீர் வடிக்குதே புதிய பாடல்
Posted in பாடல்கள்

ஈழ தேசம் கண்ணீர் வடிக்குதே புதிய பாடல்

ஈழ தேசம் கண்ணீர் வடிக்குதே புதிய பாடல்


ஈழ தேசம் கண்ணீர் வடிக்குதே | EELA THESAM KANEER VADIKKUTEH new songs | ஈழ தேசம் கண்ணீர் வடிக்குதே புதிய பாடல்


ஈழ தேசம் கண்ணீர் வடிக்குதே புதிய பாடல் | வன்னி மைந்தன் டிக் டாக் ஊடாக இன்று வெளியிட பட்டுள்ளது சுவிஸ் நாட்டை சேர்ந்த தி அம்மு அவர்கள் எழுதிய பாடல் .


கண்ணீர் வடிக்கும் தேசம்|
பாடல்வரிகள் – தி அம்மு
தயாரிப்பு – தி அம்மு
வெளியீடு – எதிரி இணையம்

click here video

முருகா உன் திருவடி புதிய பாடல்
Posted in பாடல்கள்

முருகா உன் திருவடி புதிய பாடல்


முருகா உன் திருவடி புதிய பாடல் |பாடியவர் பாவேந்தன் இளங்கோவன் |இசை இளங்கோ செல்லப்பா |new tamil songs


பாடியவர் – பாவேந்தன் இளங்கோவன்
இசை – இளங்கோ செல்லப்பா
பாடல்வரிகள் – காரை சேனாதி லண்டன்
-தயாரிப்பு – காரை சேனாதி லண்டன்


வெளியீடு – எதிரி இணையம்
காரை சேனாதி ஐயா எழுதிய முருகா உன் திருவடி எழுதிய புதிய பாடல்
வன்னிமைந்தன் டிக் டாக் எதிரி இணையம் இணைந்து வெளியீடு

காரை சேனாதி ஐயா எழுதிய முருகா உன் திருவடி

CLICK HERE VIDEO