இட்லி மாவில் இதுபோல ஸ்னாக்ஸ் செஞ்சி பாருங்க 10 சாப்பிடலாம் ( போண்டா -வாய்ப்பன் )
Posted in சமையல் cook

இட்லி மாவில் இதுபோல ஸ்னாக்ஸ் செஞ்சி பாருங்க 10 சாப்பிடலாம் ( போண்டா -வாய்ப்பன் )

இட்லி மாவில் இதுபோல ஸ்னாக்ஸ் செஞ்சி பாருங்க 10 சாப்பிடலாம் ( போண்டா -வாய்ப்பன் )

இட்லி மாவில் இதுபோல ஸ்னாக்ஸ் செஞ்சி பாருங்க ,வீட்டில் உள்ளவங்க 10 சாப்பிடலாம் .அம்புட்டு சுவையாக இருக்கும் .

இந்த இனிப்பு ஸ்னாக்ஸ் இதுபோல செஞ்சா ,அடித்து பிடித்து எல்லாரும் சாப்பிடுவாங்க .

காலையில் , மாலையில் என டீ கூட இந்த ஸ்னாக்ஸ் சாப்பிடலாம் .

வாங்க இந்த ஸ்னாக்ஸ் எப்படி செய்வது என பார்க்கலாம்

செய் முறை ஒன்று

இட்லி மா ஒரு நாள் புளிக்க வைத்தது எடுத்திருங்க .அரைத்த மாவை கெட்டியாக இருக்குற மாதிரி எடுத்திருங்க .இரண்டு கப் அளவு 250 மில்லி மா இரண்டு கப் அளவு எடுத்திருங்க .

அப்புறம் அது கூட ஒரு கப்பில் மைதா மா சேர்த்திடுங்க .சின்னதா உப்பு சேர்த்திடுங்க .கொஞ்சம் சோடா உப்பு சேர்த்திடுங்க .அரை கரண்டி ஏலக்காய் தூள் ,


ஒரு கப் அளவு சக்கரை .இந்த சக்கரை மிக்சியில போட்டு அரைத்து வைத்தது எடுத்திருக்கன் .

இட்லி மாவில் இதுபோல ஸ்னாக்ஸ் செஞ்சி பாருங்க 10 சாப்பிடலாம் ( போண்டா -வாய்ப்பன் )

இப்போ எல்லாத்தையும் இட்லி மாவுடன் சேர்த்து கலந்திருங்க .அப்புறம் அடுப்பில கடாயா வைத்து எண்ணெய் ஊத்திருங்க .
கடாயில எண்ணெய் நன்றாக கொதித்ததும் துண்டு துண்டாக மாவு போடுங்க .

இந்த மாவு அதே அளவிலா போண்டா அளவில வந்திடும் .இனிப்பு போண்டா ( வாய்ப்பன் ) ரெடியாகிடிச்சு .

மிகவும் ஈஸியான முறையில் இந்த இனிப்பு போண்டா செய்து சாப்பிடுங்க மக்களே .

இலங்கை இந்தியா மற்றும் லண்டன் ,அமெரிக்கா கனடா இந்த இனிப்பு போண்டா வெளிநாட்டவர்கள் ,குறிப்பாக வெள்ளைக்காரர்கள் விரும்பி உண்ணுறாங்க .

ஊபர் டிலிவரி செய்யிற உங்கள் நண்பர்களிடம் கேட்டு பாருங்க சொல்லுவாங்க .

வெள்ளை காரங்க அப்படி இதை சுவைப்பாங்க தலைவரே .

நம்ம போண்டாவுக்கு வெள்ளைக்காரனுக கிட்டயும் மவுசு தலைவா .

ஏன் தெரியுமா அம்புட்டு சுவை தாங்க காரணம்.

அவல் லட்டு செஞ்சு அசத்துங்க ஐந்து லட்டு ஒண்ணா சாப்பிடலாம்
Posted in சமையல் cook

அவல் லட்டு செஞ்சு அசத்துங்க ஐந்து லட்டு ஒண்ணா சாப்பிடலாம்

அவல் லட்டு செஞ்சு அசத்துங்க ஐந்து லட்டு ஒண்ணா சாப்பிடலாம்

அவல் லட்டு செஞ்சு அசத்துங்க .இந்து லட்டு ஒண்ணா சாப்பிடலாம் .
ஆம் உண்மை தான் .பத்து நிமிடத்தில் விரைவாக செய்திடவல்லது ,இந்த லட்டு .

வாங்க இப்போ ,அவல் லட்டு செய்வது எப்படி என்பதை பார்ப்போம் .

செய்முறை ஒன்று

மிக்சி எடுத்திருங்க ,அதில ஒன்றை கப் அளவுக்கு அவல் போடுங்க .
அந்த அவலை மா போல நன்றாக அரைத்து எடுத்திடுங்க .

அது போலவே மிக்சியில், வறுத்த வேர் கடலை எடுத்து, அதனையும் மா போல அரைத்து எடுத்திருங்க .

அவல் லட்டு செஞ்சு அசத்துங்க ஐந்து லட்டு ஒண்ணா சாப்பிடலாம்


அதன் பின்னர் ,இப்போ அடுப்பில பாத்திரம் வைத்து, அதில ஒரு கரண்டி நெய் விட்டிருங்க .

நெய் சூடானதும் ,பத்து முந்திரி பருப்பு போட்டு ,அதனை நன்றாக வறுத்து வாங்க ,அந்த முந்திரி பருப்பு கலர் மாறி வந்ததும் பிறிம்பாக எடுத்து வைத்திருங்க .

இப்போ அதே கடாயில் உள்ள நெய்யில் ,தேங்காய் துருவலை வறுத்து எடுத்திருங்க .இரண்டு நிமிடம் வறுத்த பின்னர் வாசம் வந்திடும் தேங்காய் துருவல் ,அதன் பின்னர் அதனை எடுத்து வைத்திருங்க .

பின்னர் அதே பாத்திரத்தில் முக்கால் கப் அளவிற்கு வெல்லம் போட்டு வறுத்து வாங்க .வெள்ளம் நன்றாக கரைந்ததும் அதை அதே பாத்திரத்தில் விட்டிருங்க .

அதன் பின்னர் வறுத்து எடுத்து வைத்துள்ள தேங்காய் துருவலை சேர்த்திடுங்க .வெல்லத்துடன் தேங்காய் துருவலை நன்றாக கலக்கி வாங்க .

பொடி பண்ணி வைத்துள்ள அவலை இப்போ கலந்திருங்க .கலந்த பின்னர் நனறாக கலக்கி வாங்க .பின்னர் வறுத்து வைத்துள்ள வேர் கடலையை அப்டியே சேர்த்து கலக்கி வாங்க .

நன்றாக கலக்கி வந்த பின்னர் ,அரை கரண்டி ஏலாக்காய் தூள். முந்திரி பருப்பு அது கூட நெய் சேர்த்து கலக்கி விடுங்க .

இப்போ நன்றாக கலக்கிய பின்னர் ,அதே சூட்டில் லட்டு போல பிடித்திருங்க .
மெல்லிய சூட்டில் லட்டு பிடிக்க மிக இலகுவாக இருக்கும் .

இது தாங்க அவல் லட்டு. அப்புறம் என்ன செய்து அசத்துங்க .

முட்டை பிரியாணி ஒரு முறை இப்டி செய்ங்க திரும்ப திரும்ப பிரியாணி செய்வீங்க

மிக சுவையான இலகுவான சூப்பரான அவல் லட்டு ரெடியாகிடிச்சு .மக்களே .

அடை தோசை கூடவே சட்டினி இப்படி செய்ங்க விரும்பி சாப்பிடுவாங்க
Posted in சமையல் cook

அடை தோசை கூடவே சட்டினி இப்படி செய்ங்க விரும்பி சாப்பிடுவாங்க

அடை தோசை கூடவே சட்டினி இப்படி செய்ங்க விரும்பி சாப்பிடுவாங்க

அடை தோசை கூடவே சட்டினி இப்படி செய்ங்க ,வீட்டில் எல்லோரும் அதிகம் விரும்பி சாப்பிடுவாங்க
அவ்வாறான அடை தோசை செய்வது எப்படி என்பதை , வாங்க க இதில் பார்க்கலாம் .


வாங்க இப்போ இந்த அடை தோசை எப்படி செய்வது என்பதை பார்க்கலாம் வாங்க

செய்முறை ஒன்று

ஒரு கப் அளவுக்கு இட்லி தோசை அரிசி எடுத்திருங்க ,கூடவே துவரம் பருப்பு ,
இப்போ இட்லி அடிச்சி மற்றும் துவரம் பருப்பை, நன்றாக சேர்த்து கழுவி ஊற வைத்திடுங்க .

ஊறிய பின்னர் தண்ணியை ஊத்திட்டு ,மாவை அரைத்திட முயலுங்க .
தேவையான வறுத்த கறி மிளகாய் எடுத்திருங்க .

இப்போ இது கூட ஐந்து பல்லு பூண்டு
ஒரு கரண்டி சோம்பு ,கருவேப்பிலை தண்ணி கலந்து அரைத்து எடுத்திருங்க .

இப்போ அதுகூட தேங்காய் சேர்த்திடுங்க ,இது கூடவே ஊறவைத்து
அரிசி துவரம் பருப்பை சேர்த்திடுங்க .

இப்போ அரைத்து எடுத்தாச்சு .தேவையான உப்பு சேர்த்திடுங்க ,பெருங்காய பொடி ,இப்போ மாவை நன்றாக கலந்திருங்க .

சட்னி செய் முறை இரண்டு

துருவிய தேங்காய் எடுத்திருங்க ,அப்புறம் இரண்டு சின்ன வெங்காயம் எடுத்திருங்க .காரத்திற்கு ஏற்றது போல பச்சை மிளகாய் எடுத்திருங்க .இரண்டு கரண்டி பொட்டு கடலை சேர்த்திடுங்க ,தேவையான உப்பும் சேர்த்திடுங்க .

கொஞ்சம் தண்ணி விட்டு நன்றாக அரைத்து எடுத்திருங்க .இப்போ சட்னி ரெடியாகிடிச்சு .

இப்போ தாளித்த மிளகாய் ,கருவேப்பிலை, பொருட்களை இது கூட சேர்த்திடுங்க .
சூப்பரான தேங்காய் சட்னி ரெடியாடிச்சு .

தோசை மாவு ஊறி நன்றாக வந்திருச்சு ,தோசை கல்லில் தோசை மாவை ஊற்றிடுங்க ,இப்போ ஊற்றிய தோசை மாவுக்கு மேலே வெங்காயம், கொத்தமல்லி இலை போட்டிட்டிருங்க .இப்போ மறுபுறம் புரட்டி வேக வைத்து எடுத்திருங்க .
இப்போ துவரம் பருப்பு அடை தோசை ரெடியாடிச்சு .

செமையான சுவையான ஆடை தோசை ரெடியாடிச்சு . இப்போ வாங்க சுவையான தோசை சாப்பிடலாம் .


மிக இலகுவான முறையில் நேரம் மிச்சம் பிடித்து செய்து கொள்ள கூடிய அருமையான ,
அட்டகாசமான அடை தோசை ரெடி தாங்க .செஞ்சு அசத்துங்க மக்களே .

இட்லி மாவை வைத்து சூப்பரான ஜிலேபி 5 நிமிடத்தில் ரெடி
Posted in சமையல் cook

இட்லி மாவை வைத்து சூப்பரான ஜிலேபி 5 நிமிடத்தில் ரெடி

இட்லி மாவை வைத்து சூப்பரான ஜிலேபி ,5 நிமிடத்தில் ரெடி பண்ணிக்கலாம் .
நம்ப கொஞ்சம் கடினமா தான் இருக்கும் .ஆனால் அது தாங்க உண்மை .

எங்க வீட்டில் இட்லி மாவில், எப்படி ஜிலேபி செய்வது ,என்பதை பார்க்கலாம் வாங்க .

இந்த ஜிலேபி செய்வதற்கு தேவையான பொருட்கள் என்ன .?
இலகுவாக இட்லி மாவில் ஜிலேபி செய்வது எப்படி ..?

வாங்க அதை பார்க்கலாம் .

செய்முறை ஒன்று

ஒரு பாத்திரத்தில் மூன்று கரண்டி இட்லி மாவு எடுத்து வைத்திருங்க .
துளி அளவு பூட் கலர் சேர்க்க போகிறோம் சேர்த்திருங்க .

இப்போ எல்லாத்தையும் சேர்த்து நன்றாக மிக்ஸ் பண்ணியிருங்க .குழந்தைகளுக்கு கொடுப்பதாக இருந்தால் ,இந்த பூட் கலரை சேர்த்து கொள்ளாதீங்க .

கலர் வேண்டும் என்றால், இரண்டு குங்கும பூ சேர்த்து கொள்ளுங்க ,இதே கலர் கிடைக்கும் .


இது கூட அரை கரண்டி பேர்கிங் பவுடர் சேர்த்து கொள்ளுங்க .ஒரு கரண்டி மைதா மா சேர்த்து கொள்ளுங்க .

மைதா மா பிடிக்கல அப்டி என்றால் சோளம் மா ,இல்லாட்டி அரிசிமா சேர்த்து கொள்ளலாம் .


இந்த இட்லி மாவை திக்காக்கவே ,கட்டியாகவே மைதா மா சேர்த்து கொள்கிறோம் .நன்றாக சேர்த்து மிக்ஸ் பண்ணி வாங்க .

இது தான் இதனுடைய பதம் ,இப்படி வரணும் மா.

இப்போ பாத்திரம் ஒன்று எடுத்து கொள்ளுங்க .அதில சீனி பாகு செய்துகொள்ளணும் .


ஒரு காப்பு அளவு சீனி எடுத்து கொள்ளுங்க .அது கூட தேவையான தண்ணீர் விட்டு கொள்ளுங்க .கம்பி கலராக ஜிலேபி வந்த பின்னர், அடுப்பை நிப்பாட்டி கொள்ளுங்க .

அடுத்து ,அடுப்பில கடையா வைத்து ,தேவையான எண்ணெய்
விட்டு கொள்ளுங்க .

இப்போ இந்த ஜிலேபி .ஜிலேபி வடிவில்செய்வதற்கு ஆச்சு வேண்டும். அது இல்லாத படியால் .கீழே படத்தில் உள்ளது போன்று ஒரு .பையில் மாவு ஊற்றி. அதில் ஓட்டை போட்டு இப்படி ஊற்றி கொள்ளுங்க .

ஜிலேபி வடிவிலே செய்துக்கலாம் .எண்ணெய் கிட்ட வந்து பிழியும் போது ஜிலேபி பெரிதாகி வரும் .

ஜிலேபி வடிவில் நமக்கு கிடைக்கும் .
ஜிலேபி பொரியும் சத்தம் அடங்கினால், ஜிலேபி ரெடியாடிச்சு என்று பொருள் .

சீனி பாணியில் சுட்டு வைத்த ஜிலேபியை போட்டிருங்க ,.இரண்டு நிமிடம் அதனை அப்படியே விடுங்க .

இரண்டு நிமிடம் களித்து எடுத்து ஒரு பாத்திரத்தில் வைத்து சாப்பிடுங்க .

கடையில் உள்ள அதே ஜிலேபி நமக்கு கிடைத்துள்ளது ,
உங்களால் நம்பவே முடியல, எப்படி இட்லி மாவிலை ஜிலேபி செய்வது என்பது .

அது தாங்க சமையல் தந்திரம் . இப்படி வீட்டில முயற்சித்து சமையல் செய்து அசத்துங்க மக்களே.

மொறு மொறு வெங்காய சமோசா எண்ணெய் குடிக்காது ஈசியா செய்ங்க
Posted in சமையல் cook

மொறு மொறு வெங்காய சமோசா எண்ணெய் குடிக்காது ஈசியா செய்ங்க

மொறு மொறு வெங்காய சமோசா எண்ணெய் குடிக்காது ஈசியா செய்ங்க

மொறு மொறு வெங்காய சமோசா எண்ணெய் குடிக்காது ஈசியா செய்ங்க.


மொறு மொறு வெங்காய சமோசா ,எண்ணெய் குடிக்காது இன்றே ஈசியா செய்ங்க.இப்படி ஒரு சமோசா ஈசியாக செய்து சாப்பிட்டு இருக்கவே மாட்டீங்க.

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை, அதிகம் இந்தியா மக்களிடத்தில் பிரபலமானது இந்த சமோசா .

லண்டன் ,கனடா ,அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் ,ரயில்வே நிலையங்களில் ,இந்தியர்கள் கடையில் அதிகமாக விற்பனையாகிறது .

யாராச்சும் விடுமுறைக்கு செல்லும் பொழுது இதனை அவதானிக்கலாம் .வெள்ளையர்கள் உள்ளிட்டவர்கள் முண்டியடித்து வாங்கி செல்வதை காணமுடிகிறது .

மொறு மொறு வெங்காய சமோசா எண்ணெய் குடிக்காது ஈசியா செய்ங்க

செய்முறை ஒன்று

இந்த சமோசா செய்திட இரண்டு கப் மைதா மா எடுத்திடுங்க .தேவையான அளவு உப்பு சேர்த்திடுங்க .கூடவே ஒரு கரண்டி எண்ணெய் ,சேர்த்து நன்றாக குழைத்திடுங்க .

நன்றாக சப்பாத்தி போல பதத்திற்கு வந்துள்ளது .இந்த மாவை மூடி போட்டு மூடி ,ஒரு மணி நேரம் ஊற வைத்திடுங்க .

மாவு நன்றாக சாப்டாக இருக்கு .இப்போ வெறும் மாவு சேர்த்து நன்றாக பிசைந்திடுங்க .

மாவனாது பாத்திரத்தில் ஓட்டாத பதம் வரும் வரைக்கும், நன்றாக பிசைந்து எடுங்க .

இந்த மாவை பூரி கட்டையில் வைத்து நன்றாக அழுத்தி எடுங்க .அழுத்திய பின்னர் சின்ன சின்ன துண்டுகள அந்த மாவை எடுத்திடுங்க .

இப்போ இந்த உருண்டைகளை பூரி கட்டையில் வைத்து அழுத்தி சப்பாத்தி போல எடுத்திடுங்க .இப்போ கடாயில இரண்டு பக்கமும் மெல்லியதாய் வேகவைத்து எடுத்திடுங்க .

இப்போ சமோசா சீட்டு நாங்க செய்தாச்சு .
செய் முறை இரண்டு

இப்போ இந்த வேகவைத்த சமோசா சீட்டை, சதுர வடிவில் வெட்டி எடுத்திடுங்க .அப்புறம் அந்த சதுரம் வெட்டியை சீட்டை மீளவும் நடுவில் வெட்டி இரண்டாக்கிடுங்க .

சதுரமாக வெட்டியா மாவின் கழிவுகளை .இப்போ பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி அதற்குள் அவற்றை பொரித்து எடுத்திடுங்க .
நன்றாக மொறு மொறு பதத்தில் பொரித்து எடுங்க .இவ்வாறு பொரித்ததை தனியாக எடுத்து வைத்திடுங்க .

இப்போ நாங்க சட்னி ரெடி பண்ண போறம் .ஒரு கப் அளவு வெட்டிய வெங்காயம் சேர்த்திடுங்க .
பொரித்து வைத்த கழிவுகளையும் இந்த் வெங்காயத்துடன் சேர்த்திடுங்க .இது கூட அரை கரண்டி மிளகாய் தூள் ,அரை கரண்டி சீராக தூள் ,உப்பு ,கூடவே சக்கரையும் சேர்த்திடுங்க
யாவும் சேர்த்த பின்னர் நன்றாக மிக்ஸ் பண்ணிடுங்க .மசாலா ஒன்றுடன் ஒன்று நன்றாக ஓட்டணும் .

அதுவரைக்கும் நன்றாக பிசைந்து கொள்ளுங்க .
அடுத்து நாங்க ஒரு பேஸ்ட் தயார் செய்ய போகிறோம் .கொஞசகமாக மை தா மா சேர்க்க போகிறோம் .

இரண்டு கரண்டி மைதா மா எடுத்திருக்கோம் .
இது கூடவே கொஞ்சமாக தண்ணீர் கலந்திடுங்க .கட்டியான மாவு பதத்திற்கு கலந்து கொள்ளுங்க .

அப்போ தான் சமோசா சீட் நன்றாக ஒட்டி பிடிக்கும் .இந்த பேஸ்ட் நாம் ஒரு பசை போல பாவிக்க போகிறோம்

இப்போ சமோசா ரெடி பண்ண போகிறோம் ,சமோசா சீட்டில் இந்த பசையை தடவி கொள்ளுங்க .

இப்போ முக்கோண வடிவிலே மடித்திட்டு ,இப்போ சட்னி அதற்குள்ள வைத்து இப்போ பசையை ஒட்டி மூடிடுங்க .

இப்போ சமோசா மாதிரி நமக்கு கிடைத்திடும் ,இப்போ என்னை நன்றாக சூடாக இருக்கு ,அதில் பொறித்திடுங்க .

நன்றாக பொரிந்து வந்த பின்னர் அதனை எடுத்திடுங்க .
இரண்டு பக்கமும் பிரட்டி விட்டு வேக வைத்து, நன்றாக மொறு மொறுவாக பொரித்து எடுத்திடுங்க.

இப்போ சமோசா ரெடியாகிடிச்சு .இதுபோல நீங்களும் வீட்டில செய்து சாப்பிடுங்க.
நம்ம சமையல் கலை நிபுணர் செமையாக சமோசா, மொறு மொறுவாக செய்துள்ளங்க .செமையான சமோசா ரெடியாடிச்சு

லண்டன் ,கனடா அமெரிக்காசுக்கு ஏற்றுமதி செய்து வித்திடலாமா நண்பர்களே .

ல் ,இலங்கை உணவு குறிப்புகள்
Posted in சமையல் cook

காளான் மசாலா இட்லி தோசைக்கு வீட்லேயே சுலபமா செய்ங்க

காளான் மசாலா இட்லி தோசைக்கு வீட்லேயே சுலபமா செய்ங்க

காளான் மசாலா இட்லி தோசைக்கு வீட்லேயே சுலபமா செய்ங்க

காளான் மசாலா இட்லி தோசைக்கு வீட்லேயே மிக சுலபமா செய்ங்க
.இந்த காளான் மசாலா எப்படி செய்வது என்கின்ற உங்கள் சந்தேகம் இதில நீக்க படுகிறது .

காளான் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் சிறந்த ஒரு உணவு .
இவ்வகையான காளான் சுவையாக சமைத்தால் , இட்லி தோசை சோறு கூட ,சாப்பிட ரெம்பவே சுவையாக இருக்கும் .அப்படியான காளான் சமையல் செய்வது எப்படி என்பதை இதில் பார்க்கலாம் வாங்க .

வீட்டில் காளான் மசாலா செய்வது எப்படி …?
இந்த காளான் மசாலா செய்வதற்கு தேவையான பொருட்கள் என்ன ..?

வாங்க இப்போ காளான் மசாலா செய்வது எப்படி என்பதை பார்க்கலாம் .

செய்முறை ஒன்று

இவ்வகையான காளான் மசாலா செய்வதற்கு ஒரு கப் அளவிற்கு,
பொடியாக வெட்டிய முட்டைகோஸ் எடுத்திருங்க .
முட்டை கோஸ் வெட்டிய பின்னர் ,அதனை நன்றாக தண்ணீரில் கழுவி எடுத்திருங்க .

வெட்டிய வெங்காயம் 200 கிராம் எடுத்திருங்க .
ஒருகரண்டி மிளகாய் தூள் ,ஒருகரண்டி மல்லி தூள் ,
தேவையான அளவு உப்பு ,மஞ்சள் தூள் ,ஒரு கரண்டி இஞ்சி பூண்டு விழுது ,
அரை கப் அளவு மைதா மா ,அரை கப் அளவு சோளம் மா சேர்த்திடுங்க .

இப்போ எல்லாத்தையும் சேர்த்து நன்றாக மிக்ஸ் பண்ணியிருங்க .
இந்த மா எல்லா பொருளுடனும் நன்றாக ஒன்றோட ஒன்று ஓட்டணும் .
அப்படி நன்றாக கலந்திருங்க .

மா கலந்த பின்னர் ,தேவையான அளவு தண்ணீர் எடுத்திருங்க .இப்போ கிரேவியோட அந்த மா எல்லாத்தையும் சேர்த்து பிசைந்து கலக்கிடுங்க .
இந்த காளான் மசாலா ரெம்பவே திக்காகவும் ,தண்ணி தன்மையாகவும் இருக்க கூடாது .அதற்கு ஏற்ப இதனை கலந்திருங்க .

செய்முறை இரண்டு

இப்பபோ அடுப்பில பாத்திரம் வைத்திருங்க ,அதில தேவையான எண்ணெய் விட்டிருங்க .
எண்ணெய் சூடானதும் ,பாவோடா அளவில இந்த கலவையை ,துண்டு துண்டாக போடுங்க .

பாவோடா காளான் மசாலா பொன்னிறமா வந்த பின்னர் வெளியில் எடுத்திருங்க .வெளியில் எடுத்தவுடன் ,அதனை ருசு பேப்பரில் போடுங்க .ஏன் என்றால் எண்ணையை அந்த ருசி விலக்கிடும் .

இப்போ இதை ஓரமா வைத்திருங்க ,இப்போ காளானுக்கு நாங்க கிரேவி செய்திடலாம் வாங்க .

இப்போ கடாயில் என்னை ஊற்றி ,அதில வெட்டி வைத்த வெங்காயத்தை போட்டு கொள்ளுங்க .

வெங்காயத்தை நன்றாக வதக்கி வாங்க ,இப்போ இது கூட ஒரு கொத்து கருவேப்பிலை சேர்த்திடுங்க .
ஒரு மேசை கரண்டி இஞ்சி பூண்டு விழுது சேர்த்திட்டு .நன்றாக வதக்கி கொள்ளுங்க .

இஞ்சை பூண்டு பச்சை வாசம் போகும் வரை நன்றாக வதக்கி வாங்க .அடுத்து இதில் ஒரு கரண்டி உப்பு சேர்த்து கொள்ளுங்க .ஒரு கரண்டி மிளகாய் தூள் ,ஒரு கரண்டி கரம் மசாலா ,
அரை கரண்டி மஞ்சள் ,அரை கரண்டி மிளகு தூள் ,இப்போ எல்லாத்தையும் சேர்த்து நன்றாக வதக்குங்க .

அடுத்து இது கூட ஒரு கரண்டி சோயா சோஸ் ,
ஒரு கரண்டி வினிகர் ,மூண்டு கரண்டி தக்காளி சோஸ் ,சேர்த்திட்டு நன்றாக வதக்கி வாங்க .
அடுத்து ஒரு கப் எடுத்து கொள்ளுங்க ,அதில இரண்டு கரண்டி சோளம் போடுங்க .கிரேவி திக்கா வருவதற்கு இந்த சோளம் மா உதவுகிறது .

இப்போ சோளம் மாவிலை ஒரு கப் தண்ணீர் கலந்து ,நன்றாக கலக்கிடுங்க .கட்டி இல்லாம நன்றாக கலக்கிடுங்க .
இப்படி செய்த பின்னர் ,இந்த சோளம் மா கலவையை, செய்து கொண்டிருக்கும் கிரேவியில ஊற்றி கலக்கிடுங்க .

சோளம் மா கலவை கலந்ததன் பின்னர், கிரேவியில் தண்ணி கொஞ்சம் கலந்திடுங்க .
நன்றாக கொதித்த பின்னர் நாம் பொரித்து வைத்த பாவோட காளான் போட்டிருங்க .
இப்போ நன்றாக கிரேவியோட நன்றாக வேகவைத்து கலக்கி வாங்க .ஒன்றோட ஒன்று நாசியும் வர நசிச்சு கலக்கிடுங்க .நலல மசிச்சு கிரேவியோட சேர்ந்த பின்னர் இப்போ அடுப்பில் இருந்து இறக்கிடுங்க .

இப்போ சுவையான காளான் மசலா ரெடியாகிடிச்சு .

கடைகளில் விற்பனை செய்யும் அதே ரகத்தில் இந்த காளான் மசாலா நமக்கு கிடைத்தாச்சு .
இப்போ இந்த காளான் மசாலா கூட தோசை ,இட்லி சாதம் சேர்த்து சாப்பிட்டா பாருங்க ரெம்பவே அருமையாக இருக்கும் .
ஒருமுறை சாப்பிட்டவங்க மறுமுறை தேடி வரவழைக்கும் ,இந்த வீட்டு காளான் மசாலா சமையல் .

இப்போ சொல்லுங்க மக்களே சுவை எப்படி இருக்கு .தலைவரே அமெரிக்கா போயிட்டு வந்த பீலிங் வருகுதா ..?

முட்டை ஆம்லெட் இப்படி செஞ்சா ரெம்ப சாப்பிடலாம் SAMAYAL TAMIL
Posted in சமையல் cook

முட்டை ஆம்லெட் இப்படி செஞ்சா ரெம்ப சாப்பிடலாம் SAMAYAL TAMIL

முட்டை ஆம்லெட் இப்படி செஞ்சா ரெம்ப சாப்பிடலாம் SAMAYAL TAMIL

முட்டை ஆம்லெட் இப்படி வீட்டில செஞ்சா ,பிள்ளைங்க முதல் ,பெரியவர்கள்
வரை ரெம்பவே சாப்பிடுவாங்க .

இந்த முட்டை ஆம்லெட் செய்வது மிக சுலபம் .ஈசியாக அதிக நேரம் இல்லாது செய்வது எப்படி என்பதை பார்க்கலாம் .

இப்ப இந்த முட்டை ஆம்லெட் செய்வது எப்படி என்பதை பார்க்கலாம் வாங்க .

செய்முறை ஒன்று

வீட்டில் ஆம்லெட் செய்வது எப்படி என்பதை பார்க்கலாம் வாங்க .

அடுப்பில பாத்திரம் வைத்து கொள்ளுங்க ,அதில மூன்று மேசை கரண்டி எண்ணெய் விட்டு கொள்ளுங்க .
சிறிதாக வெட்டி வைத்த உருளை கிழங்கை சேர்த்து கொள்ளுங்க .

இந்த உருளை கிழங்கை நன்றாக வதக்கி கொள்ளுங்க .மெல்லிய நெருப்பில் வைத்து ,உருளை கிழங்கை நன்றாக வதக்கி கொள்ளுங்க .பொடியாக நறுக்கிட்டு வெங்காயம் போட்டு கொள்ளுங்க .

வெங்காயம் ,உருளைக்கிழங்கை நன்றாக சேர்த்து வதக்கி வாங்க .
நன்றாக வெங்காயம் வதங்கிய பின்னர் பொடியாக நறுக்கிய முட்டை கோஸ் சேர்த்திடுங்க .அதையும் சேர்த்து நன்றாக வதக்கிடுங்க .

இந்த நேரத்தில சுவைக்கு ஏற்ப உப்பு சேர்த்து கொள்ளுங்க .
உப்பு ,இப்பொழுது சேர்த்தால் ,உருளைக்கிழங்கு ,வெங்காயம் சீக்கிரமா வதங்கி வரும் .சேர்த்திட்டு ரெம்பவே வதக்கி வாங்க .

இப்போது எல்லாம் நன்றாக வதங்கிருச்சு .இப்போ அடுப்பை நிப்பாட்டிடலாம் .

இன்னுமொரு மிக்சிங் போலில் ,மூன்று முட்டையை உடைத்து ஊற்றிடுங்க .
இது கூட ஒரு கரண்டி மிளகு தூள் ,தேவையான உப்பு சேர்த்து கலக்கி கொள்ளுங்க .நன்றாக அடித்து கலக்குங்க .

கலக்கியதும் கொத்தமல்லி இலையை அதில போட்டு ,அதையும் கலக்கிடுங்க .கூடவே நாம வதக்கி வைத்த வெங்காயம் ,முட்டைகோஸ் எல்லாத்தையும் இதில போட்டு கலக்கிடுங்க .

முட்டை ஒன்றுடன் ஒன்று இணையும் மாறு கலக்கி வாங்க .

இப்போ அடுப்பில பாத்திரம் வைத்து கலவையை ஊற்றிடுங்க .அப்புறம் முட்டை மேல சீஸ் ஊற்றிடுங்க ,அப்புறம் அதுக்கு மேலே முட்டையை ஊற்றிடுங்க .

இப்போ ஒரு பக்கம் வேகியிருச்சு .இப்போ மறு பக்கம் பிரட்டும் பொழுது ,ஒரு கோப்பையை வைத்து அதனோடு சேர்த்து பிரட்டி வாங்க ,ரெம்பவே நன்றாக வரும் .

இப்போ இந்த முட்டை ஆம்லெட் ரெடியாடிச்சு .சாப்பிட செமையாக இருக்கும் ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி கேட்டு சாப்பிடுவாங்க .

தரமான ,சுவையான ,இலகுவான முட்டை ஆம்லெட் ரெடி .மறக்காம நாள் தோறும் சமையல் செய்து சாப்பிட்டு வாங்க மக்களே .

https://www.youtube.com/watch?v=mIzHVwBv7YU

மீன் குழம்பு ரொம்ப சுவையாக வர இப்படி செஞ்சு பாருங்க SAMAYAL TAMIL
Posted in சமையல் cook

மீன் குழம்பு ரொம்ப சுவையாக வர இப்படி செஞ்சு பாருங்க SAMAYAL TAMIL

மீன் குழம்பு ரொம்ப சுவையாக வர இப்படி செஞ்சு பாருங்க SAMAYAL TAMIL

மீன் குழம்பு வீட்டு சமையலில் ரொம்ப சுவையாக வர இப்படி செஞ்சு பாருங்க .
வீடே மணக்கும் ,அயல் வீட்டு காரர் உங்க வீட்டு கதவை தட்டி மீன்
குழம்பு கேட்ப்பாங்க .அம்புட்டு தரமான சுவையாக இந்த மீன் குழம்பு இருக்கும் .

வாங்க இப்போ வீடே மணக்கும் ,இந்த மீன் குழம்பு, சுவையாக செய்வது எப்படி என்பதை பார்க்காலம் .

வீட்டில் மீன் குழம்பு செய்வது எப்படி …?
இந்த மீன் குழம்பு செய்திட தேவையான பொருட்கள் என்ன ..?

வாங்க மீன் குழம்பு செய்முறைக்குள் போகலாம் .

செய்முறை ஒன்று

இப்போ மீன் குழம்பு சமைத்திட ,அடுப்பில கடாய வைத்து கொள்ளுங்க ,சூடேறியதும் ,எண்ணெய் விட்டு கொள்ளுங்க .


எண்ணெய் சூடானதும் ஒரு கரண்டி கடுகு சேர்த்திடுங்க .கூடவே ஒரு கரண்டி சீரகம் ,வெந்தயம் சேர்த்திடுங்க.அப்புறம் அது வேகும் வரை கலக்கிடுங்க .

மீன் குழம்பு ரொம்ப சுவையாக வர இப்படி செஞ்சு பாருங்க SAMAYAL TAMIL

வெந்தயம் அதிகம் சேர்த்தால் ,குழம்பு கசக்க ஆரம்பிச்சிடும் .இது நன்றாக பொரிந்து வந்ததும் ,ஒரு கரண்டி நசுக்கிய பூண்டு சேர்த்திடுங்க .இப்போ வெட்டி வாவைத்த வெங்காயம் சேர்த்திடுங்க .

இது எல்லாத்தையும் சேர்த்து நன்றாக வதக்கிடுங்க .வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரைக்கும் நன்றாக வதக்கி வாங்க .

கொஞ்சம் உப்பு சேர்த்து வதக்கினால் ,வெங்காயம் வேகமாக வதங்கி வரும் .
சமையலில் உள்ள தந்திரம் இதுங்க ,மறந்திடாம சமையலில் இதை கடை பிடிங்க .

இப்போ வெங்காயம் நன்றாக வதங்கி வந்திடுச்சு .இப்போ இதில மூன்று பச்சை மிளகாய் சேர்த்திடுங்க .
கூடவே ஒரு கொத்து கருவேப்பிலை சேர்த்திடுங்க .

இப்போ அரை கரண்டி மஞ்சள் ,இரண்டு கரண்டி அளவு காஸ்மீர் மிளகாய் தூள் ,மூன்று கரண்டி அளவு மல்லி தூள் ,இப்போ இது எல்லாத்தையும் சேர்த்து நன்றாக வதக்கி வாங்க .

அடுப்பை மெல்லி நெருப்பில் வைத்து வதக்கி வாங்க .இல்லைண்ணா அடிப்பிடித்திடும் .இதை கவனத்தில் கொள்ளுங்க .

இப்போ இரண்டு அரைத்த தாக்காளியை சேர்த்திடுங்க .
நன்றாக எல்லாதையும் சேர்த்து கலக்கி வதக்கிடுங்க .

இது கூட தேவையான தண்ணி சேர்த்திடுங்க ,நன்றாக மிக்ஸ் பண்ணியிருங்க ,புளியை இப்போ சேர்த்திடுங்க .

இப்போ நான் வஞ்சிர மீன் சேர்த்திருக்கன் .நீங்க விரும்பின மீனை சேர்த்து கொள்ளலாம் .


இது எல்லா மீனுக்கும் பொருந்தும் ,மிக்ஸ் பண்ணிய பின்னர் மல்லி இலைகளை தூவிடுங்க ,மறுபடியும் தண்ணி ஊற்றிட்டு .மூடி போட்டு மூடி வைத்திருங்க .

எண்ணெய் மேல பிரிந்து வந்த பின்னர் ,இப்போ மீனை சேர்த்திடுங்க .
மீனை நன்றாக கழுவிய பின்னர் சேருங்க .

மெல்லிய தீயில் மீனை கொதிக்க வையுங்க .அதிக நெருப்பில் வேக வைத்தால் மீன்கள் உடைந்து போகும் .இந்த மீன் அரைகிலோ எடையுள்ளது .

ஏழு நிமிடம் வரை வேகவைத்து கொள்ளுங்க .கடைசியாக கொத்தமல்லி இலையை போட்டு கலக்கி குழம்பு இறக்கிடுங்க .

இட்லி ,சாதம் ,தோசை ,பரோட்டா கூட சேர்த்து சாப்பிட ,இந்த மீன் குழம்பு ரெம்ப சுவையாக இருக்கும் .வாயூரும் இந்த மீன் குழம்பை நீங்களும் சாப்பிட்டு அசத்துங்க மக்களே .

தலைவரே மீன் குழம்பு எப்படி இருக்கு ..?

இதுபோல நாளும் மீன் குழம்பு செய்து சுவையோட சாப்பிட்டு மகிழுங்க மக்களே .

பிரியாணி எந்த அரிசியிலும் இப்டி சுவையா செய்யலாம் செஞ்சு அசத்துங்க samayal tamil
Posted in சமையல் cook

பிரியாணி எந்த அரிசியிலும் இப்டி சுவையா செய்யலாம் செஞ்சு அசத்துங்க samayal tamil

பிரியாணி எந்த அரிசியிலும் இப்டி சுவையா செய்யலாம் செஞ்சு அசத்துங்க samayal tamil

பிரியாணி எந்த அரிசியிலும் இப்டி சுவையா செய்யலாம்.நம்ம வீடே மண மணக்க இப்படி செஞ்சு அசத்துங்க மக்களே .

நம்ம தமிழர்களில் அதிகாமானவர்கள் பிரியாணி செய்யிறாங்க ,ஆனால் கடையில் விற்பனை செய்வது போல அவர்களினால் பெற்று கொள்ள இயலவில்லை .

அது ஏன் .? அது தாங்க நம்ம சமையல் காலை நிபுணர் ,இப்படி செய்து அசத்துறாங்க.
அவங்க செய்வதை போல நீங்களும் செய்து அசத்துங்க .

எந்த அரிசியிலும் பிரியாணி செய்வது எப்படி …?
வாங்க மட்டன் பிரியாணி செய்வது எப்படி என்பதை இதில் பார்க்கலாம் .

பிரியாணிகளில் , மட்டன் பிரியாணி ,முட்டை பிரியாணி ,மரக்கறி பிரியாணி ,சிக்கன் பிரியாணி என்பன உள்ளன .

இதில் மட்டன் பிரியாணி, அதிக மக்கள் விரும்பி உண்கிறாங்க .
அவ்வாறான மட்டன் பிரியாணி, எந்த அரிசியிலும், எப்படி செய்வது என்பதை இதில் பார்க்கலாம் வாங்க .

பிரியாணி எந்த அரிசியிலும் இப்டி சுவையா செய்யலாம் செஞ்சு அசத்துங்க samayal tamil

செய்முறை ஒன்று .

முதல்ல இந்த மட்டன் பிரியாணி செய்து கொள்ள ,குக்கர் சூடு படுத்தி கொள்ளுங்க .அதில எண்ணெய் ,நெய் சேர்த்திருங்க .

நெய் நன்றாக உருகியதன் பின்னர் .கரம் மசலா ,ஒரு பட்டை ,ஒரு நட்ச்சத்திர சோம்பு ,ஒரு பிரியாணி இலை ,இரண்டு கராம்பு ,அரை கரண்டி ஏலாக்காய் தூள் ,என்பன சேர்த்து கொள்ளுங்க .

30 செக்கனில் நன்றாக வதக்கிய பின்னர் .வெட்டி வைத்த இரண்டு வெங்காயத்தை போட்டு கொள்ளுங்க .

வெங்காயம் கலர் மாறி வரும் வரை ,நன்றாக வதக்கி வாங்க .தங்க கலருக்கு வெங்காயம் வந்த பின்னர் ,நாம ஒருகரண்டி இஞ்சி ,இரண்டு பச்சை மிளகாய்,சேர்த்து வதக்கிடுங்க .


அப்புறம் பொடியாக வெட்டிய கொத்த மல்லி,கூடவே புதினா இலை சேர்த்திடுங்க .இரண்டையும் நனறாக சேர்த்து வதக்கி வாங்க .

அப்புறம் பொடியாக வெட்டி வைத்த தக்காளி சேர்த்திடுங்க .கூடவே தேவையான உப்பு சேர்த்திடுங்க .


உப்பு சேர்த்து தக்காளி வதக்கும் பொழுது ,தக்காளி வேகமாக வதங்கிடும் .
இப்போ தக்காளி நனறாக வதங்கும் வரைக்கும் ,வதக்கி வாங்க .

தக்காளி நனறாக சாப்டா வதங்கிய பின்னர் மசாலா சேர்த்திடலாம் .ஒரு கரண்டி மிளகாய் தூள் ,கூடவே மல்லி தூள் ,ஒரு கரண்டி பிரியாணி மசாலா சேர்த்து நன்றாக வதக்கிடுங்க .


மஞ்சள் தூள் சேர்த்திடுங்க .
இந்த மசாலா பச்சை வாசம் போகும் வரைக்கும் வதக்கி வாங்க .

மசாலாவோட பச்சை வாசம் போன பின்னர், தயிர் சேர்த்திடுங்க .சேர்த்ததும் உடனே நனறாக சேர்த்து கடைந்து வதக்கிடுங்க .
கட்டை படாமா நன்றாக வதக்கிடுங்க .

தயிர் மட்டன் பிரியாணியில் சேர்ப்பதால் ,மட்டன் ரெம்ப சாப்டாக வந்திடும் .அது தான் மட்டன் பிரியாணியில் தாயிருக்குள்ள தனி மவுசு .

தயிர் சேர்த்து நனறாக மிக்ஸ் பண்ணிய பின்னர் ,இப்போ வெட்டி கழுவி வைத்துள்ள மட்டனை சேர்த்திடுங்க .

அரை கிலோ மட்டன் ,இந்த பிரியாணிக்கு சேர்த்திருக்கு .மட்டன் கொஞ்சம் பெரிய பெரிய துண்டுகளாக சேர்த்திடுங்க .அப்போ தான் பிரியாணிக்கு நன்றாக இருக்கும் .

நம்ம சேர்த்துள்ள மசாலா எல்லாம் ,மட்டனுடன் நனறாக மிக்ஸ் ஆகணும் ,அதற்கு ஏற்றவாறு ,நன்றாக கலந்து வாதாக்கி வாங்க .

இப்போ இதில் ஒரு கப் அளவு தண்ணீர் சேர்த்திடுங்க .
ஒரு கப் தண்ணீர் சேர்த்து மட்டனை நன்றாக வேக வைத்திடுங்க .
அடுப்பை மெல்லிய நெருப்பில விட்டு இறைச்சியை வேக வைத்து கொள்ளுங்க. .

சீராக சம்பா அரிசி நாம எடுத்துள்ளதால இரண்டு கப்பு தண்ணி சேர்த்து கொள்கிறோம் .நீங்க விரும்பின
அரிசி பயன் படுத்தி கொள்ளலாம் .

நாம் இப்போ ஒன்றரை கப் அளவு அரிசியை ,பாத்திரத்தில் எடுத்து தண்ணீர் ஊற்றுகிறோம்.
.இப்போ இந்த அரிசியை மூன்று தடவை நனறாக கழுவிருங்க .கழுவிய பின்னர் அரிசியை 20 நிமிடம் ஊற வைத்திடுங்க .

ஊற வைத்து அரசி போடுவதால் ,ரெம்ப சாப்டாக ,பிரியாணி இருக்கும் .
இப்போ வேகவைத்த மட்டன் ,மசாலாவுடன் இணைந்து நன்றாக வெந்து வந்திருக்கு .

இப்போ வெந்த மட்டனுக்குள் ,மீளவும் இரண்டு கப்பு
தண்ணீர் சேருங்க .சேர்த்திட்டு தேவையான அளவு உப்பு போடிருங்க .
அப்புறம் குழம்பை நன்றாக கலக்கி கொள்ளுங்க .

அப்புறம் தண்ணி கொதித்து வந்ததும் ,ஊற வைத்த அரிசியை கறிக்குள்ள போட்டிருங்க .


இப்போ நன்றாக கலந்து வந்தவுடன் .அரிசி மேல அவிந்து வந்தவுடன் ,கொத்த மல்லி ,நெய் சேர்த்திடுங்க .


இப்போ இதில் அரை எலுமிச்சம் சாறு சேர்த்து நன்றாக கலந்திருங்க .
இப்போ அரிசி மேல் எழுந்து ,வந்ததும் மெல்லிய நெருப்பில ,மூடிய போட்டு மூடி வைத்து .10 நிமிடம் வரை காத்திருங்க .

மட்டன் பிரியாணி ,அடிபிடிக்காது ரெம்பவே நன்றாக வந்திருக்கு .இது போலவே நீங்களும் எந்த அரிசியிலும் பிரியாணி செய்து சாப்பிடலாம் .

இப்போ நம்ம அசத்தலான மட்டன் பிரியாணி, செமையாக ரெடியாடிச்சு .
எல்லோரும் ஓடி வந்து எடுத்து சாப்பிடுங்க .

சாப்பிட பின்னர் மறக்காம ,காசை கொடுத்திருங்க . ஏன் என்றால் .நம்ம கடையில், சாப்பாட்டுக்கு மட்டும் காசு கொடுக்கணும் .தண்ணி மட்டும் இலவசம் நண்பர்களே .

முட்டை பிரியாணி ஒரு முறை இப்டி செய்ங்க திரும்ப திரும்ப பிரியாணி செய்வீங்க
Posted in சமையல் cook

முட்டை பிரியாணி ஒரு முறை இப்டி செய்ங்க திரும்ப திரும்ப பிரியாணி செய்வீங்க

முட்டை பிரியாணி ஒரு முறை இப்டி செய்ங்க திரும்ப திரும்ப பிரியாணி செய்வீங்க

முட்டை பிரியாணி ஒரு முறை இப்டி செய்ங்க,வீட்டில திரும்ப திரும்ப இது மாதிரியே பிரியாணி செய்வீங்க.

நம்ம மக்கள் அதிகம் விரும்பி உண்பதில் பிரியாணி முதலிடம் வகிக்கிறது . இந்த பிரியாணி வகைகளில் முட்டை பிரியாணி ,மட்டன் பிரியாணி ,சிக்கன் பிரியாணி ,மரக்கறி பிரியாணி ,என பல வகைகள் உள்ளன .

இவற்றில் சிறுவர் முதல் பெரியவர்கள் அதிகம் விரும்பி உண்பதில் முட்டை பிரியாணி தரமான இடத்தில உள்ளது .

அவ்வாறு மக்கள் விரும்பும் முட்டை பிரியாணி ,ஒருமுறை இபப்டி செய்ங்க .
வீடே மணக்கும் நம்ம வீட்டு தமிழ் சமையல் முட்டை பிரியாணி .

வாங்க இப்போ முட்டை பிரியாணி செய்வது எப்படி என்பதை பார்க்கலாம் .

முட்டை பிரியாணி ஒரு முறை இப்டி செய்ங்க திரும்ப திரும்ப பிரியாணி செய்வீங்க

செய் முறை ஒன்று
இந்த முட்டை பிரியாணி செய்முறை சாதம் ( சோறு ) குலையாமல் முட்டை பிரியாணி செய்வது ,எப்படி என்பது தான் ,இங்கே முதன்மை பெறுகிறது .

இந்த முட்டை பிரியாணிக்கு நாம சீராக சம்பா அரிசியை பயன் படுத்த போகிறோம் .


ஒரு கப் அளவு சீராக சம்பா அரிசி எடுத்திருங்க .இதற்கு பதிலாகா பசுமதி அரசியும் நீங்க பயன் படுத்தலாம் .

இந்த சீராகி சம்பா அரிசியை, இரண்டு மூன்று முறை, நன்றாக தண்ணியில கழுவி எடுத்திருங்க .அப்புறம் தண்ணீர் ஊற்றி இருபது நிமிடம் ஊற வைத்திடுங்க .

அப்புறமா அடுப்பில பாத்திரம் வைத்த கொள்ளுங்க .அதில எண்ணெய் விட்டிருங்க .

எண்ணெய் சூடானது ஒரு கரண்டி மிளகாய் தூள் ,அரை கரண்டி மஞ்சள் தூள் ,அரை கரண்டி கரம் மசாலா ,சேர்த்திட்டு நன்றாக கலக்கி விடுங்க .

இதில் அவிச்ச முட்டை எடுத்து இது கூட சேர்த்து வறுத்தெடுக்க போகிறோம் .அந்த முட்டையை நான்கு பக்கம் வெட்டி வறுத்து எடுங்க .மசாலா முட்டையில் ஊறிடவும் ,வெடிக்காமாக இருக்கவும், இப்படி வெட்டி விடுங்க .

செய்முறை இரண்டு

அடுத்து குக்கர் சூடு படுத்திட்டு ,அதில் இரண்டு கரண்டி எண்ணெய் விட்டிடுங்க .ஒரு தேய் கரண்டி நெய் சேர்த்திடுங்க .

இந்த நெய் நன்றாக சூடானதும் ,கராம்பு பட்டை, பிரிஞ்சி இலை, ஏலக்காய் ,ஒரு கல்பாசி ,ஒரு ஸ்டார் பூ சேர்த்திடுங்க .

வெட்டி வைத்த வெங்காயம் சேர்த்திடுங்க ,தேவையான உப்பு சேர்த்திடுங்க .
நன்றாக வதங்கி வரும் வரை வெங்காயத்தை வதக்கி வாங்க .

வெங்காயம் கலர் மாறியதும் ,இரண்டு பச்சை மிளகாய் ,புதினா இலை ,கொத்த மல்லி இலை சேர்த்திடுங்க .
புதினா இலை சேர்த்திடுங்க ,அது முட்டை பிரியாணிக்கு ரெம்பவே சுவையை கொடுக்கும் .

அரைத்து வைத்த இஞ்சி சேர்த்திடுங்க .
அதையும் சேர்த்து வதக்கி வாங்க .இஞ்சி பச்சை வாசம் போகும் வரைக்கும் வதக்கி வாங்க .


இஞ்சி பச்சை வாசம் போன பின்ன, வெட்டி வைத்த தக்காளி சேர்த்திடுங்க ,அதையும் சேர்த்து நன்றாக மிக்ஸ் பண்ணி வாங்க .

தக்காளி நன்றாக வதங்கிய பின்னர் ,மசாலா சேர்த்திடுங்க .ஒண்றரை கரண்டி காஸ்மீர் மிளகாய் தூள் சேர்த்து கொள்ளுங்க .கூடவே ஒரு கரண்டி கரம் மசாலா சேர்த்திடுங்க .

ஒரு கரண்டி மல்லி தூள் சேர்த்திடுங்க ,கடைசியாக ஒரு கரண்டி பிரியாணி மசாலாவும் சேர்த்திடுங்க .நம்ம பயன் படுத்துவது வீட்டு தயாரிப்பு பிரியாணி மசாலா .

இந்த பிரியாணி மசாலா சேர்த்து வதக்கும் போது பிரியாணி வேற லெவலுக்கு எடுத்து போகும் ,அம்புட்டு சுவையாக இருக்கும் .

இப்போ வதக்கியதில் தயிர் சேர்த்து கொள்ளுங்க .தயிர் சேர்தவுடன் நன்றாக மிக்ஸ் பண்ணி இருங்க .
தொக்கு மாதிரி வந்தவுடன் . தண்ணிர் சேர்த்திடுங்க .

ஒரு காப்பு அரசிக்கு ,ஒன்றை முக்கால் கப்பு தண்ணி கணக்கா இருக்கும்,அதை கவனத்தில் வைத்து கொள்ளுங்க .

பழைய அரசிய கண்டு பிடிப்பது எப்படி ,அதிக கழிவு வந்தால் அது பழைய அரிசியாகும் ,
அப்படி என்றால் இரண்டு காப்பு பிரியாணிக்கு தண்ணீர் விட்டிருங்க .

இப்போ இதற்குள் அரசி சேர்த்திடுங்க .எலுமிச்சம் பழம் பிழிந்து விடுங்க .
கடைசியாக ஒரு கரண்டி நெய் சேர்த்திடுங்க .

இப்போ இதற்குள்ள வறுத்து வைத்துள்ள ,முட்டை போட்டு கொள்ளுங்க .

இப்போ அரசி வேகி வந்திருக்கு ,இப்போ குக்கரை மூடி போட்டு வேக வையுங்க .

பத்து நிமிடம் வைச்சிருங்க .இப்போ பத்து நிமிடம் கழிந்த பின்னர் ,சுவையான சீராக சம்பா அரிசியில் முட்டை பிரியாணி ரெடியாகிடிச்சு

இது போல நீங்களும் முட்டை பிரியாணி செய்து சாப்பிடுங்க .

மக்களே சமையல் தமிழ் முட்டை பிரியாணி எப்படி இருக்கு சொல்லுங்க .

இன்று முட்டை பிரியாணி செமையா இருக்கு .தலைவா .

செட்டிநாடு மீன் குழம்பு இப்படி செய்ங்க உடனே காலியாகும்
Posted in சமையல் cook

செட்டிநாடு மீன் குழம்பு இப்படி செய்ங்க உடனே காலியாகும்

செட்டிநாடு மீன் குழம்பு இப்படி செய்ங்க உடனே காலியாகும்

செட்டிநாடு மீன் குழம்பு வீட்டில் இப்படி செய்தால் .உடனே கறி காலியாகும் .
அம்புட்டு சுவையும் இந்த செட்டி நாடு மீன் குழம்பில் இருக்குதுங்க .

அவ்வாறான தரமான ,அட்டகாசமான ,செட்டி நாடு மீன் குழம்பு, செய்வது எப்படி என்பதை பார்க்கலாம் வாங்க .

செட்டி நாடு மீன் குழம்பு செய்முறை .

அடுப்பில பாத்திரம் வைத்து ,அதில் எண்ணெய் விட்டு கொள்ளுங்க .
சின்ன வெங்காயம் உரித்து எடுத்து ,வைத்ததை அப்படியே அந்த எண்ணையில் கொட்டி விடுங்க .


வெங்காயம் நன்றாக வதங்கி வரும் வரை வதக்கிடுங்க .

இப்போ இது கூட ஐந்து பல்லு பூண்டு போடுங்க ,.இப்போ வெட்டி வைத்த தக்காளி சேர்த்திடுங்க ,கூடவே உப்பு சேர்த்திருங்க .

இப்போ எல்லாத்தையும் சேர்த்து நன்றாக வதக்கி வாங்க .

இப்போ மஞ்சள் தூள் ,காரத்திற்கு மிளகாய் தூள் ,தனியா தூள் ,குழம்பு மிளகையே தூள் ,இப்போ இந்த மசாலா பச்சை வாசம் போகும் வரை நன்றாக வதக்கி வாங்க

செட்டிநாடு மீன் குழம்பு இப்படி செய்ங்க உடனே காலியாகும்

குழம்பு திக்காய் இருக்க .இப்படி பண்ணுங்க ,கடுகு சீரகம் கருவேப்பிலை போட்டு வறுத்திடுங்க .

இப்போ ரெடியாகிடிச்சு ,இப்போ மிக்சியில் போட்டு தண்ணி கொஞ்சம் விட்டு அரைத்து எடுங்க .இப்போ மசாலா ரெடியாடிச்சு .

செய்முறை இரண்டு .

புளியை நீரில் ஊற வைத்து கொள்ளுங்க ,மீன் குழம்புக்கு புளி தாங்க முக்கியம் .

இப்போ அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ,எண்ணெய் ஊற்றி கொள்ளுங் கடுகு ,வெந்தயம் சீரகம் போட்டு தாளியுங்க ,வெட்டி வைத்த சின்ன வெங்காயம் ,பூண்டு ருவேப்பிலை போட்டு வதக்கி வாங்க .

வெங்காயம் பூண்டு கண்ணாடியான பதம் வந்ததும் , அரைத்து வைத்த மசாலாவை சேர்த்திடுங்க ,நனறாக எண்ணெய் வரும் வரைக்கும் வதக்கி வாங்க .

இப்போ இது கூட கரைத்து வைத்த புளிய விடுங்க ,இப்போ இதற்கு தேவையான தண்ணீரை சேர்த்திடுங்க .
ஐந்து நிமிடம் கொதிக்க வைத்த பின்னர் ,தேங்காய் பால் விடுங்க .

இப்போ குழம்பு கொதிக்குது ,மீனை போடுங்க ,மீன் ஐந்து நிமிடம் வேக விட்டால் போதும் ,மீன் போட்ட பின்னர் அகப்பை அல்லது கரண்டி வைத்து கிளறி விடாதீங்க .மீன் உடைந்து போகும் .

இப்போ செட்டி நாடு மீன் குலமப்பு ரெடியாகிடைச்சி .இட்லி தோசை பரோட்டோ சோறு கூட வைத்து சாப்பிடுங்க .

இது தாங்க செட்டி நாடு மீன் குழம்பு ரெடியாகிடிச்சி .இப்படி செய்து அசத்துங்க மக்களே .

நம்ம சமையல் தமிழில் இது போல சமையலை பார்த்து சுவைத்து மகிழுங்க .

நெத்திலி கருவாடு பொரியல் செமயா இருக்கு வாங்க சாப்பிடலாம்
Posted in சமையல் cook

நெத்திலி கருவாடு பொரியல் செமயா இருக்கு வாங்க சாப்பிடலாம்

நெத்திலி கருவாடு பொரியல் செமயா இருக்கு வாங்க சாப்பிடலாம்

நெத்தலி கருவாடு பொரியல் ,சமையலில் வீடே மணக்கும் வல்லமை பொருந்தியது , அந்த நெத்தலி கருவாடு .எப்படி வீட்டில்
பொரிப்பது என்பதை பார்க்கலாம் வாங்க.

நெத்தலி கருவாடு வறுவல் அல்லது பொரியல் செய்வது எப்படி .வாங்க நெத்தலி கருவாடு பொரியல் செய் முறைக்குள் போகலாம் வாங்க.

செய்முறை ஒன்று

நெத்தலி கருவாடானு அரை கிலோ நாம எடுத்துள்ளோம் .இப்போ இந்த நெத்தலி கருவாட்டின் தலைகளை அகற்றியுள்ளோம் .

நெத்தலி கருவாடு இப்போ தலை இல்லாது தயார் செய்ய பட்டுள்ளது .

அந்த நெத்தலி கருவாடு குடலையும் எடுத்திருங்க ,.கருப்பு கலரில் உள்ளதை அப்படியே எடுத்திருங்க ,கசப்பு இல்லாம இருக்க இப்படி பண்ணுங்க.

அப்புறம் கருவாட்டை ஐந்து முறை வடிவாக கழுவுங்க .நெத்தலியில் மண் இருக்கும் ,வடிவாக கழுவிடுங்க ,இல்லைன்னா ,மண் நெத்தலி பொரியலில் கடிபடும் .

அதாங்க வடிவாக கழுவுங்க ,

நன்றாக கருவாடு கழுவிய பின்னர் ,வேறு பாத்திரம் ஒன்றில் வைத்து கொள்ளுங்க.

இப்ப கடாயில ( சட்டி } எண்ணெய் ஊற்றிடுங்க ,கருவேப்பிலை ,பெரிய வெங்காயம் .கூடவே 10 பள்ளு நசுக்கிய பூண்டு .

சேர்த்து இப்போ நன்றாக வதக்கி வாங்க .வதங்கி வந்த பின்னர் வெட்டி வைத்த தக்காளி சேர்த்திடுங்க .

வெங்காயம் தக்காளி நன்றாக வதங்கி வந்த பின்னர் ,தேவையான உப்பு சேர்த்திடுங்க .

நெத்திலி கருவாடு பொரியல் செமயா இருக்கு வாங்க சாப்பிடலாம்

உப்பு அதிகம் சேர்த்திடாதீங்க .

இப்போ கழுவி வைத்த கருவாடு செத்திடுங்க ,மஞ்சள் தூள் கூடவே செத்திடுங்க .

மூன்று நிமிடம் வரை வதக்கி வாங்க .காரத்திற்கு ஏற்ப மிளகாய் தூள் சேர்த்திடுங்க

,வதங்கி வந்த பின்னர், தண்ணி கொஞ்சம் தெளித்து ,மூன்று நிமிடம் வேக வையுங்க .

நன்றாக வெந்து வந்ததும் ,நெத்தலி கருவாட்டை எடுத்துக்கலாம் .

இப்பொழுது நெத்தலி கருவாடு சாப்பிடும் நிலைக்கு ரெடியாகிடிச்சு .

இப்போ இந்த நெத்தலி கருவாட்டை சோறு,பரோட்டோ,தோசை ,இட்லி கூட சேர்த்து சாப்பிடலாம் .

நெத்தலி கருவாடு செமையாக வந்திருக்கு ,.இதுபோல நீங்களும் முயற்சித்து சமையல் செய்து பாருங்க .

நம்ம சமையல் தமிழ் எப்படி இருக்கு என்பதை சொல்லுங்க .

வீட்டில செம்மையான ,அட்டகாசமான நெத்தலி கருவாடு பொரியல் ரெடியாகிடுச்சு .மாப்புள்ள

மீன் குழம்பு இப்டி செய்ங்க எந்த மீன் வாங்கினாலும் உடனே காலியாகும்
Posted in சமையல் cook

மீன் குழம்பு இப்டி செய்ங்க எந்த மீன் வாங்கினாலும் உடனே காலியாகும்

மீன் குழம்பு இப்டி செய்ங்க எந்த மீன் வாங்கினாலும் உடனே காலியாகும்

மீன் குழம்பு இப்டி செய்ங்க எந்த மீன் வாங்கினாலும் உடனே காலியாகும்

வாங்க அப்படி பட்ட தரமான ,சுவையான, மீன் குழம்பு ,எப்படி இந்த முறையியல், சமையல் செய்வது என்பதை பார்க்கலாம் .

வீடுகளில் மீன் குழம்பு சமையல் ,சில வேளைகளில் தவறானதாக சுவை இல்லாமல் போகும் .

அப்படியானால் அங்கே விடுகின்ற தவறு என்ன ,அதை திருத்தி இப்படி நம்ம சமையல் கலை நிபுணர் செய்து அசத்துறாங்க .

வாங்க இப்போ மீன் குழம்பு செய்முறைக்குள் போகலாம் .

செய்முறை ஒன்று
நீங்க வாங்கும் எந்த மீன் என்றாலும் ,இந்த முறையில செய்துவாங்க ,அந்த மீன் குழம்பு ,செம சுவையாக இருக்கும் .
வாங்க இப்ப செய்முறைக்குள் போகலாம் .

மீன் குழம்பு இப்டி செய்ங்க எந்த மீன் வாங்கினாலும் உடனே காலியாகும்

முதல்ல இந்த மீன் குழம்பு செய்திட ,மிக்சியில் நான்கு வெங்காயம் போடுங்க ,கூடவே பூண்டு ,மிளகு ,இரண்டு கரண்டி மிளகாய் தூள் ,தக்காளி ,மூன்று மேசை கரண்டி அளவு மல்லி தூள் ,சேர்த்திருங்க .

இங்கே நாம் சேர்த்திருப்பது தனி குழம்பு மல்லி தூள் .நீங்க வேண்டும் என்றால் தனி மல்லி தூள் சேர்த்துக்கலாம் .

கூடவே இப்போ காரமான மிளகாய் தூளும் சேர்த்து கொள்ளுங்க .கூடவே தேவையான உப்பு , அதன் பின்னர் அரை கப்பு தண்ணி சேர்த்திட்டு நன்றாக மிக்சியில் அரைத்து எடுத்து கொள்ளுங்க .

இந்த அரையல் தான் மீன் குழம்புக்கு சுவையும் ,மனமும் கொடுக்க போகுது ,பார்க்கும் போதே அழகா இருக்கு பாருங்க .

ஒரு பாத்திரத்தில் மீன் குழம்புக்கு தேவையான, புளி எடுத்து ஊற வைத்து கொள்ளுங்க .இந்த புளியயை சூடு தண்ணியில ஊற வைத்து கொள்ளுங்க .சூடு தன்ணியில ஊற வைத்தால் சீக்கிரம் ஊறி வந்திடும் .

ஊறிய புளியை கை வைத்து நனறாக பிசைந்து கரைத்து கொள்ளுங்க .திக்க வரணும் .அது தான் மீன் குழம்புக்கு சுவையை அள்ளி தரும் .

செய்முறை இரண்டு

அடுத்து கடாய ( பாத்திரம் ) சூடாக்கி கொள்ளுங்க .இப்ப இதில நல் எண்ணெய் சேர்த்து கொள்ளுங்க.,அதன் பின்னர் கடுகு பொரிந்ததும் ,வெந்தயம் சேர்த்திருங்க ,கூடவே சீரகம் சேர்த்திடுங்க .
இப்போ சிறிதாக வெட்டி வைத்த வெங்காயம் சேர்த்திடுங்க .கூடவே பச்சை மிளகாய் ,பூண்டு சிறிதாக வெட்டி இதில் போட்டு வதக்கி வாங்க .

வெங்காயம் ஓரளவு வெந்ததும் ,கருவேப்பிலை போடுங்க .கருவேப்பிலை நன்றாக பொரிந்து வரும் வரைக்கும் காத்திருங்க .
அப்புறம் கூடவே உப்பு சேர்த்து வதக்குங்க ,உப்பு சேர்த்தால் வெங்காயம் சீக்கிரமா வதங்கிடும் .மீன் குழம்புக்கு கொஞ்சம் எண்ணெய் கூட செலவாகும் ,ஆனால் சுவையாக இருக்கும் .

வெங்காயம் கண்ணாடி பதம் வந்ததும் ,வெட்டி வைத்த தக்காளி சேர்த்திடுங்க .அப்படியே வதக்கி வாங்க ,தக்காளி வதங்கியதும் ,அரைத்து வைத்த பொருளை இதில் ஊற்றி வதக்கி வாங்க .

ரெம்ப நன்றாக மசாலா வந்ததும் ,இப்போ புளி சேர்த்திடுங்க ,தேவையான தண்ணி கொஞ்சம் சேர்த்திடுங்க .

குலமப்பு நன்றாக கொதித்து வரும் பொழுது ,தேங்காய் பால் சேர்த்து கொள்ளுங்க .
ஒரு கொதி வந்த பின்னர் ,மூடி போட்டு மூடி , காத்திருங்க .

கறியில் எண்ணெய் பிரிந்து வந்த பின்னர் ,மீனை சேர்த்திடுங்க .மீன் சேர்த்த பின்னர் இரண்டு நிமிடம் காத்திருங்க .மீன் மூன்று நிமிடத்தில் வெந்திருக்கும் .

ரெம்ப நேரம் மீன் வெந்தால் மீன் உடைந்து போகும் .
மெல்லிய நெருப்பில விட்டுடிருங்க .அப்புறம் அடுப்பை ஆப் பண்ணிருங்க
இப்போ மீன் குழம்பு ரெடியாடிச்சு .

இப்பொழுது இந்த மீன்குழம்பை ,சாதம் கூட சேர்த்து சாப்பிடுங்க
மீன் உடையாமல் இருக்க மீனை கடைசியாக தான் சேர்க்கணும் ,அது தான் மென் கறிக்கு உள்ள தந்திரம் ,

மீன் போட்ட பின்னர் கறிக்குள்ள மீனை கரண்டி போட்டு வார கூடாது .இப்போ தரமான மீன் குழம்பு இப்போ ரெடியாடிச்சு .

உண்மையிலேயே இந்த மீன் குழம்பு செமை தாங்க .இது மாதிரி இனி நீங்க செய்து வாங்க ,அட்டகாசமாக தரமான சுவையாக இந்த மீன் குழம்பு இருக்கும்..

வாயூறுது தலைவரே ,செம பசி ,ஒரு புடி புடிக்கலாம் வாங்க .

இட்லி தோசையை விட வேகமாக புதிய சுவையில் ஈசியா செஞ்சு அசத்துங்க
Posted in சமையல் cook

இட்லி தோசையை விட வேகமாக புதிய சுவையில் ஈசியா செஞ்சு அசத்துங்க

இட்லி தோசையை விட வேகமாக புதிய சுவையில் ஈசியா செஞ்சு அசத்துங்க

இட்லி தோசையை விட வேகமாக புதிய சுவையில் ஈசியா செஞ்சு அசத்துங்க

காலையில் வெறும் 10 நிமிடத்தில், நம்ம வீட்டில் இப்படி ,முற்றிலும் புதிய சுவையில்,
ஈசியா செஞ்சு அசத்துங்க.இந்த டிபன் .

இந்த காலை நேர உணவுக்கு ,நேரத்தை மித படுத்தி ,சுவையாகவும் அதிக சத்து நிறைந்த ஒன்றாகவும் ,மலிவாகவும் செய்து அசத்துங்க

வாங்க இப்போ இந்த சத்தான உணவு ,ஈசியாக எப்படி, செய்வது என்பதை பார்க்கலாம் .

இட்லி தோசையை விட ,வேகமாக எப்படி, இந்த காலை நேர உணவு செய்வது, என்பதை பார்க்கலாம் வாங்க .

இட்லி தோசையை விட வேகமாக புதிய சுவையில் ஈசியா செஞ்சு அசத்துங்க

செய்முறை ஒன்று
அடுப்பில பாத்திரம் ஒன்றை வைத்து ,தண்ணி ஊற்றி, அதனை சூடாக்குங்க

.ஒரு காப்பு அளவு அல்லது உங்களுக்கு தேவையான அளவு ,
சோயா எடுத்து கொள்ளுங்க .அந்த சோயாவை தண்ணியில் போட்டிருங்க ,தக்காளி ,
இஞ்சி ,மிளகாய் என்பன போட்டு சூடாக்குங்க .

சுமார் எட்டு நிமிடம் வரை இதனை சூடாக்குங்க .வேகி வந்ததும் .
வடிகட்டி போட்டு வடிச்சு எடுத்துங்க .

சோயாவை அழுத்தி ,அதில் ஊறிய தண்ணியை உத்தியோ அல்லது அழுத்தியோ எடுத்திடுங்க .
தண்ணி வடிந்த பின்னர் ,மிக்சியில் போட்டு அரைக்கணும் .

தக்காளி ,வெங்காயத்தை ,எடுத்து வைத்து ,மிக்சியில் போட்டு அரைக்கணும் ,
அதற்கு வெங்காயம் ,தக்காளியை வெட்டி போடுங்க .தக்காளி தோலை எடுத்து வீசிடுங்க .
அப்புறம் எல்லாத்தையும் ஒன்றாக ,மிக்சியில் போட்டு அரையுங்க .தண்ணீர் ஏதும் சேர்க்காதீங்க.

இப்போ கொஞ்சம் கொஞ்சமாக ,தண்ணி விட்டு திக்காக கரையுங்க .மிகவும் சத்தான, உடலுக்கு ஆரோக்கியமான புதிய உணவு இதுங்க .
நன்றாக திக்காக கரைந்து வந்ததும் ,பொடியாக வெட்டி வைத்துள்ள, கொத்த மல்லி போட்டிருங்க.
அப்புறம் அடுப்பில தோசை கல்லை வைத்து, பரோட்டா அளவுக்கு, மாவு ஊற்றி சூடாக்குங்க .

குழந்தைகள் இந்த உணவை ,அதிகம் விரும்பி உண்ணுவாங்க .
எண்ணெய் சுற்றியவர ஊற்றி அதனை சூடாக்குங்க .செம சுவையாக இருக்கும்.

இப்போ கொஞ்சம் தேங்காய் சட்னியோட , அல்லது வெங்காய சட்னி வைத்து சாபபிடுங்க ,செம சுவையாக இருக்கும்.காலை நேரத்தில மிக வேகமாக ,ஈசியாக செய்யவல்ல உணவு இதுங்க .

இப்படி நீங்களும் குழந்தைகளும் மற்றும் பெரியவர்களுக்கு செய்து கொடுங்க .இட்லி தோசையை விட ,வேகமாக புதிய சுவையில், இந்த டிபன் இருக்குங்க.
நாள் தோறும் ,தோசை, இட்லி, சாப்பிட்டு போர் அடிச்சு போகலாம் .

அவ்வாறான வேளையில், இட்லி ,தோசைக்கு ,பதிலாக இப்படி செய்து சாப்பிட்டு வாங்க ,உடல் ஆரோக்கியமாக இருக்கும் .

நாம் உண்ணும் உணவுகளே .எமது வாழ் நாளை தீர்மானிக்கிறது .அப்போ ,நாங்க தாங்க சத்துள்ள உணவுகளை, நாள் தோறும் உடலுக்கு வழங்கி வரணும் .

எனக்கு இந்த புதிய டிபன் பிடிச்சு போச்சுங்க .உங்களுக்கு மக்களே .
ஏன் என்றால் மிக ஈசியாக உள்ளது .அது தாங்க மேட்டர்

சப்பாத்தி இட்லி தோசைக்கு பக்காவான தக்காளி குருமா 10 நிமிடத்தில் ரெடி
Posted in சமையல் cook

சப்பாத்தி இட்லி தோசைக்கு பக்காவான தக்காளி குருமா 10 நிமிடத்தில் ரெடி

சப்பாத்தி இட்லி தோசைக்கு பக்காவான தக்காளி குருமா 10 நிமிடத்தில் ரெடி

சப்பாத்தி இட்லி தோசைக்கு பக்காவான தக்காளி குருமா 10 நிமிடத்தில் ரெ

சப்பாத்தி இட்லி தோசைக்கு நம்ம வீட்டில், பக்காவான தக்காளி குருமா.10 நிமிடத்தில் ரெடியாச்சு .

நாள் தோறும் தமிழ் மக்கள் அதிகம் விரும்பி உண்ணும் உணவான, சப்பாத்தி இட்லி தோசைக்கு , தக்காளி குருமா சேர்த்து ,சாப்பிட்டா செமையா இருக்கும் .
தவிர ,உடல் ஆரோக்கியம் ,மல சிக்கல் என்பன தீர்த்து போகும்

நாம் உண்ணும் உணவுகள் ,எமது உடலை பாதுகாக்கின்றன .நோயில் இருந்து நாம் நீண்ட தூரம் விலகி வாழ்ந்திட, நாம் உண்ணும் உணவுகள் முக்கியமானவை .

அதனால் தான் நம்ம தமிழர்கள் அதிகம் சப்பாத்தி இட்லி தோசை சாப்பிடுறாங்க .
சரி வாங்க இப்போ இந்த தக்காளி குருமா செய்வது எப்படி என்பதை பார்ப்போம்
சப்பாத்தி இட்லி தோசைக்கு பக்காவான செய்முறை ஒன்று

பொடியாக வெட்டிய தேங்காய் ,மூன்று ஏலக்காய் ,சோம்பு ,முந்திரி ,ஒரு பச்சை மிளகாய் ,தேவையான தண்ணி சேர்த்து மிக்சியில் அரைச்சிடுங்க

அடுப்பில பாத்திரம் வைத்து ,எண்ணெய் ஊற்றி கொள்ளுங்க .இப்போ சூடானதும் ,பிரிஞ்சி இலை ,சோம்பு ,கூடவே சின்ன துண்டு பட்டை ,கறுப்பு ஏலக்காய் ,கருவேப்பிலை ,பொடியாக வெட்டிய வெங்காயம் ,உப்பு போட்டு மிக்ஸ் பண்ணி வதக்கி வாங்க .
சப்பாத்தி இட்லி தோசைக்கு பக்காவான தக்காளி குருமா 10 நிமிடத்தில் ரெடி

இப்போ ,இது கூட மூன்று பல்லு பூண்டு போடுங்க .பூண்டு பச்சை வாசம் போன பின்னர் .வெட்டிய தக்காளி போடுங்க .இப்போ இது கூடவே மஞ்சள் தூள் போட்டு மிக்ஸ் பண்ணுங்க .

தக்காளி கூட வதங்கிய பின்னர் ,மிளகை தூள், மல்லி தூள் ,கரம் மசாலா சேர்த்திருங்க .இதில் மசாலா நனறாக வாதங்கணும் .மசாலா பச்சை வாசம் போன பின்னர் தண்ணி கலந்திருங்க .

இப்போ வெட்டிய தேங்காய் சேர்த்திருங்க .கட்டியாக வேண்டும் என்றால் தண்ணி சேர்க்காதீங்க .மூடி போட்டு மூடி வைத்து வேகி வரும் வரை காத்திருங்க .
இப்போ பொடியாக்கி வெட்டிய கொத்த மல்லி இலை போடுங்க .இப்போது தக்காளி குருமா சாப்பிட ரெடியாடிச்சு .

சப்பாத்தி செய்வது எப்படி செய்முறை மூன்று

சப்பாத்தி செய்திட கோதுமை மாவு ,தேவையான உப்பு சேர்த்து கொள்ளுங்க .உப்பு மாவில் கலந்து கொள்ளும் படி கலந்திருங்க .இப்போ மாவில் தேவையான தண்ணி விட்டு கொள்ளுங்க .
மாவிலை தண்னி கூட கூடாது .மாவை நன்றாக பிசைந்து வாங்க ,நன்றாக பிசைந்தால் தான் ,சப்பாத்தி ஈசியாக வரும் ,பொங்கி நன்றாக வரும் .

இப்போ மா மேலே எண்ணெய் போட்டு பிசைந்து வாங்க .அதன் பின்னர் ,இப்போ பூரி கட்டையில் போட்டு பிசைந்து வாங்க .
நன்றாக அழுத்தி பிசைந்து கொள்ளுங்க ,மா நன்றாக சாப்டா வரணும் ,அப்போ தான் சப்பாத்தி நன்றாக வரும் .

மாவை நன்றாக உருட்டி போட்டு சின்ன சின்ன துண்டுகளாக எடுத்து கொள்ளுங்க .மாவை நன்றாக உருட்டி வைத்திருங்க .

மாவை நன்றாக மடித்து உருட்டுங்க .இப்போ பூரி கட்டையில் வைத்து .மேல கொஞ்சம் கோதுமை மா தூவி, பூரி கட்டை வைத்து தேய்த்து கொள்ளுங்க

முடிந்த வரை பூரி கட்டையை வைத்து வட்டமா சப்பாத்தியை எடுத்து கொள்ளுங்க .இப்படி பண்ணிறதால நல்ல சப்பாத்தி கிடைக்கும் .

இந்த சப்பாத்திக்கு , தோசை கல்லை சூடாக்கி ,அதில் போட்டு ,இரண்டு பக்கம் பொங்கி வரும் வரை வேக வைத்து கொள்ளுங்கள்.

வேகி வந்ததும் அதை எடுத்து கொள்ளுங்க .இப்போ சப்பாத்தி குருமா ரெடியாடிச்சு .
இப்போ இந்த சப்பாத்தி குருமா வீட்டில் உள்ளவங்க கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க .செமையான சப்பாத்தி குருமா ரெடியாடிச்சு ,

வாங்க நண்பர்களே சுவைத்து சாப்பிடலாம் .

சிக்கன் சுக்கா கேரளா ஸ்டைல் இட்லி தோசையுடன் சாப்பிடலாம் வாங்க
Posted in சமையல் cook

சிக்கன் சுக்கா கேரளா ஸ்டைல் இட்லி தோசையுடன் சாப்பிடலாம் வாங்க

சிக்கன் சுக்கா கேரளா ஸ்டைல் இட்லி தோசையுடன் சாப்பிடலாம் வாங்க

சிக்கன் சுக்கா கேரளா ஸ்டைலில் நாமம் வீட்டில் தயாரித்து , இட்லி தோசையுடன் சாப்பிடலாம் வாங்க .

ஒரு கிலோ சிக்கன் எடுத்து கழுவி மஞ்சள் தூளில் போட்டு கலந்து வைச்சிருக்கோம் .

இந்த சிக்கன் செய்திட தேவையான பொருட்கள் .மிளகு ,கரம் மசாலா ,காஸ்மீர் மிளகாய் தூள் ,
மல்லிதூள் ,மிளகாய் தூள் ,இஞ்சி பூண்டு அரையல் .பச்சை மிளகாய் ,கருவேப்பிலை ,மல்லி இலை ,
தேவையான ஒயில் ,தேவையான உப்பு ,

சரி வாங்க இனி சிக்கன் சுக்கா கேரளா ஸ்டைலில் எப்படி செய்வது என்பதை பார்க்கலாம் .
மூண்டு பெரிய வெங்காயம் எடுத்து மெல்லியதாய் வெட்டி பொருச்சு எடுங்க .

சிக்கனில் எடுத்து வாய்த்த தேவியான பொருட்கள் யாவரும் போட்டு மிக்ஸ் பண்ணி கொள்ளுங்க .

சிக்கன் சுக்கா கேரளா ஸ்டைல் இட்லி தோசையுடன் சாப்பிடலாம் வாங்க

இப்பி பொரிச்ச வெங்காயத்தியும் சிக்கன் கூட பட்டிருங்க ,அது கூட எண்ணெய் ,உப்பு சேர்த்திடுங்க .

எலுமிச்சம் பழம் சாறு சேர்த்து சிக்கனை ஊற வைச்சிடுங்க .

அடுப்பில் பாத்திரம் வைச்சு அதுல எண்ணெய் கொதித்ததும் ,பெரும் சீரகம் போட்டு கொள்ளுங்க .
வெட்டி வைத்த வெங்காயம் போட்டு வதக்குங்க .

அதுக்குள்ளே மஞ்சள் தூள் போட்டு வதக்கி வாங்க .தக்காளி போட்டு வதக்கி வாங்க .இப்போ சிக்கனை போட்டு வதக்கி வாங்க .

இப்போ கேரளா ஸ்டைல் சிக்கன் சுக்கா ரெடியாகிடுச்சு .

இந்த சிக்கன் சுகாக்காவுடன் இட்லி ,தோசை ,சாதம் ,பரோட்டோவுடன் சேர்த்து சாப்பிடுங்க .

வாய்க்கு சுவையான சிக்கன் சுக்கா .வேற லெவல் மாப்புள்ள .

மாவு பிசையாமல் 5 நிமிடத்தில் சப்பாத்தி தோசை இட்லீக்கு பதிலாக ரோல் ரெடி Crispy Vegetable Spring Rolls
Posted in சமையல் cook

மாவு பிசையாமல் 5 நிமிடத்தில் சப்பாத்தி தோசை இட்லீக்கு பதிலாக ரோல் ரெடி Crispy Vegetable Spring Rolls

மாவு பிசையாமல் 5 நிமிடத்தில் சப்பாத்தி தோசை இட்லீக்கு பதிலாக ரோல் ரெடி Crispy Vegetable Spring Rolls

மாவு பிசையாமல் 5 நிமிடத்தில் சப்பாத்தி தோசை இட்லீக்கு பதிலாக ரோல் ரெடி Crispy Vegetable Spring Rolls

மாவு பிசையாமல் 5 நிமிடத்தில் ரோல் ரெடி . Crispy Vegetable Spring Rolls

செய்வது எப்படி என்பதை இங்கே பார்க்கலாம் .

மாவு பிசையாமல் இந்த ரோல் செய்வது எப்படி .அதை தான் இதில நாங்க பார்க்க போகிறோம் .

வாங்க செய்முறைக்குள் போகலாம் .


செய்முறை ஒன்று

அடுப்பில கடாய வைத்து கொள்ளுங்க .அப்புறம் அதற்குள்ள எண்ணெய் விட்டு கொள்ளுங்க .
அப்புறம் அது கூட சோம்பு சேர்த்து கொள்ளுங்க .

பொடியாக வெட்டி வைத்த வெங்காயம் சேர்த்திருங்க .கூடவே அரை கப் வெட்டி வைத்த தக்காளி சேர்த்திருங்க .

இப்போ இது இரண்டையும் வதக்குங்க ,அப்புறம் இஞ்சி போடுங்க .கூடவே காரம் மசாலா,
மிளகாய் தூள், ,மஞ்சள் தூள் ,உப்பு கலந்து ,அதனை வதக்கி வாங்க .

நன்றாக வதங்கி வந்த பின்னர் ,காய்கறி கலக்க போகிறோம் . ஒரு கரட்டை நன்றாக வெட்டி வைத்து கலந்திருங்க .கூடவே பச்சை பட்டாணியும் சேர்த்திடுங்க .அப்புறம் அளவான தண்ணி சேர்த்து கலக்கி வாங்க .

நன்றாக வதக்கி தண்ணீர் வற்றிய பின்னர் ,வெட்டி அரைத்து வைத்த
உருளைக்கிழங்கை கலந்திருங்க .கூடவே மல்லி இலைகள் கலந்திருங்க .யாவும் ஒன்றுடன் ஒன்றாக கலந்து வந்ததன் பின்னர் ,அடுப்பில் இருந்து இறக்கிடுங்க . இப்போ மசாலா ரெடியாகிடிச்சு

செய்முறை இரண்டு


இப்போ ரோல் செய்திட தயாரித்த மசாலா மற்றும் ,சீஸ் சேர்த்து எப்படி ரோல் செய்வது என்பதை ,செய்முறை இரண்டில் பார்க்கலாம் .

ரோல் செய்வதற்கான சீட் ரெடி பண்ணிக்க ,அரை கப்பு மைதா மா ,சோளம் மா ,தேவையான உப்பு ,கலந்திருங்க .தேவையான தண்ணீர் ஊற்றி கட்டி இல்லாம மாவை கலக்கிடுங்க .

இப்போ அடுப்பில கடாயா வைத்து அதில் எண்ணையை பிறசால தடவுங்க ,மெல்லிய நெருப்பில் வைத்து சீட் மாவை ,அந்த கடாயில தடவி வாங்க ,ஓட்டை இல்லாது ஸீட் மாதிரி செய்து வாங்க .

ஓட்டமா ,அந்த சீட் கிழியாம ,அதை அரை நிலை அவிந்த நிலையில் எடுத்திருங்க .

அந்த சீட்டில் மசாலா ,மற்றும் சீஸ் வைத்து ,மைதா மாவை உள்ள தடவி ,அதனை சுற்றி வாங்க ,அழக இருக்கும் கவனித்து பாருங்க .

ரோல் மாதிரியே தரமாக சுற்றி வாங்க .ஸீட் மெல்லியதாய் இருக்கு என நினைத்தால் , வைத்திருந்த மைதா மாவை அந்த சீட் ரோல் மேலே தடவி வைத்திருங்க .


இப்போ எண்ணையில் போட்டு பொரித்து எடுங்க . இப்போ சூப்பரான ,சுவையான ,மாவு பிசையமா ,வெளியில் சீட் வாங்கமா ,அட்டகாசமான

முறையில் மரக்கறி ரோல் செய்தாச்சு .
இதே மெதட்டில நீங்களும்,இந்த ஸ்ப்ரிங் ரோல் செய்து அசத்துங்க .

பார்ப்பதற்கு கடினமாக இருந்தாலும் ,செய்முறையில் இறங்கும் பொழுது ,செம ஈஸி தாங்க .சப்பாத்தி தோசை .இட்லீக்கு பதிலாக இந்த ரோல் செய்து சாப்பிடுங்க மக்களே .

தக்காளி சோஸ் கூட ரோல் தொட்டு சாப்பிடும் பொழுது ,ஆகா செமையா இருக்கு ,லண்டனுக்கு வந்திட்டு போனது போல ஒரு பீலிங் தலைவா .

அப்புறம் என்ன இன்று ரோல் சாப்பிடத்தில குஷி தாங்க .
எனக்கு பசிக்குது அதனால உங்களுக்கு இன்று தர முடியல ரோல் .
ஏன் என்றால் அம்புட்டு சுவைங்க .அது தான் கோவிச்சுக்காதீங்க பிரண்ட் .


தோசை இட்லி பரோட்டோவுக்கு பிரமாதமான கிரேவி இப்பவே செய்ங்க
Posted in சமையல் cook

தோசை இட்லி பரோட்டோவுக்கு பிரமாதமான கிரேவி இப்பவே செய்ங்க

தோசை இட்லி பரோட்டோவுக்கு பிரமாதமான கிரேவி இப்பவே செய்ங்க

தோசை இட்லி பரோட்டோவுக்கு ,ரெம்பவே ஏற்ற பிரமாதமான பூண்டு குழம்பு ,
இப்பவே செய்ங்க.

நாம் நாள் தோறும் தோசை இட்லி பரோட்டோ சாப்பிட்டு
வருகிறோம் .இதற்கு ஏற்ற சிறந்த கிரேவி ரெடியாடிச்சு சொல்லவே வேண்டாம் ,

அப்படியான ஒரு கிரேவி தாங்க, இந்த பூண்டி குழம்பு ,
பூண்டு வாயு தொல்லை மற்றும் மல சிக்கல் வயிற்று வலிகளை தீர்க்க வல்லது .

அவ்வாறான இந்த பூண்டு குழம்பு செய்வது எப்படி என்பதை பார்க்கலாம் வாங்க .

செய்முறை ஒன்று

பூண்டு குழம்பு செய்வது எப்படி ..வாங்க இப்போ இதில பார்க்கலாம் .

கடாயில எண்ணெய் விட்டிருங்க ,எண்ணெய் சூடானதும் ,ஒரு கைப் பிடியளவு பூண்டு போட்டிருங்க .
ஒரு கரண்டி சீரகம் ,மிளகு ,வெங்காயம் கருவேப்பிலை போடுங்க .

நன்றாக வதக்கிய பின்னர் ,அதனை பிறிம்பாக எடுத்து வைத்து கொள்ளுங்க .
இப்போ மிக்சியில் தாக்காளி போட்டு ரெம்பவே அரைத்திடுங்க .
இப்போ மல்சா பேஸ்ட் தயாராகிடுச்சு

இப்போ அதே கடாயில நல் எண்ணெய் விட்டு கொள்ளுங்க .ஒரு கரண்டி கடுகு ,அரை கரண்டி உளுந்து ,வெந்தயம் கருவேப்பிலை போடுங்க .சின்ன வெங்காயம் போடுங்க .கண்ணாடி பதம் வரும் வரைக்கும் நன்றாக வதக்குங்க.

மீளவும் இப்போ ஒரு கப்பு பூண்டு போடுங்க ,தேவையான உப்பு போட்டு வறுத்திடுங்க .

தோசை இட்லி பரோட்டோவுக்கு பிரமாதமான கிரேவி இப்பவே செய்ங்க
அப்பா தாங்க சீக்கிரமா வதங்கிடும் .


நாள் எண்ணெய் சுவையை தரும் சாப்பிட சுவையாக இருக்கும் .

இப்போ காஸ்மீர் மிளகாய் தூள் ,மல்லி தூள், மஞ்சள் தூள் ,போட்டு சேர்த்திடுங்க

மசாலா பச்சை வாசம் போகும் வரை வதக்கி வாங்க .இப்போ நாம் அரைத்து வைத்த கூட்டை இதில போட்டு வதக்கி வாங்க .


எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்குங்க .புளி இப்போ கரைத்து ஊற்றிடுங்க .தண்ணி சேர்த்திருங்க .அரை கரண்டி அளவுக்கு வெள்ளம் சேர்த்திடுங்க .


இப்போ பூண்டு குழம்பு ரெடியாகிடுச்சு .இந்த பூண்டு குழம்பு கூட தோசை ,இட்லி ,பரோட்டோ சேர்த்து சாப்பிடலாம் ரெம்பவே சுவையாக தூக்கலாக இருக்கும்

நீங்களும் உங்க வீட்டில இப்போ இதை செஞ்சு பாருங்க .
எனக்கு இந்த பூண்டு குழம்பு பிடிக்கும், ஏன் அப்படின்னா ,வாய் நாற்றம் மற்றும் வாயு தொல்லையை போக்கும் .

அதனால இந்த பூண்டு குழம்பு எனக்கு ரெம்பவே பிடிக்கும் .

மசாலா தோசை மொறு மொறுனு வரும் ரகசியம் crispy dosa in tamil samayal tamil
Posted in சமையல் cook

மசாலா தோசை மொறு மொறுனு வரும் ரகசியம் crispy dosa in tamil samayal tamil

மசாலா தோசை மொறு மொறுனு வரும் ரகசியம் crispy dosa in tamil samayal tamil

மசாலா தோசை மொறு மொறுனு வரும் ரகசியம் இது தாங்க .
நம்ம வீட்டில் நாங்கள் கடாயில தோசை ஒட்டாமல் செய்வது எப்படி .

தோசை சுடும் பொழுது ஒட்டாம பிஞ்சிடாது வந்திடனும் ,அப்போதாங்க ,அது தரமானதா இருக்கும் .

அப்படி மசாலா தோசை ஒட்டாமல் ,பிஞ்சிடாது வருவதற்கு என்ன செய்யணும்.வீட்டில் மசாலா தோசை சமையல் செய்வது எப்படி .

வாங்க மசாலா தோசை செய்முறைக்குள் போகலாம்

செய்முறை ஒன்று

இந்த மசாலா தோசை செய்வதற்கு வேண்டிய அரிசி எடுத்து கொள்ளுங்க .பச்சை அரிசி எடுத்து கொள்ளுங்க . அப்போது தான் நாம் சொன்னது போல ஒட்டாம வரும் .


அரசி ,உளுந்து ,கடலை பருப்பு ,வெந்தயம் யாவும் தண்ணியில போட்டு கழுவுங்க .

வடிவாக கழுவி எடுத்து மீளவும் ,தண்ணி ஊற்றி ஆறு மணி நேரம் ஊற வையுங்க .

இது கூடவே அவல் எடுங்க .அந்த அவல் ,அத்தனையும் தண்ணியில ஊற வைத்து கொள்ளுங்க .வெள்ளை அவல் இதுக்கு சிறந்த ஒன்று .இந்த அவலும் ஆறு மணி நேரம் ஊற வைக்க வேண்டும் .

இப்போ அரிசி உளுந்து அவல் எல்லாம் ஊறி அழகா வந்திருக்கு .தண்ணியில வடிய வைத்து ,எல்லாத்தையும் எடுத்து மிக்சியில் போட்டுக்கலாம் .

மிக்சியில் தேவையான தண்ணி சேர்த்திருங்க .அப்புறம் அதனை அரைத்து எடுத்து கொள்ளுங்க .


அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்து, அதற்குள் மாவுடன் கொஞ்சம் உப்பு கலந்து கொள்ளுங்க .

மாவை நன்றாகவே கலக்கி கொள்ளுங்க .அரைத்த மாவை எட்டு மணி நேரம் ஊறவைத்து ,பொங்க விடுங்க.
பொங்கி வந்த மாவை கரண்டி வைத்து கலக்கி எடுங்க .

செய்முறை இரண்டு

இப்போ தோசை டவா ரெடி பண்ணி கொள்ளுங்க .அப்புறம் தண்ணி தெளித்து கிளீன் பண்ணிருங்க .

தோசை மாவை ஊற்றி கொள்ளுங்க ,எண்ணெய் அல்லது நெய் ஊற்றி கொள்ளுங்க .இப்போ பாருங்க மொறு மொறு தோசை ரெடியாடிச்சு .

இப்போ இதை மாற்றி இன்னுமொரு முறையில் செய்துக்கலாம் .

அது எப்படி என்றால் தோசை மாவை குளிர்சாதன பெட்டியில் வைத்து கொள்ளுங்க .அப்புறம் அந்த மாவை எடுத்து ,அந்த தோசை மாவுக்குள் ரவை மற்றும் ,ஒரு கரண்டி சக்கரை சேர்த்து கொள்ளுங்க .

மாவை ரெம்ப மிக்ஸ் பண்ணி கொள்ளுங்க .

ரவை ஊறி வந்த பின்னர், 15 நிமிடம் கழித்து ,தோசை டவா அதில் ஊற்றி கொள்ளுங்க .
இப்போ ரெம்பவே மொறு மொறுன்னு தோசை வந்திருக்கு .

இப்போ நீங்க செய்து வைத்த மசாலா பொடி மற்றும் சட்னி வைத்து சாப்பிடுங்க .செமையா இருக்கும் .

மசாலா தோசை மொறு மொறுனு வரும் ரகசியம் crispy dosa in tamil samayal tamil

நேரம் தாங்க கொஞ்சம் கூட பிடிக்குது . ஆனால் என்ன பண்ண ,தரமான தோசை இப்படி தாங்க செய்து கொள்ள முடியும் .


கடையில விற்கிற தோசை ,தரத்திற்கு இந்த தோசை நாம பெற்று கொண்டோம் .

வாரத்தில இப்படி இரண்டு தடவை ,இந்த மாதிரி தோசை சமையல் செய்து அசத்துங்க .

நம்ம வீட்டில இன்று அழகான தோசை சமையல் செய்தாச்சு .

ரெம்ப தோசை சட்னியுடன் சாப்பிட்டதில தூக்கம் வருது தலைவா .

உணவு குறிப்புகள்
Posted in சமையல் cook

இட்லி தோசை போா் அடிக்குதா இதோ இருக்கு செம அயிட்டம்

இட்லி தோசை போா் அடிக்குதா இதோ இருக்கு செம அயிட்டம்

இட்லி தோசை போா் அடிக்குதா இதோ இருக்கு செம அயிட்டம்

இட்லி தோசை நாள் தோறும் சப்ப்பிட்டு போர் அடிக்குதா ..?
அப்போ வாங்க நம்ம வீட்டு சமையலில் இது ரெம்பவே சுவையாக இருக்கு

வித்தியமானது ,.ரெம்பவே ஆரோக்கியம் நிறைந்தது உணவு
சிறுவர்களுக்கும் ,வயதானவர்களுக்குக்கும் ,அதிக சத்து நிறைந்த ரெம்ப சிறந்த உணவு இதுங்க

வாங்க இப்போ இந்த உணவு எப்படி செய்வது என்பதை பார்க்கலாம் .
செய்முறை ஒன்று

வெங்காயம் ,உருளைக்கிழங்கு ,மிளகாய்
என்பனவற்றை எடுத்து ,பொடி பொடியாக, வெட்டி வவையுங்க ..ரெம்பவே சிறியதாக வெட்டுங்க .

இப்போ இவை எல்லாத்தையும் ஒன்றாக சேர்த்து மிக்ஸ் பண்ணுங்க .

பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்த்துகலக்குங்க .அப்புறம் தேவையான அளவு உப்பு ,சேருங்க .

இட்லி தோசை போா் அடிக்குதா இதோ இருக்கு செம அயிட்டம்

கூடவே அரை கரண்டி சோடா தூள் சேருங்க ,மேலும் அரை கப்பு கோதுமை மாவு ,
கூடவே இரண்டு முட்டைகள் அடித்து ஊற்றுங்க .

இப்போ இவை எல்லாவற்றையும் இணைத்து கலக்குங்க ,மிக்ஸ் பண்ணிக்கோங்க .

இப்போ இதை தோசை கல்லில் ஊற்றி எடுத்து கொள்ளுங்க .

தோசை கல்லில் எண்ணெய் ஊற்றி கொள்ளுங்க .ரெம்ப சூடாகி வரும் வரை அப்படியே தோசை கல்லில் வேக வையுங்க .

ஒருபக்கம் வெந்ததும் , மறு பக்கம் புரட்டி விடுங்க

இப்போ இரண்டு பக்கமும் வேகியதும் ,எடுத்து சாப்பிட்டு பாருங்க .செம தூக்கலாக இருக்கும் .

இந்த உண்வு என்பது மிகவும் இலகுவானதும் ,அதிக சத்து நிறைந்த ஒன்று .
சிறுவர்கள் ,முதியவர்கள் உடல் ஆரோக்கியமாக வாழ்ந்திட இந்த புதிய உணவு முக்கிய மான ஒன்றாகும் .

தவறாது வாரத்தில் இரண்டு நாட்கள் என்றாலும், இந்த உணவு செய்து கொடுங்க மக்களே .

தோசை இட்லி தினமும் சாப்பிட்டு போர் அடிக்குதா .?கவலை விடுங்க ,இதை ஒருமுறை முயற்சித்து சமையல் செய்து பாருங்க .
இந்த சுவை உங்க நாவிலே ஓடிக்கிட்டா விடவே மாட்டிங்க

ஒருமுறை முயற்சித்து பாருங்க செமையா தாங்க இருக்கும் .
என்ன மாப்புள்ள எதனை எடுத்தாலும் செமை எண்ணு சொல்லுறாய் என திட்டுறீங்களா ..?
ஏன் தெரியுமா அப்படி சொல்லுறேன் , ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம் ,
அதற்கு ஏற்ப சுவை வித்தியஷ படும் .அதாங்க சமையல் .